Channel's Vision: 'To EDIFY Christians all over the world, Challenging them to Live a Christ like life'
Channel's Mission: Accomplish the Vision by Uploading Missionary Biographies, Stories, Real Incidents, Messages, Song History, Social Problems/Statistics, Old Songs, Clips from Messages of Servants of GOD etc.
I use simple softwares like Cyberlink Powerdirector, Adobe Audition etc. for creating videos. In the beginning, I was using only mobiles to record the audio. Now I am using snowball condenser mic for audio recording. You could feel the difference in the quality of the audio now a days.
கிறிஸ்தவர்கள் மத்தியில் எழுப்புதல் ஏற்படவும், அவர்கள் ஆத்துமா ஆதாயம் செய்யவும் ஒரு சின்ன முயற்சி!
கத்தோலிக்க திருச்சபையில் தொடக்க முதல் இன்று வரை குறைகள் உண்டு. இருந்தாலும் புதிய சபை யை உருவாக்காமல் மறைமாவட்டத்தில் முறையிடுகின்றனர். அதிலும் தீர்ப்பு இல்லை என்றால் போராட்டம் நடத்தும் அளவிற்கு விழிப்புணர்வு பெற்றுள்ளனர். மார்டின் லுத்தரின் முக்கியம் சீர்திருத்தம் அல்ல. அவர் அருட் பணியாளர். ஒரு அருட் சகோதரியை (கன்னியாஸ்திரி) காதலித்தார். அவர்களின் திருமணத்திற்கு கத்தோலிக்க திருச்சபை தடையாக இருந்தது . பின் புதிய சபையை உருவாக்கி காதலித்த கேத்ரின் என்ற கன்னியாஸ்திரியை திருமணம் செய்து 6 பிள்ளைகளை பெற்றனர். இதுவே உண்மை. எனவே உங்கள் சுயநலத்திற்காக விவிலிய விளக்கம் கொடுக்க உங்களுக்கு உரிமை இல்லை. காண்க 2பேதுரு 1/20
Bro . வரலாற்றை சரியாக படிங்க. மார்ட்டின் லூதர் மாற்றத்தை கொண்டு வந்தார் என்று பொய் சொல்லாதிங்க.. இன்றைக்கு எத்தனை சபை பிரிவுகள் இருக்கின்றன என்று தெரியுமா??? மார்ட்டின் லூதர் பிரிந்த உடனே அவர்களுக்குள்ளேயும் ஏன் பிரிவுகள் வந்தது... ஏனெனில் பிரிக்கிறவன் பிசாசு.......
மரியாதைக்கு உரிய தேவ மனிதர் சகோதரர் பிரன்காம் அவர்கள் அவர் எங்கேயாவது தன்னை ஏழாம் தூதன் என்றோ எலியா என்றோ சொன்னதில்லை சகோதரனே பின்னே நீங்கள் எப்படி சொன்னீர்கள்.காது வழியாக கேட்டதை சொல்லாதீர்கள் சகோதரனே ஏனெனில் நம்முடைய அறிவு குறைவுள்ளது.தமக்கு பயபடுகிறவர்களுக்கு இரக்கத்தையும் பயப்படாதவர்களுக்கு நியாயந்தீர்க்கிறவராகிய ஜீவனுள்ள தேவனே சாட்சி.
நீ திமுக முட்டு.பரந்தூர்ல விவசாயிகளை குண்டாஸ்ல போட்டது ஏன்.?பட்டேல் சிலை அரசாங்க பணத்துல கட்டல.வருமானம் அரசாங்கத்துக்கு.சுதந்திரம் வேண்டாம்ன்னும்,தமிழை காட்டுமிராண்டி மொழி, தமிழன் காட்டுமிராண்டி என்று சொன்ன கம்மனாட்டிக்கு தமிழகம் முழுதும் சிலை எதுக்கு?தன் சொத்துக்களை இழந்த வஉசி அய்யாவுக்கு தமிழ் நாடு என்ன செய்தது? 500மேற்ப்பட்ட சமஸ்த்தனங்களை இந்தியாவின் ஆட்சியின் கீழ் கொண்டு வருவது அவ்வளவு சுலபம் அல்ல.