👏👏👏👏👏👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏.🥀🪷. Yes. 100% உண்மை உண்மை உண்மை. . அப்படித்தான் எனக்கும் வருகிறது. எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கு என்ன பதில் வேண்டுமோ உடனே மொபைல் எடுத்து பார்த்தால் அதில் பதில் இருக்கிறது. .🌟 எனக்கு என்ன அடுத்தது நடக்குமோ அது மொபையில் மெசேஜ் வருகிறது. மொபைலில் என்ன மெசேஜ் உள்ளதோ அது அடுத்து நடக்கிறது.🌟... (யாவரும் நலம் படம் போல) ஆனால் எல்லாம் நல்லதாகவே நடக்கிறது. (Thank you gods)
கோவிலில் செய்து வீட்டில் வைத்து வழிபட வேண்டும் ... ( கடவுள் ஆசிர்வாதம் பெற்ற பொருள் தான் எப்போதும் பூஜை அறையில் இருக்க வேண்டும் ) ஓம் சிறுவாபுரி முருகன் அருள் கிடைக்கும் 🤝
இது சரியான ஒப்பீடல்ல.தினந்தோறும் நீங்க சொன்ன அளவு வண்டி ஓடாது.வாடகை வராது.ஓடுனாலும் ஓடாவிட்டாலும் இன்ஷூரன்ஸ், வட்டி, சாலை வரிகள்,பசுமை சான்றிதழ் உள்ளிட்ட செலவுகள் ஓடிக்கொண்டேயிருக்கும்.ட்ரைவர்னா தனி சம்பளம் குடுக்கோணும்.எனவே உங்கள் ஒப்பீடு தவறானது.நான் வாடகை வண்டி எதுவும் சொந்தமாக வைத்திருக்கவில்லை.சம்பளம் லச்சக்கணக்குல வாங்கீட்டு, செய்யவேண்டிய வேலைக்கே லஞ்சப்பிச்சையெடுக்கிற நாதாரிகளைச் சொல்லுங்க.ஏத்துக்கலாம்.ஒளிரும்னு சொல்லீட்டு ஆட்சியமைத்து கொள்ளையடிக்கிற.............. சொல்லுங்க.ஏத்துக்கலாம்.கூலிக்காரங்களைப் பேசவேண்டாம்
ஒரு வார்த்தையில் உங்களுக்கான ஒப்பீடு இல்லை ( வாடகை வண்டி எப்படி சொந்தமாக வைத்திருக்க முடியும் ) மற்றவர்கள் வாழ்வதை பார்க்கும் நபர்களுக்கு அவர்களால் சுயமாக வாழ முடியாது சுயமாக வாழ்ந்து வருபவர்களையும் தடுப்பார்கள் நன்றி...
நான் பார்த்த நிறைய விபத்துகளில் கண்டக்டர் பக்கம் தான் சேதம் அதிகம்...! என்று சொன்னால்... சரியான முடிவு கிடைக்காது.... எப்போதும் எண்ணிக்கை உடன் சொல்லுங்கள் நிறைய விபத்து = ? நான் பார்த்த 10 விபத்துகளில் கண்டக்டர் பக்கம் தான் சேதம் அதிகம்...! நிறைய என்ற வார்த்தை பயன்படுத்தாதீர்கள் குழப்பம் தான் நீடிக்கும்..
@@jeyaseelanchandrasekar1591 அப்படி கிடையாது...ஏத்தி விட வேண்டும் என்று எண்ணம் கிடையாது... குலதெய்வம் உள்ளூர் சாமி வழிகாட்டல் தான் சிறுவாபுரி முருகன்... ஊர் ஊரா அலய வேண்டும் என்ற எண்ணம் வந்தால்... தயவுசெய்து சிறுவாபுரி முருகன் தேடி வராதீர்கள்...அவரை தேடி வரவும் முடியாது... எல்லோருக்கும் சிறுவாபுரி முருகன் அருள் கிடைக்கும் உங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று வரும் செவ்வாய்க்கிழமை வேண்டிக் கொள்கிறேன்... ஓம் முருகா
@@மணி தென் இந்தியனுக்கு வடக்கு காசி புனிதம். வட இந்தியனுக்கு தெற்கு ராமேஸ்வரம் புனிதம். அருகில் உள்ள எந்த ஒன்றின் மீதும் நாட்டம் வராது. அலைந்து திரிந்தால்தான் மனித மனம் திருப்தி அடையும். இதை சரியாக பயன்படுத்த தெரிந்தவர்கள்தான் பார்ப்பனும், ஜோசியம் சொல்பவர்களும். உண்மையை அறிவு பூர்வமாக சிந்தித்து தெளிவடைந்தால் சரி.
