Тёмный
Tamilidea
Tamilidea
Tamilidea
Подписаться
Hi everyone,
Thank you so much for visiting my youtube channel.

Please Subscribe My youtube Channel.

Комментарии
@premkumarrajanayagam1088
@premkumarrajanayagam1088 21 минуту назад
அர்ச்சுனா ஒரு அலப்பறை
@balageorgerajakumar2409
@balageorgerajakumar2409 31 минуту назад
தம்பி நீங்கள் சொல்லுவது சரிதான் ஆனல் அர்ச்சுனா சொல்லுவதும் சரிதான் ஆனால் பக்த்துவீட்டு மாமவும் தேவை பழமெழிய் இருக்கு பறைகுடி என்றலும் அயல்குடிதேவை என்று சொல்லுவார்கள் பெரியவர்கள் சீமானும் தேவை என்று நினைக்கவேண்டும்
@சென்
@சென் 35 минут назад
சிங்கள அரசின் உளவாளி தான் மருத்துவர் அருச்சுனன். தேவை இல்லாமல் நமக்கு ஆக போராடும் சாகும் பொய் வழக்கு பல வேண்டி வாழ்க்கை தொலைத்து வரும் நாம் தமிழர் கட்சி சீமான் மேலே பாய்வது எதிரிகளுக்கு இவர் வேலை செய்கிறார் என்றது உறுதி செய்யும் செய்தி தான். தமிழ்நாடு அரசு அல்லது அரசியல் ஈழ தமிழர் பக்கம் நிக்க வேண்டும் அதில் திராவிட முகமூடி போட்ட தெலுங்கு மாஃபியா எப்போதும் செய்யாது அது தமிழ்நாட்டில் தமிழை தமிழரை நாசம் செய்யும். எதிரிகள் அவர்களை எதிர்த்து தமிழ் இனம் தமிழ்நாட்டில் எழுச்சி பெற்று வரும் நிலையில் நான் அவரை ஆதரிக்க முடியாது என்றால் உபத்திரவம் செய்யாமல் இருப்பது நல்லது. இன்னொரு சுத்து மாத்து சுமந்திரன் தான் இந்த அருச்சுனன் என்ற திடீர் நாயகன்
@prathapratha9129
@prathapratha9129 40 минут назад
Unmaithan Unmaithan ❤
@kumaruma5015
@kumaruma5015 50 минут назад
❤🎉❤🎉❤🎉❤🎉
@user-fm9er7wg2d
@user-fm9er7wg2d 56 минут назад
❤❤❤
@honez9954
@honez9954 Час назад
ஆரம்பத்தில் நாம் எல்லோரும் dr அருச்சுனா ஒரு whistle blower தியாகியாக அதி உயர் நிலையில் வைத்திருந்தோம். பின்பு அவர் வாயாலேயே தான் ஒரு தழும்பல் காரனாகவும் ஆதாரம் இல்லாமல் மற்றையோர் மீது அபாண்ட பழி செலுத்துபவராகவும் நிரூபித்துவிட்டார். இப்போது நாம் அவரிடம் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்று தான் - “உதவிகள் பேருதவி உபத்திரவம் கொடுக்காமை”. அது முடிந்தா மிக்க நன்றி.
@Theglobalpeace
@Theglobalpeace 2 часа назад
அர்ஜுனனாவுக்கு இந்திய, தமிழ்நாட்டு , இலங்கையின், , எமது ஈழத்தின் அரசியல் பற்றிய முழு வரலாறும் தெரியவில்லை, இவரின் 3 மாத போராட்ட வாழ்க்கையில் யூடுபே ஐ பார்த்து மேற்சொன்ன இந்த வரலாற்றை தெரிந்து கொண்டதாக தெரிகிறது. தமிழ் நாட்டு தமிழர்களின் சுதந்திரம் வராமல் எமது ஈழத்தமிழர்கள் சுதந்திரம் வராது. காரணம், தமிழர் அல்லாதவர்களால் தமிழ் நாடு ஆளப்படுகிறது. தமிழ்நாடு அரசியல் இந்திய மத்திய அரசால் வெகுவாக கட்டுப்படுத்துகிறது. தமிழ்மொழியை அழிப்பதே திராவிட தெலுங்கு மத்திய ஆட்சியாளர்களின் நோக்கம். தமிழ் மக்களை ஏற்கனவே அடிமையாகவே வைத்திருக்கின்றனர் . தமிழ் நாட்டு அரசியலை , 1947 இல் இருந்து இவரும் , மற்றும் இளையவர் நுணுக்கமாக படிக்க வேண்டும் . சீமான் , ஈழத்தமிழர்களிடன் நேரடியாக பணம் கேட்கவில்லை. பணம் அனுப்புவது அவரவர் விருப்பம். சீமானை கடுமையாக விமர்சிப்பதை இவர் நிறுத்திக்கொள்ள வேண்டும். அர்ஜுனா அனுபவம் மூலமாகவும், புத்தகங்கள் மூலமாகவும் , 75 வருட கால (ஈழ, தமிழ் நாட்டு ) தமிழர் சரித்திரத்தை ஆழமாக நிறைய படிக்க வேண்டியுள்ளது. இவர் தலைமைக்கு வர முதல் நிறைய பக்குவப்படவேண்டியவர். தலைவர் நிறைய சரித்திரத்தை படித்தவர். அவர் சொன்னதுபோல , “வரலாறே எமது வழி காட்டி”.
