சினேகா உன் புன்னகையில் மலர்ந்த இந்த பூ!உன் பிரிவில் உதிர போகிறது! நீ இன்னொருவனுக்கு மாலை சூடுவதும் பூவை கொண்டு தான்! நீ ஒவ்வொரு நாளும் சூடுவதும் பூவை தான்!இனி உன் வாழ்நாள் முழுதும் வாசம் தரும் பூவை போல!இந்த பூவின் நேசமும் காதலும் உன் வாழ்நாள் முழுதும் உனை சேரும் சினேகா!சினேகா கல்யாணி கவரிங் ❤ பூபதி குமரன் தங்க மாளிகை பழனி ❤