பெண்களின் மானம் உயிரும் மாய்க்கும் அளவிற்கு தனியார் நுண்ணி கடன் கேவலப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது பெண்களும் திறந்த வில்லை நிறுவனமும் மூடப்படவில்லை நாளுக்கு நாள் நிறுவனங்கள் புதுசு புதுசாக வேறு ஒரு பெயருடன் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது தனியார் நிதி நிறுவனம் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது அரசாங்கம் இதற்கு எந்தவிதமான முடிவும் எடுக்கவில்லை
எக்விடாஸ் முத்தூட் பிரகதி கிராம விடியல் அரைஸ் பந்தன் சமூக நிதி நமது ரமேஷ் பாபு தோழர் சொல்வது அனைத்தும் உண்மை ஆனால் மக்களும் திருந்தவில்லை குழுவில் லோன் கொடுக்கும் நிறுவனமும் மூடவில்லை பெண்களும் திருந்தவில்லை மிக மிக வருந்தத்தக்க செய்தியாகும் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அடுத்தடுத்த குழுக்களை நோக்கி பெண்கள் பயணம் செய்து கொண்டேதான் இருக்கின்றனர் இதை தடுத்து நிறுத்த அரசு முன்வரவேண்டும்
சார் எனக்கு ஒரு சந்திகம்... எவ்ளோ பேசுறாங்களே ok ஆன பணம் கொடுத்துட்டோம் அத எப்புடி காலெக்ஷன் செய்யுறது... நீங்களே சொல்லுக... இதே அவுக பணம்னா சும்மா விடுவார்களா சொல்லுக sir
சமஸ்தா நிறுவனம் தாம்பரம் கிளை பெருங்களத்தூர் பகுதியில் லோன் மிகவும் மோசமான நிலையில் வசூல் செய்கிறது கட்டிய பணத்தை சரியான முறையில் பதிவு செய்வது இல்லை. துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
அக்கா தங்கள் உள்ளக்குமுர லை ஆதங்கத்தோடு வெளிப் படுத்தினீகள் குழு உறுப்பின ர்கள் முடிந்தவரை சுழல் நிதி மற்றும் அரச வங்கியின் மூலம் தங்கள் தேவைகளை சமாளியு ங்கள்
தமிழக அரசு கவனத்திற்கு இது போன்ற துயர சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டு வருகிறது பல நிதி நிறுவனங்கள் ஏழை மக்களை கழுத்தை பிடிக்கும் நிலைமைக்கு ஆகிவிட்டது கருணை கொண்டு தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எத்தனையோ நல்லது செய்யும் இந்த அரசு ஏழை மக்கள் மீது கருணை வைத்து நல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் பல நிதி நிறுவனங்களில் முறை முறையில்லாத பேச்சுகளை பேசுகிறார்கள் அவர்களை கண்டிக்கும் வகையில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் இதற்கு இவர்களை கண்காணிக்க ஏதாவது ஒரு வழி கொண்டு வர வேண்டும் நிதி நிறுவனங்களின் பெண்கள் வாங்கிய கடனை திருப்பி அளித்தும் கொரோனா பேரிடர் காலங்களில் வட்டி அதிகபட்சமாக வசூல் செய்கிறார்கள் இதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்குமாறு மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு சினம் தாழ்த்தி கேட்டுக் கொள்கிறோம் அத்துடன் இல்லாமல் பேங்கில் குழுக்களுக்கு உதவி கிடைத்திட வழிவகை செய்யுங்கள் அந்த வழியில் மிகவும் இல்லாதபட்டவர்கள் மட்டும் வழங்கவும் ஆறு கேட்டுக்கொள்கிறேன் ஏனென்றால் இருப்பவர்களுக்கு தான் எல்லாமே உண்டு நிலம் வைத்துள்ளவர்களுக்கு 35 கிலோ அரிசி இளம் இல்லாதவர்களுக்கு 20 கிலோ அரிசி இதை கண்காணித்து வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
வருங்கால மருத்துவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுக்கெல்லாம் நீட் தேர்வு வழங்கிக் கொண்டிருக்கும் காவல்துறைக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்