வணக்கம் மேடம், என் மகனுக்கு வரன் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.பெண் வீட்டா ர் கொடுத்த விவரம்: பிறந்த நாள்:26.03.1999.பிறந்த நேரம்:காலை 10:10 A.M.மணி.நட்சத்திரம் புனர்பூசம் 4ஆம் பாதம்.என்று வாக்கிய முறையில் கணித்த ஜாதகம் அனுப்பினார்கள்.பொருத்தம் பார்த்தால் 9 பொருத்தம் என்றார்கள்.நான் இந்த வரனை திருமணம் முடிக்கலாம் என்று இருந்த நேரத்தில் என் உறவினர் ஜாதகம் திருக்கணித முறையில் பார்த்து பிறந்த நட்சத்திரம் புனர்பூசம் அல்ல.பூசம் என்றும் மேலும் ரஜ்ஜூ பொருத்தம் இல்லை என்றார்.எனவே திருமண ஏற்பாட்டை நிறுத்திவிட்டேன்.எது உண்மை விளக்கவும்.9710479812 என் எண்.விளக்கத்திற்கு உரிய தட்சணையை அனுப்புகிறேன்.நல்ல விளக்கம் கிடைத்தால் சரி.
ALP ஜோதிடம் மூலம் ஜாதகம் ஆராய்ந்து திருமண தாமத்திற்கான காரணத்தை அறிந்து எதிர்பார்ப்புகளை குறைத்தல் வாழமன வாழ்க்கை அமையும் என்று விளக்கமாக கூறியது அருமை.வாழ்க வளமுடன் பல்லாண்டு.🎉🎉🎉
செவ்வாய் தோஷம் ராகு கேது தோஷம் பற்றிய விளக்கம் அறுமை மேடம் மீனம் லக்னம் இரண்டில் கேது இருந்தாலும் அது ராகு கேது தோஷம் ஆகுமா? மேடம் நன்றி குருஜி வாழ்க வளமுடன் வளர்க தமிழ்
@@pramilakushbu7873 Sir, ALP முறையின் படி, வயதிற்கு ஏற்ப லக்னம் மாறும் போது, 2 லில் இருப்பின், 2ஆம் பாவம் சம்பந்த படும் நிகழ்வில் அதன் தாக்கம் இருக்கும்
நான் 10-06-1960 வெள்ளிகிழமை பிறந்தேன் இரவு 2.30 மணிக்குமேல் ஆணால் எனக்கு பூராடம் நட்சத்திரம் என்று சொன்னார்கள் .ஆனால் கனினியில் போட்டால் மூலம் என்று சொல்கின்றார்கள்.என்கு பிறந்த நேரம் தெரியவில்லை.சொல்லமுடியுமா? நன்றிஃ
சகோதிரி, நான் பிறந்த நாள் மே 3ஆம் தேதி 1958, சித்ரா பௌர்ணமி அன்று. நேரம் சரியாக தெரியவில்லை. பிறந்த இடம் கோலார் தங்க வயல், கர்நாடக. நான் எந்த ராசி, லக்னம், நட்சத்திரம் சொல்ல முடியுமா please. Thank you.
நேரம் பகல் இரவு எதேனும் சொல்ல முடியுமா sir? அப்படி இல்லை எனில், உங்கள் பிள்ளைகள் ஜாதகத்தில் இருந்து உங்களுக்கு பார்க்கலாம். பலன் பார்க்க வேண்டும் என்றால் பிரசன்னம் அல்லது பிள்ளைகள் ஜாதகம் வைத்து பார்க்கலாம் sir