புதுவை மண்ணின் மைந்தன் பாரதிதாசனின் தமிழ் உணர்வை அனைவருக்கும் புரியும் வகையில் தமிழனாக தமிழ் மொழிமீது தீராக் காதல் கொண்டவராக பாவேந்தர் மீதும் காதல் கொண்டவராக கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைக்கும் விதம் பாராட்டுதலுக்குரியது. புதுச்சேரி க கிருட்டினம்மாள்
என் தங்கை வாழ்க்கையை அவரது கணவரும்.கள்ளகாதலியும்சேர்ந்துஅவளது10வருடதிருமணவாழ்க்கையை.எதிர்வீட்டுதிருமணமாகாதபெண்.கழுத்தில்.தாலிஇல்லாமல்.குழந்தையைபெற்றுள்ளாள்.பணத்திற்காக.நாங்கள்இந்துஆதிதிராவிர்.தங்கையின்கணவன்.யாதவன்.கள்ளக்காதலி.முதலியார்.ஏற்கனவே.என்தங்கையைஅவளதுமாமியார்குடும்பம்ஏற்றுக்கொள்ளாமல்இருந்துகடந்த3வருடமாகத்தான்பேசினார்கள்என்தங்கைகாதல்திருமணம்தான்செய்துக்கொண்டாள்.பதிவும்செய்துள்ளால்இரண்டுகுடும்பமும்சேர்ந்துஅவள்வாழ்க்கையைசீரழித்துவிட்டார்கள்.இப்படிஇருந்தால்நம்தமிழ்பண்பாடுஎன்னாவது
தூர்தர்ஷனுக்கு வணக்கம் நரம்பியல் & மனநல மருத்துவர் மு.பார்த்திபன் ஐயா அவர்களுக்கு வணக்கம் தலைவர்&மனநல ஆலோசகர் ஐயா வீ. கோபால் பிள்ளை அவர்களுக்கு வணக்கம் நான் குடிநோயாளி ஆ.அன்பழகன் புராணசிங்கு பாளையம் விக்கிரவாண்டி தாலுகா விழுப்புரம் மாவட்டம் ஐயா கோபால் பிள்ளை அவர்களிடத்தில் குடி நோய்க்கு சிகிச்சை பெற்று 19 ஆண்டுகளாக குடியற்ற வாழ்வு வாழ்ந்து வருகிறேன் நன்றி நிகழ்ச்சி தொகுப்பாளர்
அறம் தழைக்க, பூர்வீக தமிழ் மக்கள் நினைத்து நினைத்து நெஞ்சுருகிப் பேசுவது மகிழ்ச்சி. ஆனால், பாராளுமன்றத்தில் செங்கோலை அவமதித்து, தமிழ் மன்னர்களையும், பெண்களையும் இழிவாகப் பேசும் கயவர்களுக்கு எதிராக தமிழ்நாடு சிறு போராட்டம் கூட நடத்தவில்லையே? பாரதி சொன்னது போல மெல்லத் தமிழ் இனி சாகும்? தமிழ் கலாச்சாரம் பேண, தமிழர்கள் கட்சி கடந்து வந்தால் மட்டுமே சு.வெ க்கள் மன்னிப்பு கேட்பர்.
ஐயா கம்பன் கழகம் நிகழ்வுகள் வந்து கொண்டே இருந்தது சமீப நாட்களாக எதுவும் கிடைக்க வில்லை. எனவே மீதமிருக்கும் நிகழ்வுகளின் தொகுப்ப புகளை பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி🙏🙏🙏🙏🙏