இப்போது இந்த பாற்கடல் கதையை Decode செய்கிறேன். 🌼 பாற்கடல் - குண்டலினி சக்தி 🌼 மேரு மலை - முதுகுத்தண்டு 🌼 வாசுகி பாம்பு - மூச்சுக்காற்று (உஷ்.. உஷ் என்று சத்தம் வருதா?) 🌼 தேவர்-அசுரர் - இடகலை - பிங்கலை (நாடி) 🌼 ஆமை - ஐம்புலன்களையும் அடக்கி ஆளும் தன்மை 🌼 தொண்டைக்குழி - விசுக்தி 🌼 விஷ்ணு - வாழ்வு 🌼 ஆலகாலவிஷம் - கபம் 🌼 அமுதம் - நித்ய வாழ்வு (மரணமில்லா பெருவாழ்வு) 🌼 திருமகள் - செல்வம், நிறைவு 🌼 சந்திரன் - சித்தத் தெளிவு 🌼 காமதேனு, கற்பக விருட்சம் - நினைத்தது கைகூடும் ஆற்றல் 🌼 ஐராவதம் - தேக பலம் 🌼 தன்வந்திரி - ஆரோக்கியம் அதாவது "முதுத்தண்டின் இரு பக்கமும் செல்லும் இடகலை - பிங்கலை நாடி வழியே மூச்சுக்காற்று சதா ஓடிக்கொண்டிருக்கிறது (இதைத்தான் சிவவாக்கியர் சங்கிரண்டையும் தவிர்ந்து தாரை ஊதச் சொன்னார்). ஆமைபோல் ஐம்புலன்களையும் அடக்கி அதை ஆதாரமாகக் கொண்டு வாசியோகம் மூலம் இடகலை பிங்கலை வழியே மாற்றி மாற்றி மூச்சுக்காற்றை இழுக்கும்போது (நாடி சுத்தி) நித்ய பெருவாழ்விற்கான அமுதம் சுரக்கும். அதை உண்டவர்கள் தேவர்கள் போல மரணமில்லா பெருவாழ்வு அடைவர்.
வாழு தெய்வம் ஐயா நீங்கள் 🙏🙏🙏🙏🙏 நீங்கள் சொன்னது போல செய்து பலன் பெற்றேன் ஐயா ஆனால் இப்போது போக முடியவில்லை திருவண்ணாமலை கோவிலில் பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகமாகிவிட்டது ஐயா 🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்களபார்த்தா மகானை போல இருக்க வாய்ப்புண்டு ஆனா அந்த வாழ்வுதறும் ரகசியத்தை சொல்லுங்க ,, உங்களால் பாமரவன் உயர்வான் மறைக்காதிங்க ,, மறைச்சி ஒன்னும் செய்யபோவதில்லை ,ஆனா ராமானுஜற்போல் உயர இறைவன் அருள்புரிவார்
ஐயா நான். கடக லக்னம். அரசாங்க வேலையில் உள்ளேன்.எனக்கு திருமணம் முடிந்து 10 வருடங்கள் ஆகிறது.நான் வேறு பெண்ணுடன் தொடர்பில் கடந்த ஐந்து வருடமாக இருக்கேன்.என்னால் அதிலிருந்து வெளிவரமுடியவில்லை.இதனால் குடும்ப வாழ்க்கையிலும் வேலையிலும் கடுமையான பிரச்சனைகள்.ஆலோசனை?
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே அம்பலத்தரசே அருள் மருந்தே ஜோதிட அரசு பொன்னையா சுவாமிகள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் ஐயா ஆதி வயலூர் சன்மார்க்க சங்கம் 108 தலைமைச் சங்கம் வயலூர் வடலூர் பழனி ஐவர்மலை அரியலூர் லிங்கத்தடி மேடு மாத பூசம் தோறும் வடலூர் தலைமைச் சங்கத்தில் ஜோதி வழிபாடு அன்னதானம் நடைபெறுகிறது ஐயா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் வல்லநாடு சிதம்பரம் சுவாமிகள் திருவடி சரணம் 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹 பொன்னையா சுவாமிகள் திருவடி சரணம் 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே அம்பலத்தரசே அருள் மருந்தே திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகள் திருவடிகளே சரணம் 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹 வல்லநாடு சுவாமிகள் திருவடி சரணம் 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏 திரு பொன்னையா சுவாமிகள் திருவடி சரணம் 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏 ஐயா உங்களை நேரில் தொடர்பு கொள்ள வேண்டும்