இப்படி ஒரு ஜீவன் உள்ள பாடலை இன்றைய காலகட்டத்தில் 2024-ல் யாரால் தர இயலும் முடியவே முடியாது அதை அது ராகதேவன் இசைஞானி இளையராஜாவின் மட்டுமே முடியும் காலத்தால் அழியாத பாடல்
ஆனா ஒன்னு இந்த இயக்குநர்கள் காட்சி பாடல் வரிகள் ஆடை என மிகப் பெரிய ஆராய்ச்சி செய்தார்களா? அல்லது கடவுளே இப்படி காட்சிகளை அமைத்தானோ தெரிய வில்லை. தாழம் பூவே....வெள்ளை உடை வாத்து வெண்மை எப்படி காம்பினேஷன். இப் பாடல்களை கேட்டுட்டு செத்து போறேன்னு சொல்ல நிறைய பேர் ....இங்கே...1978ல் 22 வயதானவர்கள்....