நாம் வாழும் இவ்வுலகில் ஒரு விஷயம் அடிக்கடி சொல்லப்படும் கஷ்டப்படுபவர்கள் சொல்வார்கள் நிம்மதியாக செத்து விடலாம் என்று யார் சொன்னது (மரணம்) ( சாவு நிம்மதி என்று ஒரு மனிதன் நாம் எதற்காக படைக்கப்பட்டோம் எந்த நோக்கத்திற்காக படைக்கப்பட்டோம் நம் இறுதி நிலை என்ன என்பதை அறிந்து கொள்ள கூடிய இறுதிநிலை மரணமே இதை சொல்வதற்கு காரணம் நோயினாலோயோ அல்லது வாழ்க்கை வெறுத்தது நாளையோ மனிதருக்கு கூறுவது இதுதான் நிம்மதியாக செத்து விடலாம் என்று நிரந்தரமான வாழ்க்கைக்கு முதல் படியே மரணம் தான் இருக்கின்றது நிம்மதி எதில் தெரியுமா இறைவன் பொருந்திக் கொண்ட ஆத்மாவாக இருந்தால் அவன் வெற்றி பெற்று விடுவான் நிம்மதியாக புது மாப்பிள்ளையை போன்று மரணத்திற்கு அப்புறம் அவன் அடக்கப்பட்டு இருக்கும் மண்ணறையில் உறங்குவான் மாறக அவன் பாவியாக இருந்தால் கற்பனையே செய்ய முடியாத கடுமையான வேதனையை அவன் அடக்கப்பட்டிருக்கும் மண் அறையில் அவன் அனுபவிப்பான் அவன் படும் வேதனையை மனிதர்களால் ஒரு நாளும் கற்பனை செய்ய முடியாது இவ்வுலகில் உள்ள வேதனையை விட 60 மடங்கு அதிகமாக இருக்கும் இறைவன் கொடுக்கும் வேதனை ஒரே இறைவனை வணங்கி அவனுடைய கட்டளை படி நடக்கும் மனிதர்களே அவனுடைய வேதனையில் இருந்து தப்பிக்க முடியும் கண்டதையும் வணங்கி தான்தோன்றித்தனமாக பாவங்கள் செய்பவர்களுக்கு இறைவனின் படி பயங்கரமானதாக இருக்கும் அவனுடைய மரண வேளையில் இது உயிரோடே இருக்கும் யாரும் உணர முடியாத விஷயங்கள் அவர்களுக்கு அந்த மரண வேளையில் வெளிப்படும் காட்சிகள் யாவும் உண்மையே பாவிகளின் நிலை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு படு பயங்கரமானதாக இருக்கும் கண்கள் இரண்டும் நிலைக்குத்து எதையும் தன்னை சுற்றி நிற்கும் உறவினர்களிடம் சொல்ல முடியாது அவர்களால் நல்லவர்களின் நிலையும் இதுவே படைத்த இறைவனை தவிர மனிதர்கள் யாராலயும் எப்படிப்பட்ட மகான் ஏன் இறைவனின் தூதர்கள் னாளையும் மறைவான விஷயங்களை அறிய முடியாது அனைத்து இஸ்லாம் கூறக்கூடிய விஷயங்கள் உண்மையான ஒரே இறைவனை வணங்கினால் மட்டுமே இவ்வுலகில் உள்ள மனிதர்களால் மோட்சம் அடைய முடியும் இதுவே 100% உண்மை மேலும் விபரம் அறிய குர்ஆனை தமிழாக்கத்தில் படியுங்கள் உங்களது உண்மையான இறைவன் என்ன சொல்கிறான் என்பதை புரிந்து கொள்ளுங்கள் இறைவன் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக ஆமீன்
இஸ்லாம் சொல்வது முழுமையாக கேளுங்கள் ஒரு மனிதன் இறக்கும் போது அவன் இஸ்லாம் சொன்னபடி வாழ்ந்து நல்ல மனிதனாக இறந்து விட்டால் அவனுடைய உயிரைக் கைப்பற்ற வரும் வானவர்கள் (தேவதூதர்கள்) இறைவன் பொருந்திக் கொண்ட ஆத்மாவே உடலில் இருந்து உயிரை வெளியேற்றி விடு என்று கூறி அந்த உயிரை நறுமணம் மிகுந்த பட்டுத் துணியில் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு வானத்தின் வழியாக ஏழு வானத்திற்கு செல்வார்கள் அங்குள்ள வான காவலர்கள் ஒவ்வொருவரும் அந்த ஆத்மாவை வரவேற்பார்கள் பின்பு இறைவன் அவர்களிடம் கூறுவான் இந்த ஆத்மா நான் பொருந்திக் கொண்ட ஆத்மா திருப்ப பூமிக்கு கொண்டு போய் அதனின் உடலில் சேர்த்து விடுங்கள் நியாயத்தீர்ப்பு நாள் வரை புது மாப்பிள்ளை போன்று உறங்கு வாயாக என்று உறங்க வைத்து