மிகவும் அருமையான. சுவையான கருதுதுரை வழங்கி இருக்கும் அனைவருக்கும் பாராட்டுகள். கம்பராமாயணத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வெள்ளி இலக்கிய மேடையை எவ்வளவு பாராட்டினாலும் என்றால் அது மிகையல்ல. பொதிகை மு.செல்வராசன்.ர
திரைப்பட வெறி கிரிக்கெட் வெறி மது வெறிஃ இவற்றுக்குஅடிமையாகிமூழ்கிக்கொண்டிருக்கும்இன்றையதமிழகமக்கள்மத்தியில்இதுபோன்ற இலக்கியத்தொடர்நிகழ்வுகள்மனநலம்காக்கும் மருந்துகளாகத்திகழ்கின்றன. இந்த இலக்கியச்சொற்பொழிவைஏற்பாடுசெய்தோர் சொற்பொழிவாற்றியோர்பங்கேற்றோர்அனைவருக்கும். நல்வாழ்த்துக்கள் வணக்கங்கள் நன்றிகள்🙏
வரவேற்கிறேன். காலச் சூழலில் அன்றைக்கு நிலவிய நம்பிக்கை களைப் பற்றி பேச.. நிச்சயம் இன்று பொருந்தாதாவையும் இருக்கலாம். களைந்து தொன்று தொட்டு வரும் சில l அறிய முற்படலாம். நன்றி.. பானுமதிம் மா மற்றும் அனைவர்க்கும்