@kasinathannadesan5524
@kasinathannadesan5524 2 часа назад
Anna, people like you only promoted this joker. I knew from beginning that this guy Archuna is a crazy, mental guy with an unstable, impulsive, aggressive, abusive mindset. He has a destructive personality. He will learn his mistake soon but stop promoting this joker.
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 2 часа назад
சீமான் அவர்களை ஈழத்தமிழர்கள் நாம் அன்றும் இன்றும் அவருக்கு நன்றி சொல்வோம் ஆனால் பக்கத்து வீட்டு அங்கிளை அப்பா என்று எம் பிள்ளைகளுக்கு சொல்லும் அவசியம் எமக்கு இல்லை!!!! அருச்சுணா சொல்வது சரி,அண்ணா நீங்களும் நல்லவர் தான் ஆனால் அருச்சணாவின் கருத்தை புரிந்து கொள்ளுங்கள்
@murugiasubramaniam5203
@murugiasubramaniam5203 3 часа назад
நாய் நாய் குரைக்குது
@RubyRajendran-hv7fy
@RubyRajendran-hv7fy 3 часа назад
சீமான் அவர்களை ஈழத்தமிழர்கள் நாம் அன்றும் இன்றும் அவருக்கு நன்றி சொல்வோம்🙏🙏🙏 ஆனால் பக்கத்து வீட்டு அங்கிளை அப்பா என்று எம் பிள்ளைகளுக்கு சொல்லும் அவசியம் எமக்கு இல்லை!!!! அருச்சுணா சொல்வது சரி,அண்ணா நீங்களும் நல்லவர் தான் ஆனால் அருச்சணாவின் கருத்தை புரிந்து கொள்ளுங்கள்
@sethuparamesh1365
@sethuparamesh1365 10 часов назад
Valthukal anna arumai Naan uk la erunthu pakeran Nanri
@muthukumarsasikumar8128
@muthukumarsasikumar8128 15 часов назад
@thirunathi1657
@thirunathi1657 19 часов назад
En tamilarukku inda ilynilay vantatu enru tamilnaddu tamilano elatamilano sintykkamaaddan adymayaka valvatey tan pirappu urymay enru vaalum kuddam enkavatu aduttavanay andey pilayttu eppadyyo Inda ulakil sukapokamaka vantu viddu pivom enru ninaykkum muddalkal kuddam ovvoru manitanukkum sutantiram enpadu pirappu urymay Anal tamilanukku maddum adymay valvey pirappu urymay enru ottumay illata tamil muddalkal kuddattal mattapaddu viddatu aduttanukku nee adypanintu pokum varay taan nee adymay enpaday entavoru tamilanum marakkaatey
@christievaratharajah3117
@christievaratharajah3117 22 часа назад
You are correct.