விடுவார்கள் இறைவன் திரும்ப உயிர் கொடுத்து எழுப்பும் வரை (ஜட்ஜ்மென்ட் டே ) வரை அவர் அந்த நிலையிலே இருப்பார் மாறாக இறைவன் ஏற்றுக் கொள்ளாமல் கல்லையும் மண்ணையும் சூரியனையும் சந்திரனையும் கண்டதே காட்சி கொண்டதே கோலம் இன்றைய உலகில் வாழ்ந்த மனிதனின் உயிரை அதே வானதூதர்கள் கைப்பற்றும் போது கடுமையான முறையில் கைப்பற்றுவார் கடுமையான முள் உள்ள மரத்தை அந்த மனிதனின் உடலில் பூர்த்தி வெளியே இழுத்தால் எப்படி அவன் வழியால் துடிப்பான் அதேபோன்று வழியோடு அவன் உயிர் அவன் உடலில் இருந்து வெளியேறும் அதை நாற்றம் உள்ள துணியில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு வானமாக அந்த வானவர்கள் எடுத்து மேலே செல்வார் ஆனால் அப்படிப்பட்ட ஆத்மாவிற்கு அந்த வானத்தின் வாசல்கள் திறக்கப்பட இந்த நாத்தம் கொடுத்த ஆத்துமா யாருடையது இவரை கீழே கொண்டு சென்று விடுங்கள் என்று ஏழு வானத்தின் காவலர்கள் சொல்லிவிடுவார்கள் திருப்பூர் இறைவனின் கட்டளையோடு அவனுடைய ஆத்துமா அவனுடைய உடலில் நுழைத்து அவனுக்கு விசாரணை நடத்தப்படும் உனது இறைவன் யார் இந்த தூதர் முஹம்மது என்பவர் யார் என்ற அந்த வானவர்கள் அவனை விசாரிப்பார்கள் (இதற்குப் பெயர் மண்ணறை விசாரணை) அவன் கூறுவான் உலகத்தில் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்கள் மக்கள் என்று நீ இப்படித்தான் உலகத்தில் சொன்னாய் என்று அவர்கள் கூறுவார்கள் உன் மீது இறைவனின் சாபம் உண்டாவதாக என்று கூறி அவன் தலையில் சம்மட்டியால் அடிப்பார்கள் அவன் கதறும் கதறல் மனிதனைத் தவிர அனைத்து உயிரினங்களுக்கும் கேட்கும் மனிதன் அந்த கதர் அலி கேட்டால் மயங்கி விழுந்து விடுவன் இவ்வுலகில் வாழும் போது எந்த இறைவனை மறுத்தாயோ மறு உலக வாழ்க்கையை மறுத்தாயோ அது இப்பொழுது அனைத்தும் இப்பொழுது வெளிப்பட்டு விட்டது உண்மையான இறைவன் யார் என்பதை அறிந்து கொண்டாய் நீ உயிரோடு இந்த பூமியில் வாழும் போது இறைவனின் பல விஷயங்கள் உன்னிடம் சொல்லப்பட்டது குறிப்பாக குரான் நபியுடைய போதனை அனைத்தையும் நீ மறுத்தாய் கேடிஎம் கிண்டல் செய்தாய் ஆனவம் கொண்டாய் அதனால் மீண்டும் இறைவன் உனக்கு உயிர் கொடுத்து எழுப்பும் மறுமை நாள் வரை நியாயத் தீர்ப்பு நாள் வரை காலையும் மாலையும் அவன் நிரந்தரமாக தங்க போகும் நரகத்தை அவனுக்கு எடுத்துக்காட்டப்படும் அங்கு செய்யப்படும் வேதனை மறுமை நாள் வரை அவனுக்கு தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும் மண்ணறையில் இதுவே இஸ்லாம் சொல்லு பாவியான மனிதனின் இறுதி நிலை மேலும் சிந்தித்தால் இதுவே உண்மை என்று தெரியவரும் உங்களைப் படைத்த உண்மையான இறைவன் யார் மேலும் அறிய குர்ஆனை படியுங்கள்
Dont bring some few cases and tell divorce is a business, women who suffer with kid have to sucide i think bcz women might have carrier gap after ,hormonal changes after giving birth,,10 varusham kudubathu kaga olachi, young age use panitu ,thukipotu poiduvanuka ,ana maintenance keetta business ah,,,
U should do 3rd video. More details abt dulal brothers n the srilanka person. What kind of stress they gv this poor soul. It's really heart breaking u know..
