கனகராஜ் அவர்களே! சாதியின் பெயரால் சில சாதிகளை அமுக்கி அடக்கி வைத்ததெல்லாம் இந்தியா விடுதலை பெறும் முன். விடுதலைக்குப் பின் , கடந்த இருபது வருடங்களில், PCR சட்டத்தை கையிலெடுத்து பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகம் , வங்கிகள் எல்லா இடங்களிலும் நிர்வாகச் சீரழிவு ஏற்படுத்தப் பட்டுள்ளது. நாடகக் காதலில் ஈடுபடும் இளைஞர்கள் பெண்கள் கல்லூரிமுன் ஜீன்ஸ், கூலிங் கிளாஸ் போட்டு நின்றவர்கள் காவல் துறையால் சில ஆண்டுகளுக்கு முன் துரத்தப்பட்டத்தை நினைவு கூர்கிறேன். கலப்பு மணத்தை விரும்புவோர் காவல் நிலையத்தின் உதவியோடு பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்யவேண்டும். கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் அல்ல். பெற்றோர் பிள்ளையைக் கொல்வது, பிள்ளைகள் பெற்றோரைக் கொல்வது இதெல்லாம் சமுதாயத்தில் காலங்காலமாக நடக்கின்றன. காவல்துறையும் கட்டுப்படுத்துகிறது.
ரஞ்சித் ஏதோ தேவையில் இருக்கிறீங்க போல இருக்கு. வாய்க்கு வந்ததை உளறி விட்டு பணத்தேவையை தீர்த்துக் கொள்ளுங்கள். பிற்போக்கு மாமிச பிண்டமே . சுயநலம் உன்னை அப்படி பேச வைக்கிறது. சாதி வெறி அறிவை மழுங்கச் செய்யும். உனக்கு மட்டும் விதிவிலக்கா என்ன?
கம்யூனிஸ்ட்களின் சாதி ஒழிப்பு என்பது BC to BC, SC to SC தான் திருமணம் செய்து வைப்பார்கள். கம்யூனிஸ்ட் வளராமல் போனதுக்கு காரணமும் இதுதான். சாதி ஒழிப்புக்கு பெரியாரையும் அம்பேத்கரையும் நீங்க வழிகாட்டியாக எடுத்துக்கொள்ளாதவரை வளர்ச்சி என்பதே கிடையாது உங்களுக்கு. இருந்தாலும் ஒத்த கொள்கையால் உங்களோடு கைகோர்த்துக்கொள்கிறேன்.
சினிமாவில் வாய்ப்பில்லை சோற்றுக்கு வழி வேண்டுமே இனி சாதியை வைத்து பிழைப்பு நடத்தி நாலு காசு சேர்த்த வேண்டும் வாய்ப்பு அற்றவர்கள் வழக்கமாக செய்யும் விபச்சாரத்தை விட மோசமான வேலைதான் இது😂😂😂
தோழர்களே, "இந்தியாவில்" ஒவ்வொரு மாநிலத்திலும், தொடங்கப்பட்ட, "லோக்கல்" கட்சிகள், எல்லாம் சேர்ந்து, தேர்தல் கூட்டணி அமைத்து, ஒரளவு சீட் கிடைத்து விட்டதால், காந்தியைப் போல், மிக, மிக நல்லவர்கள் என்று தங்களை முன்னிறுத்திக் கொள்ள, முடியும் என்று நினைத்து கொண்டு, இருக்கிறார்கள். அதற்காக, காந்தி சிலையின் முன்பாக, எல்லா, அயோக்கியன்களும் கூடிச் செல்ல திட்டமிட்டனர். அதை நரேந்திர மோடி, அவர்கள் புரிந்து கொண்டு, இவர்கள், காந்தியவாதிகள் இல்லை, கயவர்கள் என்று, உணர்ந்து, காந்திக்கு வர இருந்த "அவப்பெயரை" நீக்கி விட்டார். இந்த, காசுக்கு ஓட்டு வாங்கியவர்களுக்கு, காந்தியின் முன்னி நிற்க, என்ன தகுதி இருக்கிறது?
கனகராஜ் சார் இந்த தெரு பொறுக்கிக்கு பதில் சொல்லி இது மாதிரி சொறி நாயை எல்லாம் பெருசாக்காதீங்க. அண்ணாமலை எனும் சொறி நாய்ய இப்படி தான் பெருசாக்கி அது இப்ப மைக் கிடைச்சிடிச்சின்னா குழைச்சிக்கிட்டு இருக்கு
மனிதர்கள்தான் கடவுள் பற்றிய எண்ணக் கருவைத் தோற்றுவித்தார்கள், ஆயினும், மனிதர்களினால் உருவாக்கப்டட்ட எண்ணக்கருக்கள் அனைத்திலும் தலை சிறந்த, மெய்மைத் தன்மை பொருந்திய ஒன்றாக கடவுள் பற்றிய எண்ணக் கருவே நிலைத்திருக்கிறது, உலகம் நிலையில்லாதது! மனிதன் நிலையில்லாதவன்!! கடவுள் அழிவில்லாதது!!! காரண காரியம் அவசியமில்லாதது!!!!