சார் மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளீர்கள். மிக்க நன்றி சார். அரிமா நோக்கு , பெயல் இதழ்களில் கட்டுரை வெளியிடும் முறையினைக் கூறுங்கள். நன்றி சார். தங்களின் இப்பதிவு மிகச் சிறப்பாக இருக்கிறது.
மொழி இன ஆராய்ச்சியாளார்களுக்கு சொல்வது என்னவென்றால் இன்று தமிழர்களாக இருக்கும் எல்லா சாதியினத்தவரும் வேறு சாதி பெயர்களில் ஆந்திரா கர்நாடகா மட்டுமன்றி வடமாநிலங்களிலும் வேற்று மொழி பேசுபவர்களாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்......இவர்கள் தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் ஏனைய மொழிகள் பிறப்பதற்க்கு முன் தமிழர்களாகவே வாழ்ந்தவர்கள் எடுத்துக்காட்டுக்கு பரையர் ஆந்திராவில் மாலாவாகவும் பள்ளர்கள் குல்லாவாகவும் கள்ளர்கள் கொங்கவாகவும் இருக்கின்றனர்
தமிழ் இலக்கிய இலக்கண அறிஞர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு வந்தது போல் இருக்கிறது... மிகவும் அழகான பதிவு. கலைஞர் தொல்காப்பியத் துக்குள் எளிதில் நுழைய வழிவகுத்தது போல -- தொல்காப்பியப் பூங்காவுக்குள் வர வரவேற்பு இதழ் வாசித்துள்ளீர்கள். நன்றி.
மகிழ்ச்சியாக இருக்கிறது புத்தகம் படித்தது போல இருந்தது தோழர் கம்பீரன் மற்றும் பாரதி புத்தகாலயம் வேலூர் மாவட்ட வாசகர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள்