சமுகத்தில் உள்ள நல்லவர்களை நாடி, தேடி, கண்டறிந்து, நேரில் சந்தித்து, "அறிவார்ந்த - ஒருங்கிணைந்த மக்கள் சக்தி" எனும் மூன்றாவது சக்தி மூலம் இந்தியாவின் வளர்ச்சிக்கு பொறுப்பேற்பது அதன் மூலம் உலகத்தில் இலட்சிய சமுதாயம் உருவாக்குவது. "யாதும் ஊரே யாவரும் கேளிர்.."
contact 9791005771 9962550835 9843054858 9943933990 மாணவர் களம் : 9941231559 கிராம களம்: 97869 09745 மகளிர் களம்: 9486486178 சுற்றுச்சூழல் களம்: 9362222786 விழிப்புணர்வு களம்: 9841924116 அரசு இயல் களம்: 9884127766
அருமையா பேச்சு.தமிழ் நாட்டு மக்கள் ஐந்து வருடத்துக்கு ஒரு முறை தேர்தலில் வாக்களித்து ஒரு கட்சியை வெற்றி பெற செய்கிறோம்.ஆனால் நாம் கண்ட ஆட்சி அமைகிறதா? இல்லையே! சிந்திப்போம் செயல் படுவோம்.நன்றி ஐயா 🙏🙏🙏
ஐயா, பெரும்பானமை மக்கள் ஏற்று கொள்ளும் ஒரு 10 பாயிண்ட் காம்மன் அஜெண்டா சொல்லுங்க. அந்த புள்ளியில் மக்கள் இணைந்து கட்சிசார்பின்றி முன்னெடுக்கும் போது மாற்று அரசியல் ஏற்பட வாய்ப்பு அதிகம். மக்களுக்கு தேவை காம்மன் அஜெண்டா தான். தெளிவாக முன்வைக்க முடியுமா ? அது தான் முக்கியமான கேள்வி மற்றும் சவால்.
" இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க! 🎉🎉 "உலகம் வாழ்க'🎉🎉🎉🎉 " உலகின் பொது மொழி அன்பாகும்!🙏🙏🙏🙏🙏 👌 சூப்பர் அருமையான பாடல் 👍🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள்🎉🎊 "நன்றி🙏💕 அன்பன். ச. சிவலிங்கம்.