வருடத்தில் ஒரு நான்கு மாதங்கள் இந்த வைப்பாற்றில் மழைநீர் இவ்வாறு சென்றால் மிகவும் நன்றாக இருக்கும் அந்த வழிப்பாற்றின் பாசனப் பகுதிகள் மிகுந்த வளம் பெறும்❤❤❤
என்னவென்று சொல்வது எம் பெருமான் முருகனுக்கு மாலை அணிந்து விரதமிருந்து நேற்று தான் கடலில் நீராடி, நாளி கிணற்றில் நீராடிவிட்டு சர்வேஸ்வரன் உமயவளின் மைந்தன் தமிழ் கடவுள் ஐயா முருகன் தரிசனம் கண்டேன் ஆஹா என்ன ஒரு அதிசயம் இன்று இந்த காணொளி 🙏🙏🙏🙏முருகனுக்கு அரோகரா அரொகர.