என் மகள் பெயர் சசிகலா வயிற்றில் 6 மாத குழந்தை இருக்கும்போது ECHO குறைவாக இருக்கு பாப்பா வயிற்றில் இருக்ககூடாது என்றார்கள் அதனால் ஆபரேஷன் செய்து குழந்தை பிறந்தது ஆண் குழந்தை 2 நாள் உயிரோடு இருந்து இறந்துவிட்டது இது நடந்து 2 வருடம் ஆகப்போகிறது என் பெண் இப்பவரைக்கும் மாத்திரை சாப்பிடுகிறாள் அவ போன வீ டூம் முருகரை கும்பிடும் வீடு வேல் வைத்துதான் கும்பிடுவாள் இப்போ முருகர் புண்ணியத்தில் இம்புருமெண்ட் இருக்கு இருந்தாலும் டாக்டர் இன்னும் அதிகரிக்கணும் என்கிறார் வயது 33 ஆகிறது குழந்தை இல்லை என்று தினமும் அழுகிறாள் ECHO குறைந்ததால் Tablet எடுக்கிறாள் உடம்பு நல்லா ஆனால் தான் Tablet நிறுத்த முடியும் நான் தினமும் கடவுளை வேண்டிக்கொண்டு இருக்கேன் முருகா அவ உன் குழந்தை வந்த குழந்தை போய் உடம்பு மனசு எல்லாம் ரணத்தோடு இருக்கிறாள் நீங்கள்தான் என் பெண்ணை குணமாக்கணும் உடம்பு நல்லா ஆனால் குழந்தை பிறக்கும் என்று டாக்டர் சொல்கிறார் முருகா நான் இன்று முதல் என் பெண்ணுக்காக வேல்மாறல் படிக்க போகிறேன்தடை இல்லாமல் படிக்க வையுங்கள் முருகா
என் மருமகன் ஹெல்த் நல்லா இருக்க வேண்டும் muruga ,என் மகன் வேலைக்கு சென்று பணம் ஈட்ட வேண்டும், அதற்கு ஒரு வேளை விரைவில் வேண்டும் muruga, vetri vel muruga potri,