Тёмный
Naradar visit
Naradar visit
Naradar visit
Подписаться
Naradar visit யூடியூப் சேனலில் ஆன்மிகம் ஜோதிடம் ,Aanmeegam Jothidam,Spiritual Tamil, ஜோதிடம் ,Astrology, ராசி பலன் Horoscope, அல்லது வெறுமனே தேடும் ஆன்மிகம் தகவல் Spiritual Guidance, எங்கள் சேனல் உங்களின் ஒரே இடமாகும்.ஆன்மிக அறிவின் ஆழங்களை ஆராயவும் நட்சத்திரங்களின் ரகசியங்களை வெளிக்கொணரவும் எங்களுடன் சேருங்கள். தமிழில்.

Naradar visit youtube channel Spiritual Guidance, Aanmeegam Jothidam,Spiritual Tamil, Astrology, Astrology, Rasi Balan Horoscope, or simply looking for spiritual information Spiritual Guidance, our channel is your one stop place. Join us to explore the depths of spiritual knowledge and uncover the secrets of the stars. In Tamil.
Комментарии
@vramalakshmi1429
@vramalakshmi1429 День назад
I support maha vishnu
@saravanang6024
@saravanang6024 День назад
100 ./' உன்மை
@SatheeshR-br8xm
@SatheeshR-br8xm День назад
விளம்பரம். உங்களுக்கு இன்று ஞானம் வந்ததா........
@subramanianpanchasaram
@subramanianpanchasaram 2 дня назад
poda punnakku
@Palanisamy-vi7ec
@Palanisamy-vi7ec 2 дня назад
வயதுவரம்பு என்று ஒன்று உண்டு போட புண்ணாக்கு வரம்பு மீரிய பேச்சு
@suganyan7416
@suganyan7416 2 дня назад
ஐயா நீங்கள் சொல்வதை நான் ஏற்கிறேன்., மகா விஷ்ணு சொன்ன மறுஜென்மம் பூர்வஜென்ம கர்மவினையால் இப்பிறிவி அணைத்தும் உண்மை நானும் ஏற்கிறேன். ஆனால் அவர் தவறு ஒன்றும் பாவம் ஒன்றும் செய்தார் அதனால் தண்டனை அனுபவிக்கிறார். அவர் செய்த தவறு உண்மையை புரிந்துக் கொள்ள முடியாத குழந்தைகள் முன் சொன்னது. குழந்தைகள் தன் நண்பர்களை பார்க்கும் பார்வை மாறுப்பட வாய்ப்புண்டு நட்பு முறிய வாய்ப்புண்டு. அவர் செய்த பாவம் கடவுள் பிறவி ரகசியத்தை அவரவர் உயிரில் மறைத்தவர் எவருக்கு வேண்டுமோ அவர்கள் அதை அறிந்துக் கொள்வார்கள். பாவமோ புண்ணியமோ அந்த மனிதன் வாழும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தது கடவுள்தான் அது குறையோ நிறையோ அது அந்த மனிதனுக்கும் கடவுளுக்குமானது நாம் இதில் கருத்து சொல்ல தகுதியற்றவர்கள். நீங்கள் சில குழந்தைகள் பற்றி சொன்னீர்கள் அவர்களை பார்த்துக் கொள்பவர்களை அனுப்பியது கடவுள்தான் அதேபோல் மகாவிஷ்னுக்கு இந்த அனுபவம் கொடுத்தது கடவுள்தான் இதை அவர் எடுத்துக் கொள்ளும் முறையில்தான் எல்லாம்
@VenuGopal-kn2eu
@VenuGopal-kn2eu 2 дня назад
Ada poya
@Palanisamy-vi7ec
@Palanisamy-vi7ec 2 дня назад
அட போயா என்று பதிவு செய்திருப்பது நல்ல பதிவாக கருதுகிறீர்கள் எவ்வளவு மரியாதையான குடும்பவாரிசு நீங்கள் என்பது தெரிகிறது
@balanagarJ
@balanagarJ 2 дня назад
உண்மைதான் ஐயா மகா விஷ்ணுவை பழி போட்டு அவமானப்படுத்துவது மாபெரும் தவறு.என்னால் இதை ஏற்று கொள்ளவே முடியவில்லை.இந்த செய்தியை ஆரம்பத்திலிருந்து பார்த்து வருகிறேன் கலிகாலம் முற்றி விட்டது என்றே தோன்றுகிறது.காலம் கெட்டு விட்டது
@madhavanmadhavan1576
@madhavanmadhavan1576 3 дня назад
ஐயா அருமையாக கூறினீர்கள் நன்றி
@jayabalanj6088
@jayabalanj6088 3 дня назад
ஐயா, தாங்கள் இதற்கு முன்பாக என்ன பிறவியில் இருந்தீர்கள். இந்தப் பிறவியில் நீங்கள் செய்கின்ற காரியங்களை வைத்து அடுத்த பிறவியில் என்னவாக பிறப்பிர்கள்.
