DR MUBARACK MADANI PH.D --------------------------------------------------------------------------- "Disclaimer" This Channel Does Not any illegal Activities and Channel is Meant For Educational, Motivation, Islamic Purpose Only. ,,,,,,,,------------------------,,,,,,,,
சிதணம் கொடுப்பது பெண்களுக்கு கடினமாக இருப்பதும் சீதணம் கேட்பதால் பெண்கள் திருமணம் செய்ய முடியாமல் இருப்பதும் போல அதிக மஹர் ச தொகையை ஆண்கள் கொடுப்பதும் கடினம் தான் அதே போல் அதிக மஹர் கேட்பதால் ஆண்களாலும் திருமணம் செய்ய முடியால் இருக்கிறார்கள்.
Assalamu alaikkum varahmathullahi va barakathahu...Bank use pannalam but intha redum mattum seiyya koodathu deposit pannurathu right or wrong plz....explain pannunga
A good Alim is the One who spreads the Nur of Quran to others. No point in just reciting or mugging up Quran. Quran says such persons are like Donkeys who Just recite Qur'an with out understanding. As an Alim its your Duty to encourage others to learn Arabic language to understand Quran or atleast encourage to read Quran with Translation. Otherwise you will be just producing a mass of Donkeys as Quran Says.
வீட்டில் இருக்கும் காலத்தில் அப்பாவின் செலவில் வாழ்ந்து விட்டு திருமணத்தின் போது மணமகனிடம் கொள்ளையடிப்பது போல் மஹர் கேட்பது பெண்களுக்கு இலகு ஆனால் அந்த மஹராக கேட்ட தொகையை ஆண்கள் சம்பாதிக்க எடுத்த காலம், அதற்கு பட்ட கஷ்டம் ஆண்களுக்கு தான் தெரியும். இதை பார்க்காமல் அதிகமா பணம், நகை வேண்டும் என பெண்கள் கேட்பது எப்படி நியாயம். இப்படி கேட்பது ஆண்களின் மனநிலையை பாதிக்கும் மற்றும் பெண்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்கும்.
Bible is not in original text.. rewritten by bible scholars. Rvs revise standard version. According to there domination. Bible is not is true form first.. kindly check
அது பைபிள் காப்பி என்று தங்களுக்கு எவ்வாறு தெரியும்......கள்ளப்பாதிரியார்கள் கூறும் கதையை நம்பிட்டு எவ்வளவு நாள் தான் கழிக்க போகிறீர்களோ.....ஒரு விஷயத்தை பற்றி அறிய வேண்டுமென்றால் அதைஆராய வேண்டும்......அவன் சொல்வது இவன் சொல்வது கேட்டால் வழி கேட்டில் தான் போய் விழூவீர்கள்
7:11 கூடுதலாக தியாகம் செய்வது ஆண்கள் தான் திருமணத்தின் போது மஹர் கொடுத்து, பின்னர் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்து பெற்றோர், மனைவி(பல இடஙகளில் ஆண்கள் மனைவியின் செலவால் கடனாளியாக மாறுகிறார்கள்), பிள்ளைகள், வீடு என எல்லாவற்றுக்கும் செலவு செய்வது ஆண்கள்
பெண்கள் குறைந்த அளவில் மஹர் கேட்க வேண்டும் என்று நீங்களாவது எல்லா இடங்களிலும் கூறுங்கள். ஆண்கள் கட்டாயம் மஹர் வழங்க வேண்டும். என்பதால் பல இடங்களிலும் பெண்களும் அவர்களின் பெற்றோர்களும் ஆண்கள் பல வருடம் சம்பாதித்த சொத்தை ஒரேயடியாக மஹராக கேட்கிறார்கள். ஆண்கள் மஹரை குறைக்குமாறு கேட்டால் ஆண்களின் மானம் செல்லும் அளவிற்கு மாற்றி வைத்துள்ளார்கள். அதனால் பல ஆண்கள் அதிக மஹர் தொகையை கவலையுடன் வழங்கி திருமணத்துக்கு பின் கஷ்டப்படுகிறார்கள்.
