அன்பே அன்பே என் கண்ணில் நீதானே மூச்சு காற்றை நான் வந்து வெளியே சென்றேன் சரிதானே அன்பே அன்பே என் கண்ணில் நீதானே மூச்சு காற்றை நான் வந்து வெளியே சென்றேன் சரிதானே காதல் ஒரு பரீட்சை தானே எழுதிடவே நானும் வந்தேன் இன்னொருவர் பேரில்தானே தேர்வெழுதி சென்றேனே ரயில் பயணம் தானே காதல் நானும் அதில் பயணம் செய்தேன் இறங்க சொல்லி காதல் கேட்க நான் இறங்கி சென்றேனே அன்பே அன்பே என் கண்ணில் நீதானே மூச்சு காற்றை நான் வந்து வெளியே சென்றேன் சரிதானே அன்பே அன்பே என் கண்ணில் நீதானே மூச்சு காற்றை நான் வந்து வெளியே சென்றேன் சரிதானே சிலுவை சுமந்தானே அவன் இந்த காதலில் விழுந்திருந்தால் சிலுவை வலியென்று வார்த்தையில் வாய் வலி சொல்வனா இதயம் ஒருநாள் இரண்டாக உடையும் அன்று வந்து பார் உன் விம்பம் தெரியும் கண்ணீரிலே கடல் செய்து வைத்தேன் நீ வந்துதான் நீராடி போ அன்பே அன்பே என் கண்ணில் நீதானே மூச்சு காற்றை நான் வந்து வெளியே சென்றேன் சரிதானே அன்பே அன்பே என் கண்ணில் நீதானே மூச்சு காற்றை நான் வந்து வெளியே சென்றேன் சரிதானே முள்ளாய் நீ வந்தால் கண்களை திறந்து காத்திருப்பேன் தீயாய் நீ வந்தால் என்னையும் திரியாய் நான் தருவேன் கொஞ்சம் கொஞ்சமாய் ஏன் என்னை கொன்றாய் கருணை கொலைதான் செய்யாமல் சென்றாய் மலர்மாலாய் மாறிடவே நினைதேன் மலர்வலயமாய் நான் மாறினேன் அன்பே அன்பே என் கண்ணில் நீதானே மூச்சு காற்றை நான் வந்து வெளியே சென்றேன் சரிதானே அன்பே அன்பே என் கண்ணில் நீதானே மூச்சு காற்றை நான் வந்து வெளியே சென்றேன் சரிதானே காதல் ஒரு பரீட்சை தானே எழுதிடவே நானும் வந்தேன் இன்னொருவர் பேரில்தானே தேர்வெழுதி சென்றேனே ரயில் பயணம் தானே காதல் நானும் அதில் பயணம் செய்தேன் இறங்க சொல்லி காதல் கேட்க நான் இறங்கி சென்றேனே அன்பே அன்பே என் கண்ணில் நீதானே மூச்சு காற்றை நான் வந்து வெளியே சென்றேன் சரிதானே அன்பே அன்பே என் கண்ணில் நீதானே மூச்சு காற்றை நான் வந்து வெளியே சென்றேன் சரிதானே
ராமநாதபுரம் மாவட்டம் அருகில் உள்ள வடக்கு மலை கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்ற ராமமூர்த்தி தேவேந்திர வள்ளி இந்த மாதிரியான பாடல்களை கேட்டு மகிழ்ந்து கொண்டு இருப்பேன்
ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்தரகோசமங்கை அருகில் உள்ள வடக்கு மல்லல் கிராமத்தை சேர்ந்த வடக்கு மலை கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி என்ற ரமேஷ் அவர்கள் இந்த பாடல்களை அருமையாக கேட்கும் அறிந்து கொண்டிருக்கிறேன்
நான் எனக்கு பிடித்த மாதிரி காதல் அனைத்தையும் நீ பிரித்து விடுகிறாய் எல்லாம் என் சுரேஷ் மட்டுமே உன்னால் முடிந்தால் இருவரின் உடல் மட்டுமே பிரிந்து வாழ்கிறது இரண்டு உயிர் ஒன்று சேர்ந்து பலகாலம் ஆனது