சிலர் உன்னை தூக்கி எறிகின்றனர் என்றால் இறைவன் உன்னை கை தூக்கி விடுகிறார் என்று அர்த்தம்! மனிதர் விலக்கியதால் மனம் கலங்காதே. விஷக் கிருமி விலகியது என்று மகிழ்ந்திரு. இறைவன் துணை உனக்கு என்றும் உண்டு.மறக்காதே
அர்த்தமுள்ள பாடல் சகோதரி.நம்முடன் கடைசி வரை வருவேன் என்பவர்கள்,நமை விட வசதியானவர்கள் கிடைத்ததும் மன சாட்சியை விற்றுவிட்டு நம்மயே குறை சொல்லி குப்பையில் வீசி விடுவார்கள்.இதுவும் கடந்து போகும் என்ற வார்த்தை தெம்பாக இருக்கிறது.பாடலை அழகான பயணத்துடன் கேட்டதில் மகிழ்ச்சி.வாழ்க வளமுடன்.
உங்களையும் நான் மனதார வாழ்த்துகிறேன். ஏனேன்றால் உங்களுக்கு இசை திறமையும் பாடும் திறமையும் மட்டும் தான் இருக்குமென்று . ஆனால் உலக பொது வாழ்வு பற்றியும் நீங்கள் பேசுவது வியப்பாக பார்கிறேன் . வாழ்த்துக்கள் சகோதரி
ஆண் : சித்திரமே சொல்லடி முத்தமிட்டால் என்னடி ஆண் : சித்திரமே சொல்லடி முத்தமிட்டால் என்னடி சித்திரமே சொல்லடி முத்தமிட்டால் என்னடி நித்தம் நித்தம் தென்றல் உன்னை தொட்டதில்லையோ தொட்டுத் தொட்டு நெஞ்சில் இன்பம் பட்டதில்லையோ ஆண் : சித்திரமே சொல்லடி முத்தமிட்டால் என்னடி பெண் : கன்னி இதழ் மீது தென்றல் படும் போது அதில் இல்லாத சுவை இருக்கும் அந்த சுகம் வேறு சொந்தம் கொள்ளும் போது அதில் பொல்லாத பயம் இருக்கும் பெண் : சித்திரமே நில்லடி முத்தம் இல்லை சொல்லடி ஆண் : நித்தம் நித்தம் தென்றல் உன்னை தொட்டதில்லையோ தொட்டுத் தொட்டு நெஞ்சில் இன்பம் பட்டதில்லையோ ஆண் : சித்திரமே சொல்லடி முத்தமிட்டால் என்னடி ஆண் : மேனி என்னும் மேடை மூடி நிற்கும் ஆடை நானாக மாறவில்லையா மேனி என்னும் மேடை மூடி நிற்கும் ஆடை நானாக மாறவில்லையா பெண் : அது மாறி விட்டால் இந்த மேனியிலே ஒரு தேனாறு ஓடும் இல்லையா ஆண் : இடை தானாக வாடும் இல்லையா பெண் : சித்திரமே நில்லடி முத்தம் இல்லை சொல்லடி பெண் : பாலிருக்கும் கிண்ணம் மேல் இருக்கும் வண்ணம் நீ செய்த கோலம் இல்லையோ பெண் : பாலிருக்கும் கிண்ணம் மேல் இருக்கும் வண்ணம் நீ செய்த கோலம் இல்லையோ ஆண் : அந்தக் கோலம் எல்லாம் இதழ் மீது வந்தால் இன்பம் கோடான கோடி இல்லையோ பெண் : அதைக் காணாமல் போவதில்லையோ பெண் : சித்திரமே நில்லடி முத்தம் இல்லை சொல்லடி ஆண் : நித்தம் நித்தம் தென்றல் உன்னை தொட்டதில்லையோ தொட்டுத் தொட்டு நெஞ்சில் இன்பம் பட்டதில்லையோ பெண் : ஆஅ……ஆ….. ஆண் : சித்திரமே சொல்லடி பெண் : முத்தம் இல்லை சொல்லடி
ஆண்: எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள் என் வாழ்க்கை வானில் நிலாவே.நிலாவே.ஏ.ஏ பெண்: எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள் என் வாழ்க்கை வானில் நிலாவே.நிலாவே.ஏ.ஏ பெண்: ஆ ஆ...நான் காண்பதே உன் கோலமே.. அங்கும்..ம்ம்ம்.. இங்கும்..ம்ம்ம். எங்கும்.ம்ம்ம்... ஆண்: ஆ ஆ.ஆ என் நெஞ்சிலே உன் எண்ணமே.. அன்றும்.ம்ம்ம்.. இன்றும்.ம்ம்..ம்ம்.. என்றும்..ம்ம்.. பெண்: உள்ளத்தில் தேவன் உள்ளே என் ஜீவன். நீ.. நீ.. நீ. ஆண்: எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் பெண்: இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள் ஆண்: என் வாழ்க்கை வானில் பெண்: நிலாவே. ஆண்: நிலாவே.ஏ. ஆண்: ஆ..ஆ...கல்லானவன் பூவாகிறேன் கண்ணே. உன்னை...எண்ணி. பெண்: ஆ.ஆ..ஆ...பூவாசமும் தென் மஞ்சமும் எங்கோ..எங்கோ...ராஜா. ஆண்: எதற்காக வாழ்ந்தேன் உனக்காக வாழ்வேன் நான்....நீ....நாம்... பெண்: எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் ஆண்: இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள் பெண்: என் வாழ்க்கை வானில் ஆண்: நிலாவே. பெண்: நிலாவே.ஏ. ஆண்: எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
எப்பிற்றா.தன்னை தானே புகழ்ந்து கொள்வதில் வல்லவன். வேறு சக கலைஞர்களை புகழ மாட்டான். மோடியை மட்டும் புகழ்வான்.. கோடிகளை காப்பாற்றிக்கொள்ள. சுடுமூஞ்சி கஞ்சன்.