@byshankar
@byshankar День назад
திலீபன் அண்ணாவும், கப்டன் மில்லர் அண்ணாவும் தான் The Greatest Heroes of all time 🥰💪🏾
@rkmix9910
@rkmix9910 23 часа назад
சும்மா போங்கோ மில்லர் அவர்களின் நினைவு நாளில் அக்கராயன் சந்தியில் நிறுவப்பட்ட மன்னனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து சபதங்களை எடுத்து சர்க்கரைப் பொங்கல் பொங்கி சகாக்களுடன் ஆறு வருடங்களாக இனிமையான பொங்கல் சாப்பிடும் சிறிதரன் எம் பி செய்யும் இந்தச் செயற்பாட்டினால் கரும்புலி கப்டன் மில்லர் அவர்கள் கீரோவா....இல்லை சீரோதான்
@nava1000
@nava1000 День назад
தேசிய நிதியை கொள்ளை அடித்த கூட்டத்தில். ஒரு துரும்பு இனத்தின் குருதியில் வளர்ந்த மந்தைகளுக்கு இன உணர்வுகள். 😏😏😏🫢
@prabaharanarulampalam
@prabaharanarulampalam День назад
தம்பி நீங்கழ் செல்வது உண்மை.👍🐅🐅🐅
@RubyRajendran-hv7fy
@RubyRajendran-hv7fy День назад
இளையராஜா தாங்கள் எங்களிடம் பிழைக்க வந்திற்று ஜேர்மனியில் எங்களையே பிழைக்க வந்ததாக சொன்னவராமாம் இப்ப சுவிசுக்கு வாராராம் நாங்கள் போகமாட்டோம்,தலைவர் இருந்திருந்தால் இது நடக்குமா😭😭😭
@kavyaprince
@kavyaprince День назад
Mr Rajendran please avoid sangi Raja
@Theglobalpeace
@Theglobalpeace День назад
உங்கள் கருத்து மிகவும் சரி.
@மூதேவி
@மூதேவி 2 дня назад
இவன் ஒரு பச்சை தமிழ் இனவாதி. சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்கள் இப்போது இலங்கையில் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்வது, வெளிநாட்டில் உள்ள தமிழ் இனவாதிகளுக்கு அலர்ஜிதான்.
@kavyaprince
@kavyaprince 3 дня назад
Thaliva please tell about CURRY IDLY AAMAI CURRY AK74 KETTY CHTNY PLEASE 🙏 THALIVA
@Prabhakaran-k5h
@Prabhakaran-k5h 3 дня назад
கண்டிப்பாக அவரில்லை
@christievaratharajah3117
@christievaratharajah3117 3 дня назад
❤❤❤❤❤❤❤
@MYMALegalAwareness
@MYMALegalAwareness 3 дня назад
Very useful👍
@umamohan-kq3nd
@umamohan-kq3nd 3 дня назад
Rajapahksha's family brings the Prabaharan life to get the votes.
@ZobaidaZobaida-m8n
@ZobaidaZobaida-m8n 3 дня назад
🎉❤🎉❤🎉
@nagalingamsivabalan9319
@nagalingamsivabalan9319 4 дня назад
Thanks for your information
@balanthanabalan8668
@balanthanabalan8668 4 дня назад
வணக்கம்,நீங்கள் ஈழத்தில் வாழும் தமிழர்கள் புலம்பெயர்ந்த தமிழர்களை பார்த்து பொறாமைப்படுவதன் முழுமையான,முறையான,போதுமான, விளக்கம் கொடுக்கவில்லை. உண்மையை சொன்னால் இருட்டடி விழுமோ என பயப்படிரியல்.யார்என்ன சொல்லியும் எவரையும் திருத்தமுடியாது திருந்தமாட்டார்கள் எல்லோருக்கும் கொலைவெறி,கொலைவெறிடா.
@ZobaidaZobaida-m8n
@ZobaidaZobaida-m8n 4 дня назад
❤🎉❤🎉❤🎉❤
@user-wr4qq5cg9i
@user-wr4qq5cg9i 4 дня назад
சரியா சொன்னீங்கள் 👍🏽🤝🤝
@RubyRajendran-hv7fy
@RubyRajendran-hv7fy 4 дня назад
நல்லவர்களை,கூடாமல் விமர்சிப்பவர் துரோகிகள்😊தலைவரை கடவுளாக நினைக்கும் மக்களை ஏமாற்ற நினைத்து,காசுபறிக்கும் கூட்டத்துக்கு இனி ஏமாற்ரமே ஏனென்றால் இப்ப மக்கள் விழிப்புணர்வோடு உள்ளனர்👍💪உங்கள் பதிவை நல்லவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்👍👍👍🤝🙏
@rathiparasuraman9040
@rathiparasuraman9040 4 дня назад
Very useful video brother
@seelansathi8052
@seelansathi8052 4 дня назад
இதெல்லாம் தெரிந்துதானே வெளிநாடு செ ல்ல ஆசைப்பட்டனீர்கள்.
