அஞ்ஞானம் எனும் இருட்டில் இருந்து குரு கிருபையால் ஞானம் எனும் ஒளி பெற்று தன்னை ஆத்மா என உணர்ந்து, தெளிந்து ஏகமாம் உங்களில் எல்லாம் பிறந்து, நின்று ,அதிலேயே, அதுவாகவே போகிறது. எனவே அதில் விருப்பு வெறுப்பற்று தன்னை உணர்ந்து நிறைவாய் நின்று விட குரு அருளால் இதை சமர்பிக்கிறோம்🙏🏼🙇🏻♂️
Thirukural like jgnaanaa tablet form feeding of this highest knowledge is easiest and infact its interested in digestion too .This form of teaching is indeed very effective and will certainly started working in many. I am blessed. Thank you ji
அதோடு பகவத் கீதையில் கர்மம் தான் கூறப்படுகிறது.. ஆத்ம நிஷ்டை இல்லையே.. என்று கேட்டதற்கு.. இன்னது செய்வேன்.. இன்னது செய்ய மாட்டேன் என்று சொல்ல நீ யார்?.. ஒரு மகா சக்தி உலகத்தை இயக்குகிறது.. அதற்கு அடங்கலேன்னா வலுக்கட்டாயமாக செய்ய வைக்கும்.. என்றும் பகவான் ரமணர் கூறியுள்ளார்.. ✊💙🌠🌟✨💫💥🔱⚖️🏹🌎⛳🏳️🏴☠️🕰️🦁🕉️♾️🤙🦅☠️🤔🫶🥰
நாம் யார்?! என்று தெரிந்து கொண்டு.. நமக்கு என்ன வேலை விதித்து இருக்கோ அதை நான் செய்கிறேன் என்ற எண்ணம் இல்லாமலும்.. பயன் கருதாமலும் செய்வது தான் பேராண்மை.. தீரம்.. ஆத்மாவில் நிலை பெறுவது எல்லாம்.. ( பகவான் ரமணர் கூறியது)..
உலக வாழ்க்கையில் அகங்காரத்தை ☝️பிடித்து கொண்டு உலக சுகங்களை மட்டுமே அனுபவித்து வாழும் மனிதர்களின் நிலை இது தான்... அவர்கள் பதவி, பணம்.. மற்ற சொந்தமான அனைத்தும் ஈஸ்வரன் கொடுத்தது.. அவர்களுக்கு உலகில் கிடைக்கும் முதல் மரியாதை அனைத்தும் ஈஸ்வரனுக்கு தான்.. மனிதர்களுக்கு அல்ல.. 💥🤗✊💙🌠🌟✨🫶🥰🏳️🏴☠️🌎⛳🤙🦅☠️🚀💣🌪️⚰️🪦🤔🌀♾️🕉️🦁🕰️👁️🔱 ..
ஒவ்வொரு மனிதனுள்ளிலும் ஆழ்மனதில் இருக்கும் ஞான ஊற்றை சுரக்க வைக்கும் ஸ்ரீ ரமணசரண தீர்த்தரின் (நொச்சூர் ஸ்வாமிகள்) பாஷணம். சாமான்ய மக்களை மன அமைதியை நோக்கி திருப்பும் ஸ்ரீ ரமணசரண தீர்த்தரின் ஆன்மீக சேவை மென்மேலும் தொடர பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி ஆசிர்வதிக்க வேண்டும்.