ஆண்மிக பேச்சாளரான தாங்கள் சிவ பெருமான் பிட்டுக்கு மண் சுமந்த கதையை அறிவீர்கள். இட்லியும் பிட்டும் ஒன்று தான். எங்கள் கொங்கு நாட்டில் இட்லியை முன்பு புட்டு என்று தான் சொல்வோம். எனவே இட்லி பிற்காலத்தில் வந்த உணவு அல்ல. நன்றி.
My day end with ur story sir, when I was studying fourth std i heard the story in radio now my children hearing the story in phone super sir Thank you so much sir
தென்காசி ஐயா எப்படி இந்த நகைச்சுவை சொல்றீங்க உங்க கதைய கேட்காம இருக்க முடியல எனக்கு அப்பதான் தூக்கம் வருது உங்கள் கதை வாழ்க்கையில நடக்கப் போவது சொல்றீங்க நீங்க நடந்ததையும் சொல்றீங்க நான் வாழ்க்கையில் நிறைய துன்பத்தை அனுபவிக்கிறேன்