@thilakesanthiru7857
@thilakesanthiru7857 2 дня назад
Yaar asaypaddu vantarkal unakku varalaru teryntu karuttu podu sinkala kolaykarankalidam Iruntu ugir padukappu tedyvantavarkal taan perum palanavarkal
@tamil1978
@tamil1978 4 дня назад
அருமையான கருத்து ஆனால் நாங்கள் இந்து மதம் இல்லை நாங்கள் சைவ மதம் சைவர்கள்
@ratnamrajakrishnan3757
@ratnamrajakrishnan3757 4 дня назад
Sri lanka people 3 times eating canada people 2 times eating what sappadu Rotty and sambal ban with sambal , ask visit visa people,
@manomanoj2598
@manomanoj2598 4 дня назад
Hi good unkada video Nan pappan Nalla erukkum
@keerthirahu
@keerthirahu 4 дня назад
Dr. Arsuna needs to establish his own political party and organize a team of bodyguards for his protection. Taking on the Mafias in Sri Lanka as a one-man army is a formidable challenge. Given his limited political experience, he may underestimate the dangers surrounding him.
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 4 дня назад
வளர்ந்த நாடுகளில்நியாய வழியில் உழைப்போர்க்கே ஒரு மணித்தியாலத்துக்கான சம்பளம் ஒரு கிளமைக்கான பெற்றோல் எங்கள் காருக்கு அடிக்கலாம். தாயகத்தில் இது எப்போ சாத்தியமாகுதோ, அன்றிலிருந்து எவரும் அக்கரையைப் பார்த்து ஆசைப்படத் தேவை வராது. இதைச் சாத்தியப்படுத்த தகுந்த தலைவன் நாட்டுக்குத் தேவை. சிந்தியுங்கள். இலவசங்களை ஒருபோதும் எதிர்பார்க்காதீர்கள். எக்காலத்திலும் இலவசங்கள் உண்மையில் இலவசங்களாக மட்டும் இருந்ததேயில்லை.
@keerthirahu
@keerthirahu 4 дня назад
டாக்டர் அர்சுனா தனது சொந்த அரசியல் கட்சியை அமைத்து, தன்னைக் காக்கும் ஒரு பாதுகாப்பு குழுவை ஏற்படுத்த வேண்டும். இலங்கையில் உள்ள மாஃபியாவிற்கு எதிராக ஒரே மனிதர் ஆகி போராடுவது மிகவும் கடினமான ஒரு சவால். அரசியலில் அவருக்கு குறைந்த அனுபவம்தான் இருப்பதால், அவரைச் சூழ்ந்திருக்கும் அபாயங்களை அவர்கள் குறைவாக மதிப்பீடு செய்யக் கூடும்.
@georgehorton3293
@georgehorton3293 4 дня назад
நாட்டிலுள்ளவர்கள் சோம்பேறிகள், வேலைக்குப் போகாமல் ஊரைச் சுற்றுவார்கள்,மாறி மாறி திருவிழாக்கள் அதை விட்டால் இந்தியக் கூத்தாடிகள். ஒரு நாளைக்கு முப்பது கிலோ மீட்டர் நடந்தால்.அது சாதனையாம்..!!! புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் வயது ஐம்பது ஆனாலும் முப்பது ஆண்டுகளாக தொடர்ந்து தினமும் முப்பது கிலோ மீட்டர்களுக்கும் அதிகமான தூரத்தை ஓய்வில்லாமல் நடந்து கொண்டுதானிருக்கிறார்கள். அதிகமானவர்களின் வேலைகள் அப்படியானதுதான். குளிரிலும், மழையிலும் நடந்துதான் உழைக்கிறார்கள்.. நாட்டில் முப்பது கிலோ மீட்டர் ஒரு இளைஞன் நடப்பது சாதனையாம்.!!!!😂
@christievaratharajah3117
@christievaratharajah3117 4 дня назад
All are true
@christievaratharajah3117
@christievaratharajah3117 4 дня назад
Mihavum sariyahe solirikkirhal.Sariyahe silhirhal.