தவறான பார்வை... அருகில் உள்ள கோயிலுக்கு திருவிழா கொண்டாடுவோம் அடிக்கடி சென்று பூஜை செய்வோம்.. எங்க ஊர் சாமி.. எங்க கோயில் என்று உரிமை கொண்டாடுவோம்.. எப்போதும் எதற்காகவும் அருகில் இருப்பதை விட்டு தர மாட்டோம்... வட இந்தியா தென் இந்தியா என்ற பாகுபாடு பக்தனுக்கு கிடையாது... காசிக்கு போய் வந்த கையோடு ராமேஸ்வரம் போய் வந்தால் தான் புனித ஆன்மீக யாத்திரை நிறைவடையும்... அலைந்து திரிவது என்று நாம் நினைத்தால் அது கரும பாவம் ஆகும்... உண்மையான பக்தர் அப்படி ஒரு போதும் என்ன மாட்டார்கள்... மனநிறைவோடு காசிக்கு ராமேஸ்வரம் போய் வந்தோம் என்று சொல்வார்கள்... அதுவும் காசி ராமேஸ்வரம் எதற்கு செல்கிறோம்.. சுற்றி பார்க்க அல்ல.. நமது முன்னோர்களுக்கு திதி கொடுக்க.. நமது பாவத்தை போக்கி... புனிதம் அடைய. பார்ப்பன் என்பவர்கள் ஐயர் ஜோசியம் பார்ப்பவர்கள் பெரும்பாலும் ஐயர்.. அவர்கள் வீட்டில் எதாவது மரணம் அடைந்தால் 40 நாட்கள் தீட்டு கடைப்பிடிப்பார்கள்.. அவர்கள் பூஜை செய்யும் விதம் நம்மை போல் இல்லை.. மந்திரம் உச்சரித்து தினமும் பூஜை செய்பவர்கள்.. அவர்களில் பெரும்பாலும் பேர் காசி ராமேஸ்வரம் மற்ற கோயில்களுக்கு போவதில்லை.. காரணம் தினமும் பூஜை செய்யாமல் கோயிலுக்கு போகாமல் இருப்பதில்லை.. நீண்ட பயணங்கள் செய்யும் போது இந்த பூஜை கோயில் தடை ஏற்படும்... ஆன்மீகம் பக்தி சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை... நீங்கள் எண்ணுவதை தான் நானும் சில காலங்கள் எண்ணி வந்தேன்..உங்களை விட அதிகமாக பேசியவன்... எனக்கு காலம் அனுபவம் புரிய வைத்தது... எல்லாவற்றின் மீதும் நாட்டம் உள்ளவனே உண்மையான பக்தர் நன்றி.. விவாதிக்கலாம்
@@baluc3099 Bus accidents can occur on either side of the bus, but the frequency of accidents on the driver's side versus the conductor's side can depend on various factors such as the nature of the accident, road conditions, and driving behavior. Generally, accidents might be more frequent on the driver's side due to the driver's proximity to oncoming traffic, but specific statistics would be needed to draw a definitive conclusion பேருந்து விபத்துக்கள் பேருந்தின் இருபுறமும் நிகழலாம், ஆனால் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பக்கங்களில் ஏற்படும் விபத்துகளின் அதிர்வெண் விபத்தின் தன்மை, சாலை நிலைமைகள் மற்றும் ஓட்டுநர் நடத்தை போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்தது. பொதுவாக, எதிரே வரும் போக்குவரத்திற்கு ஓட்டுநர் அருகாமையில் இருப்பதால் விபத்துக்கள் ஓட்டுநரின் பக்கத்தில் அடிக்கடி நிகழலாம், ஆனால் ஒரு உறுதியான முடிவுக்கு வர குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள் தேவைப்படும்.
1லட்சம் 1990ல் PFல் எடுத்து சென்னையில் 2plot வாங்கியிருந்தால் இன்று மதிப்பு 4கோடி! மக்களே இதுபோன்ற வட்டிக்கதை தேவையில்லை! நிலத்தை வாங்கி பட்டா மாற்றி பத்திரப்படுத்தி 25 ஆண்டுகள் கழித்து பாருங்கள் !
இது வட்டி கதை இல்லை 1990 யில் ஒருவர் PF கணக்கில் 1 லட்சம் இருந்து இருந்தால் அவருக்கு வயது ஓய்வு பெறும் வயது... இன்று இந்தியாவில் பலபேர் கடனில் இருக்க காரணம் ரியல் எஸ்டேட்...வீடு வாங்கு என்று சொல்பவர்கள் யார் தெரியுமா...வீடு விற்கும் போக்கர்... அவர்கள் பணம் சம்பாதிக்க... நம்மை பாழும் கிணற்றில் தள்ள செய்கிறார்கள்... தயவுசெய்து உங்களுக்கு இந்த கணக்கு புரியவில்லை என்றால் பரவாயில்லை... மற்றவர்கள் வாழ்க்கை நிம்மதி கெடுக்காதீர்கள்... தயவுசெய்து Mr. Public Friend
சரி உங்கள் கணக்கு படியே வருவம் 1990யில் ஒருவர் தனது PF பணத்தில் இருந்து 1 லட்சம் எடுத்து இடத்தை வாங்கி விட்டார், நீங்கள் சொல்வது மாதிரி 25 ஆண்டுகள் கழித்து அதாவது தற்போது அந்த இடத்தை விற்க வருகிறார்...4 கோடி மதிப்பு சொன்னீர்கள்... கோடியில் தற்போது வாங்க வரும் நபர்கள் யாராக இருப்பார்கள், யாரும் வாங்க வரவில்லை என்றால்... அவர் நிலைமை என்ன ⁉️ எனக்கு 4 கோடி மதிப்பு உள்ள சொத்து இருக்கு ஒரு டி கொடு என்று டி கடையில் டி கேட்டால், தர மாட்டார்கள், அந்த டி க்கான காசு எடுத்து வை என்று தான் சொல்வார்கள்... 1990யில் PF கணக்கில் இருந்து பணம் 25 ஆண்டுகள் கழித்து வட்டி 8.25% கணக்கிட்டு சொல்ல முடியுமா... உதாரணம் : 1990 - 1 லட்சம் 1991 - 1 லட்சம் 8250 வட்டி 1992 - 1 லட்சம் 17180 வட்டி 2024 - 1 கோடி 4 லட்சத்து 80 ஆயிரத்து 979 ரூபாய்
🕉️🌄🇮🇳🐿️let me put பிள்ளையார் சுழி ! என்னசொல்லப்போற ! அதுவந்து ஜீ - கோலத்துல வில்லாதி வில்லியர்க்கும்...ம்,- இது கோலம்*- என்று மட்டுமே அறிந்த கணிணிசிகாமணிகளுக்கும்..super communication தந்து - பணம் பாராட்டு புகழ் - கல்விக்கலை னூ....செய்கிற யூட்யூப் 🎉🎉யுக🌎மஹாவிஷ்ணுவிஸ்வ கர்மாவா* ரூபமா*- 🐒 பதிலளிக்க ஒரேகண்டிஷன்! தெளிவாகக்கூற முடிந்தால்மட்டும்- நன்று.இல்லையேல்..மௌனம்சாதிப்பதேநன்று🎉
எப்போதும் ஓம் முருகா உடன் அரோகரா சேர்த்து சொல்ல வேண்டும் அரி என்பது சிவபெருமானையும்.. அரன் என்பது விஷ்ணு பகவானையும் சுட்டும். அரஹரோகரா என்பதன் சுருக்கமே அரோகரா ஆகும். அரோகரா என்பது பணிந்து வணங்குகிறேன் ஓம் முருகா அரோகரா... நன்றி Mr. Public Friend
🔔🙌🌄அதிகப்ரசங்கத்தனமாகிவிடும்ஜீ.குலதெய்வத்துக்கு வழிபாடு செய்து முன்னோர் ஆசிகளைப் பெறவேண்டும் குடும்பத்தோடு.எத்தனைபேர்க்கு வாய்த்திருக்கும்..இதுபோலுமான வாய்ப்பு.நன்றிசொல்வதுஆகும்.கூடுமானால் உற்ற உறவுகளுக்கு..சிறுவிருந்து vote of thanks 🙏 like ! 🎉the Very important.. family' doctor -ஆலோசனை பேரில் மருத்துவப்பரிசோதனை ! பின்பற்றுவது..அனைவர்க்குமே முன் உதாரணம் தருவதாகும்.முன்எச்சரிக்கையுமாகும் ! இதயத்திற்கு ம் மூட்டுகளுக்கும் செய்யும் மரியாதைகவனிப்பு*- அவசியம்! எந்தத்தொந்தரவில்லாது கிளம்பினதாக - இளையோரிடம் நல்விடைபெற முடியும்! நிதானத்துடன்முதுமையை நடத்திட - வாழ்க்கை த்துணைக்குச்செய்யும் சிகரமரியாதை! பொருளாதார நெருக்கடி இல்லாதபட்சத்தில் இதுவேநன்றாகும் 🐿️🐒🐪🐴🦜🚢🌎