அதிக மஹர் கேட்கும் பெண்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கூறியவை: நபி (ஸல்) அவர்கள் அதிக மஹர் கேட்கும் பெண்களுக்கு பற்றி பல ஹதீஸ்களில் எச்சரித்துள்ளார்கள். அவற்றில் சில: 1. "மஹரில் மிகைப்படுத்தும் பெண்களுக்கு துர்பாக்கியம், துர்பாக்கியம்!" (நஸாயி) 2. "உங்கள் பெண்களை அதிக மஹராக நிர்ணயிக்காதீர்கள். நிச்சயமாக, அதிக மஹராக நிர்ணயிப்பது, அவர்களை திருமணத்திலிருந்து தடுக்கும், அவர்களை துர்பாக்கியமானவர்களாக மாற்றும்." (புகாரி) 3. "நீங்கள் பெண்களுக்கு மஹராக எளிமையானதை நிர்ணயிக்கவும். நிச்சயமாக, எளிமையான மஹரே சிறந்தது." (திர்மிதி) 4. "அதிக மஹராக நிர்ணயிப்பது, பெண்களுக்கு அழிவைத் தரும்." (அஹ்மத்) 5. "மஹரில் மிகைப்படுத்தும் பெண்கள் நரகத்திற்கு செல்வார்கள்." (திர்மிதி) 6. "மஹரில் மிகைப்படுத்துவது அல்லாஹ்வின் கோபத்தைத் தரும்." (அஹ்மத்) 7. "மஹரில் மிகைப்படுத்துவது, பெண்களின் அழகு மற்றும் நற்பண்புகளுக்கு கேடு விளைவிக்கும்." (இப்னு ஹிப்பாம்) 8. "மஹரில் மிகைப்படுத்துவது, சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும்." (இப்னு ஹிப்பாம்) 9. "மஹரில் மிகைப்படுத்துவது, திருமணங்களை குறைக்கும்." (இப்னு ஹிப்பாம்) 10. "மஹரில் மிகைப்படுத்துவது, பெண்களின் சுதந்திரத்தை பறிக்கும்." (இப்னு ஹிப்பாம்)
மஹர் மிக குறைந்த அளவில் கேட்கப்பட வேண்டிய ஒன்று ஏனென்றால், 1. திருமணம் செய்த பிறகு அணைத்து செலவும் கணவனுடையது. 2.பெண்கள் கேட்கும் மஹரை மகிழ்வுடன் வழங்குமாறு அல்லாஹ் கூறுகிறான். இதன் அர்த்தம் அதிகமாக மஹர் கேட்டால் ஆண்கள் மகிழ்வுடன் வழங்க மாட்டார்கள். சாபமிடுவார்கள். அதனால் மஹரை குறைந்த அளவில் கேட்க வேண்டும். 3.நபி (ஸல்) கூறுகிறார்கள் குறைந்த மஹரில் அதிக பரகத் உள்ளது எனவும் நல்ல பெண்கள் யார் என்றால் அவர்களை திருமணம் செய்வது இலகு ஏனென்றால் குறைந்ந அளவில் மஹர் கேட்பார்கள். கெட்ட பெண்கள் யார் என்றால் அவர்களை திருமணம் செய்வது கடினம் ஏனென்றால் அதிக மஹர் கேட்பார்கள் என 4.சீதணம் கேட்பது பெண்களுக்கு செய்யும் கொடுமை என்பது போல அதிக அளவாக மஹர் கேட்பது ஆண்களுக்கு செய்யும் கொடுமை 5.சிதணம் கேட்பதால் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது கடினமாக இருப்பது போல அதிகமாக மஹர் கேட்பதால் ஆண்கள் திருமணம் செய்ய கடினமாக உள்ளது. உதாரணமாக சவூதி அரேபியாவில் பெண்கள் அதிக மஹர் கேட்பதால் அங்கு பல ஆண்கள் திருமணம் செய்யாமல் இருக்கிறார்கள். 6.திருமணம் செய்த பிறகு எல்லா செலவும்(மனைவி, குழந்தைகள்) கணவனுடையது. ஆனாலும் மஹர் என்பது மேலதிகமாக வழங்கும் ஒன்று அதனால் குறைந்த அளவில் மஹர் கேட்க வேண்டும். இன்றைய காலத்தில் மஹர் என்ற பெயரில் பெண்கள் ஆண்களின் செல்வத்தை திருடுவதற்கே தங்கள் புத்தியை பயன்படுத்தி இஸ்லாத்தை கேவலப்படுத்துகிறார்கள். மஹர் பற்றி அல்லாஹ் கூறுவதை கூறும் நீங்கள் ஏன் மஹர் பற்றி ஹதீஸ் கூறுவதை கூறவில்லை. முஸ்லீம்கள் தொழ வேண்டும் என அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான் ஆனால் தொழும் முறை அதல் ஓதும் துஆ என்பவற்றை ஸதீஸ் மூலமாக அறிந்து கொண்டோம். அதே போல தான் மஹர் விடயத்திலும் ஸதீஸை பார்க்க வேண்டும். பெண்கள் கேட்கும் மஹரை மகிழ்வுடன் வழங்குமாறு அல்லாஹ் கூறுகிறான். அது ஹதிஸில் குறைந்த மஹர் கேட்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.