@Educational4117
@Educational4117 5 дней назад
மண்டைகுள்ள மசாலா இல்லாமலே காசு உளைக்கிறியள் அதுதான் கடுப்பு😂😂
@user-vd9pp5yx4i
@user-vd9pp5yx4i 4 дня назад
உனக்கு பல தடவை சொல்லிட்டேன் உனக்கும் educational4117 என்ற உனது தலைப்புக்கும் சம்பந்தம் இல்லை என்று. மனிதனின் மண்டைக்குள் இருப்பது 🧠 மூளை.உனது மண்டைக்குள் இருப்பது 🎄 மரம்.
@சென்
@சென் 5 дней назад
நல்லது ஆனால் தமிழர் சைவ சமய. மக்கள் தான் ஹிந்து அல்ல அதை தவறாக சொல்ல கூடாது. ஹிந்து என்பது 1799 இல் பிரித்தானிய அதிகாரி William Jones எண்டவர் வைத்த போது சொல் . அதாவது இஸ்லாம் கிறிஸ்தவம் தவிர அனைத்து மதங்களை சேர்த்து பொதுவான ஒரு சொல்லாக தான் 1799 இல் அவர் வைத்தார். நீங்க ஹிந்து என்று சொன்னால் நாங்க அந்த தீவுக்கு வந்தேறிகள் என்று சிங்களவர் சொல்வதை நானே ஒப்பு கொள்வது போன்ற ஒன்றே. ஈழ தமிழர் நாம் முஸ்லிம்களை நம்முடன் சேர்ப்பதை விட்டு விட வேண்டும் அவர்களை சிங்களவர் கவனித்து கொள்வார் . கிழக்கு மாகாண நிலத்தில் பல ஆயிரம் அப்பாவி தமிழர்களை படுகொலை செய்த முஸ்லிம் ஊர்க்காவல் படையை தண்டிக்க வேண்டும் பல ஆயிரம் சிறுமிகள் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக கொலை செய்த அந்த காட்டி மிராண்டி கும்பல் இன்றும் நிம்மதியா வாழ விடவே கூடாது.
@prathapratha9129
@prathapratha9129 5 дней назад
❤ true ❤
@12345sothy
@12345sothy 5 дней назад
வளர்ந்த நாடுகளில்நியாய வழியில் உழைப்போர்க்கே ஒரு மணித்தியாலத்துக்கான சம்பளம் ஒரு கிளமைக்கான பெற்றோல் எங்கள் காருக்கு அடிக்கலாம். தாயகத்தில் இது எப்போ சாத்தியமாகுதோ, அன்றிலிருந்து எவரும் அக்கரையைப் பார்த்து ஆசைப்படத் தேவை வராது. இதைச் சாத்தியப்படுத்த தகுந்த தலைவன் நாட்டுக்குத் தேவை. சிந்தியுங்கள். இலவசங்களை ஒருபோதும் எதிர்பார்க்காதீர்கள். எக்காலத்திலும் இலவசங்கள் உண்மையில் இலவசங்களாக மட்டும் இருந்ததேயில்லை.
@georgehorton3293
@georgehorton3293 4 дня назад
வெளிநாடுகளில் குளிருக்கும்,வேலைக்கும்,அவர்கள் வாழும் பிரதேசங்களில் போக்குவரத்து வசதிக்கும் வாகனங்கள் அவசியமானவை. நாட்டில் நாலு பக்கம் போனாலும் எல்லாமே பக்கத்தில் அங்கெதற்கு அவர்களுக்கு மோட்டார் வாகனங்கள்.??? உழைப்பவன் மோட்டார் வாகனம் வைத்திருக்கலாம் ஆனால் ஊதாரியா ஊரை மேய்பவனுக்கு எதற்கு மோட்டார் சைக்கிள்.??? அந்தக் காலங்களில் எல்லா இடங்களுக்கும் துவிச்சக்கர வண்டிகளில்தானே போய் வந்தார்கள்.வெளிநாடுகளிலும் வெள்ளையர்கள் கோடைகாலம் வந்தால் துவிச் சக்கர வண்டிகளில்தான் வேலைக்கு போகிறார்கள். இலங்கை கடன் வாங்கித் திண்ணும் நாடு இலங்கைக்கு பிச்சை போடும் நாடு சீனாவில் அதிகமானவர்கள் பாவிப்பது துவிச்சக்கர வண்டிகள்தான். அதனால்தான்,அவர்கள் வளர்க்கிறார்கள்.
@georgehorton3293
@georgehorton3293 5 дней назад
உண்மை.
@user-di1hf2fz2f
@user-di1hf2fz2f 5 дней назад
True bro.😂