Sorry எனக்கு விளம்பரம் முக்கியமில்லை எனது Mobile Font size medium small அதனால் உங்களுக்கு அப்படி தெரிகிறது... மறைக்கவில்லை... உங்களுக்காக முழுமையாக கமெண்ட் செய்கிறேன்...Mr. Public Friend
ஓய்வு பணி ஓய்வு அடைந்து நேற்று தான் மாலை மரியாதையாக வீட்டிற்கு வந்தார்... இன்று அவருக்கு 60 வதாவது பிறந்த நாள், வாழ்த்து சொல்ல காலையில் மனைவி மகன் மருமகள் மகள் பேரன் பேத்தி, எல்லோரும் அவரை வீட்டில் தேடினார்கள், அவர் வீட்டில் இல்லை, செல்போனில் தொடர்பு கொண்டால், எடுக்க வில்லை, அவர் பைக் காணவில்லை... அவரே கொஞ்ச நேரம் கழித்து ஃபோன் செய்தார், புட் டெலிவரி செய்து கொண்டு இருக்கேன்,, எனக்கு இதுதான் ஓய்வு... rest After retiring from work, he came home yesterday evening respectfully... Today is his 60th birthday, and in the morning, his wife, son, daughter-in-law, daughter-in-law, grandson, and granddaughter, everyone looked for him at home to congratulate him. He is not at home, when contacted on his cell phone, he does not pick up, his bike is missing... After some time he called me, I am delivering put, this is my rest...
ஓய்வு பணி ஓய்வு அடைந்து நேற்று தான் மாலை மரியாதையாக வீட்டிற்கு வந்தார்... இன்று அவருக்கு 60 வதாவது பிறந்த நாள், வாழ்த்து சொல்ல காலையில் மனைவி மகன் மருமகள் மகள் பேரன் பேத்தி, எல்லோரும் அவரை வீட்டில் தேடினார்கள், அவர் வீட்டில் இல்லை, செல்போனில் தொடர்பு கொண்டால், எடுக்க வில்லை, அவர் பைக் காணவில்லை... அவரே கொஞ்ச நேரம் கழித்து ஃபோன் செய்தார், புட் டெலிவரி செய்து கொண்டு இருக்கேன்,, எனக்கு இதுதான் ஓய்வு... rest After retiring from work, he came home yesterday evening respectfully... Today is his 60th birthday, and in the morning, his wife, son, daughter-in-law, daughter-in-law, grandson, and granddaughter, everyone looked for him at home to congratulate him. He is not at home, when contacted on his cell phone, he does not pick up, his bike is missing... After some time he called me, I am delivering put, this is my rest...
@@saraswathythangaraj6222 எந்த காலத்தில் மனிதர்களுக்கு பிரச்சினை இல்லாமல் இருந்தது ஃ அந்த அந்த காலத்திற்கு ஏற்ப பிரச்சினைகள் இருக்க தான் செய்யும்.... எல்லாமே விளம்பரம் தான் தற்போது கடவுள் வைத்து விளம்பரங்கள் நடக்கிறது என்னவென்று சொல்வது சோப்பு விளம்பரங்கள் செய்பவர்கள் சோப்பு விற்க வேண்டும் என்பார்கள் கடவுள் பற்றி விளம்பரங்கள் செய்பவர்கள் கடவுளை விற்கவில்லை அவர்களை விற்க செய்கிறார்கள் இது புரிந்தால் இந்த உலகம் உங்களுக்கு புரியும் Mr. Public Friend
ஒரு கொடியில் ஒரு காய் காய்க்கும் அந்த கொடியில் இன்னொரு கொடி வந்தால் இன்னோரு காய் காய்க்கும் ... அந்த கொடியில் இன்னொரு கொடி வந்தால் இன்னொரு காய் காய்க்கும்...