சார் நீங்களும் நல்ல ஜோசியர் பெயர்போனவர் அதுபோல நாங்கள் நல்லவர்கள் என்று எங்களுக்கும் தெரியும் தனசுராசிக்கார்கள் எல்லாரும் கடன் தொல்லை சரியான வேலை இல்லை வேதனை வேதனை எப்பத்தான் நல்லா இருப்போம் கோவில்ல போய் சாமிக்கிட்ட அழுதாலும் சாமி திரும்பி உட்கார்ந்துக்கிறது என்ன செய்வது.
மனம் செம்மையான மந்திரம் தேவை இல்லை யா இது கலியுகம் ஐயா நா இறைவனை காலை மாலை வழிபடுறோன் ஆனா என் பெரியப்பா காளி எந்திரம் வச்சு என் குடும்ப த்தையே சிதச்சிடார் ஆன நான் கும்பிட்ட தெய்வம் குல தெய்வம் வேடிக்க தான் பார்த்து நான் கும்பிட்ட தெய்வமே முருகன் தான் தொடர்ந்து வழிபட்டு முருகன் பேசல இது கலியுகம் சாமி