தமிழ்நாட்டில் படித்தவன் படிக்காதவன் எல்லாரையும் ஏமாற்றி கொள்ளையடித்துக்கொண்டிருக்கும் கோபாலபுரத்துக்கொள்ளைக்கும்பலை ஒழித்துக்கட்டி தமிழகத்தைக்காக்க நல்லமனம்படைத்த மக்கள் முன் வரவேண்டும் வந்தேமாதரம் ஜெய்ஹிந்த்
குசேலன் வறுமையில் வாடியதற்கான காரணத்தை ஏன் கதையில் கூறவில்லை? கதையில் என்ன கூறினாலும் அதை அப்படியே எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள் என்ற எண்ணம் போலும். கிருஷ்ணர், குசேலனிடம், வேலை செய்யும் நிலையிலுள்ள பிள்ளைகளை வேலைக்கு அனுப்பச் சொல்லி அறிவுரை கூறியிருக்க வேண்டும்.
பல ஆண்டுகளுக்கு முன்பாக வானொலியில்ஒவ்வொருநாளும்கா லை6.50மணிக்குஒளிபரப்பாகும்"இன்றுஒருதகவல்"நிகழ்ச்சியைகேட்டு மகிந்தது இன்றும் என் மனதில்பசுமரத்துஆணிபோல்பதிந்துவிட்டது.
உங்களுக்கு திருமணம் ஆனப்பிறகு உங்கள் துணைவியார் செயல் பாட்டினால் நீங்கள் பக்திமானாக மாறியது போல் எனக்கு திருமணம் ஆனப்பிறகு என் இல்லாள் செயல் பாடுகளால் நான் நல்லப்பொருப்பு உள்ளவனாக மாறினேன் வேளி உலகிலும் மனைவி வந்தப் பிறகு எப்படி இருந்தவன் இப்போது எப்படி மாறி உள்ளான் எல்லாம் வீட்டுக்கு வந்தவள் நெரம் என்று முனுமுனுக்க்ப்பட்டது 🔆
தமிழுக்காக தாங்கள் பேசியது மிகவும் பாராட்டுக்குரியது . இருப்பினும் தற்போது தமிழ் என்ற அருமை மொழி அழிவுப் பாதையில் வேகமாக சென்று கொண்டு இருப்பது அனைவருக்கும் தெரிகிறதே ?
Thenkatchi was an Astute ORATOR.. Adulterated mock.. Smile costs nothing but it creates much. Laughing is panacea ( Remedy for all diseases) without smile, without Laugh is the waste day.. Belly laughing is panacea... Thenkatchi was nice man!
அருமை ஐயா அருமையான பேச்சு 👏 கேட்பதற்கு மன்னியுங்கள் உங்கள் பேச்சை கேட்கும் அனைவரும் நகைசுவையை அனுபவித்து உணர்ந்து சிரிக்கும்போது உங்கள் முகத்தில் சந்தோஷமோ சிரிப்போ இல்லையே.... ஏன்... 🙏
Sir உங்கள் பதிவை மலேசியாவில் இருந்து பார்த்த கொண்டு ரசித்தேன் உண்மையில் உங்கள் அனைத்து சொற்பொழிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது வாய்ப்பு இருந்தாள் கண்டிப்பாக தமிழ் நாட்டிற்க்கு வந்து உங்களை சந்திக்க வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
10:35 சிரிக்க கூடாத இடத்தில் சிரிப்பூட்டுவது ஒரு சிலருக்கு பிடிக்கும். சிரிப்பை அடக்க முடியாதவர் படும் கஷ்டத்தை பார்க்க அந்த சிரிப்பூட்டும் நபருக்கு இன்னும் ஆர்வம் கூடும். இவர்கள் எந்த நேரமும் ஒன்றாகவே இருப்பார்கள். சமயத்தில் முதல் நபர் கண்களால் மட்டுமே சாடை காட்ட மற்றவர் சிரிப்பை அடக்க முடியாமல் தவிப்பார். இது எனது அநுபவம்.