நம் நாட்டில் குறிப்பாக விவாகரத்து மற்றும் பராமரிப்பு வழக்குகளில் கொடுக்க படும் தீர்ப்பு ஒரு தலை பட்சமாகவே உள்ளது. ஒரு பெண்ணை அல்லது சிறு பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிக்கு கூட நீதிமன்றம் நன்கு தீர எல்லா திசைகளில் இருந்தும் விசாரித்து சாட்சிகளை குறுக்குவிசாரணை செய்தி நன்கு தெளிவு கிடைத்த பிறகே தீர்ப்பு வழங்குகிறது. ஆனால் ஒரு திருமணமான பெண் அவள் கணவனிடம் இருந்து பராமரிப்பு தொகை வேண்டி வழக்கு பதிவு செய்தால் நீதிமன்றம் உண்மையில் அந்த வழக்கின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து அந்த பெண் உண்மையில் பாதிகபட்டவல் என்று ஊர்ஜினபடுதிய பிறகே ஒரு குறிப்பிட்ட தொகையை அவள் வாழ்கையை பராமரிப்பதற்கான கணவனிடம் இருந்து பெற்று தருவது சாள சிறந்தது. ஆனால் தற்போது நிலவும் சுழல் ஒரு வியாபாரம். வழக்கறிஞர்கலே கணவன் மீது தவறான வழக்கை பொடும் பெண்களை தூண்டிவிட்டு ஒரு தொகையை பராமரிப்பு தொகையாக பெற்று தருவதாக கூறி அதில் ஒரு கணிசமான தொகையை அவர்களது பங்காக பெற்று கொள்கிறார்கள் ஒரு வகையில் தரகர் கமிஷன் போல. இது நீதித்துறையின் ஏற்றதாழ்வை ஊர்ஜினபடுதுகிறது. இவ்வாறு இருந்தால் சமூகம் சீருகெட்டு வருங்காலத்தில் திருமணம் என்னும் பந்ததின் அர்த்தமே மாறிவிடும். இப்பேருபட்ட சமுதாயன சீர்கேடுக்கு நீதிமன்றமும் கேடு கெட்ட வழக்கறிஞர்களும் தான் காரணம். அந்த கேடுகெட்ட வழக்கறிஞர்களுக்கு தெரியவில்லை அவர்களும் அவர்களின் குடும்பமுமே பாதிக்க படுவார்கள் என்று.
இப்போது இது தான் அதிகமாக நடக்கின்றது. விவாகரத்து சட்டங்களை காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. சரியான நேரத்தில் சரியான முறையில் சட்டத்திருத்தம் செய்யவில்லை என்றால் வருங்காலத்தில் திருமணம், குடும்பம் என்ற அமைப்பின் மீதான நம்பிக்கை கேள்விக்குறியாக தான் மாறும்.
En veetla oruthi en annana paada pathura... Avaluku vella affair... Ellam terinju en annan accept paninan.. 28 lpa vangara... Anni solave tonala...... Sattam women ku dan alimony vangama vidamate.. Indha veedu car la pudungitu viduvenu soldra