@abdolhakimmohamed577
@abdolhakimmohamed577 3 дня назад
Multiple god history advice person after death maked god how many god private TV how many god// god not eat food drink urin toilet 🚽🚽 married // only one god powers// only Muslims prier only one god// kuran all explain life catoloc for all peoples good route for all peoples zakir naik good explain all religion kalki awadaram explain all
@athimoolamvenkatesh8968
@athimoolamvenkatesh8968 3 дня назад
ஊர அடிச்சு உலையில கொட்டுற பாவம் செய்றவங்களுக்கு இவர் பேச்சு பிடிக்காது அதான் உள்ள தள்ளிட்டானுங்க
@manimekalaikathirvelan3691
@manimekalaikathirvelan3691 4 дня назад
Unmaiyai sonnal silaruku pidikathu ⁵
@manimekalaikathirvelan3691
@manimekalaikathirvelan3691 4 дня назад
Support for mahavisnu
@பஞ்சசக்திவைத்தியம்
சொன்னது தப்பில்லை, அதர்ம அரசு நடக்கையில், நீ நல்வழியை ப் பற்றி பேசினால் சிறை செல்வது உறுதி
@maheswarichandran2792
@maheswarichandran2792 4 дня назад
Support for Mahavishnu❤
@avayambalramachandran6654
@avayambalramachandran6654 4 дня назад
அருமை அற்புதம். உண்மையைச் சொன்னால் பலருக்கும் புரியாததால் பிடிக்காது. இன்னும் என்னவெல்லாம் நடக்கவேண்டுமோ அதெல்லாம் நடந்த பின்பாவது புரிந்து திருந்தினால் சரி. ❤❤❤🎉🎉🎉😊😊😊😊
@AabithaBegum-u8g
@AabithaBegum-u8g 4 дня назад
Appa pona jenmathula ni eannava perantha sollu
@nijanthannijanthan5613
@nijanthannijanthan5613 4 дня назад
Dei டேய் ஃபீவர் வந்தா என்ன ஆகுது அது என்ன உணர்த்துகிறது ஊடல் தன்னைத்தானே சரி செய்து கொள்கிறது என்று கசப்புத்தன்மை அதிகம் உள்ள பொருட்களை சாப்பிட வேண்டும் என்று உன்னை உணர்த்துகிறது அதே போல் தான் இறைவன் இல்லை இல்லை இல்லை இல்லை என்று இயம்புகின்ற ஏழை காள் இல்லை என்ற ஒன்று இல்லை என்று ஆகுமோ செம்பொன்னம்பலத்திலே தெளிந்ததே சிவாயமே
@amalap8908
@amalap8908 4 дня назад
Avar pesiyathu aanmeeha koottamalla, pallikalil ithai pesiyathu miha periya thavaru
@saisksk7284
@saisksk7284 4 дня назад
Apdiya Tamil book la Thirukural onnu irukku Manikavaasagar pathi irukku
@anuavs8258
@anuavs8258 4 дня назад
We support Mahavishnu
@ganesangkrk9117
@ganesangkrk9117 4 дня назад
தமிழன் கற்ற ஆய 64 கலையை மறந்து அரசியல் கலை என்ற சாக்கடையில் வீழ்ந்து விட்டான்
@veeramuthuponnusamy5819
@veeramuthuponnusamy5819 2 дня назад
Unmai
@KannanKannan-gq5ne
@KannanKannan-gq5ne 5 дней назад
Gods grace vishnu bro❤❤
@uamatheviapthevarajchitra3511
@uamatheviapthevarajchitra3511 5 дней назад
Unggalukku 5000 rupees enggalukku 10 000 rupees
@VankatachalapathyR
@VankatachalapathyR 5 дней назад
தாயை புணர்வது பற்றி பேசியது மிக தவறு அருணகிரி திருவண்ணாமலையில் ஏறி குதிக்க முயன்றது எதனால்
@VankatachalapathyR
@VankatachalapathyR 5 дней назад
அவர் பேசுவது மிக தவறு
@nimi5229
@nimi5229 5 дней назад
உண்மை ஐய்யா
@GumamaheswariUma
@GumamaheswariUma 5 дней назад
nandri iyya neengal solvathu unmai nandri nandri
@m.balamanim.balamani3930
@m.balamanim.balamani3930 5 дней назад
Iya neenka samiyar 0oll erunthu eppati poi sollalama periyamanithanthane epati pesalama
@user-yn1ex8hi2z
@user-yn1ex8hi2z 5 дней назад
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்
@mm-kn5qc
@mm-kn5qc 5 дней назад
குற்றம் சொல்வது எளிது அவர் கூறியதில் ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்கட்டும்
@user-fv1pw9ge9n
@user-fv1pw9ge9n 5 дней назад
Intha uyir pona appuram yar sir parthathu athilum thaum maganum patri pesuvathu correcta ammanama pengal ethir pesuvathu correct sir avarai poi thiruvannamalail manigandan mathri samiyargalai adakkam panna sollunha aruthu daily unavu kodukka sollinga parkkalam
@Venkatesan-e7y
@Venkatesan-e7y 5 дней назад
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ நமசிவாய.
@JansiRani-d8q
@JansiRani-d8q 5 дней назад
மகாவிஷ்ணு பள்ளியில் பாவம் புண்ணியம் பற்றி பேசினால் அந்த ஏழை மாண மாணவிகளுக்கு எப்படி புரியும் தெரியும். நீங்கள் ஏழையாக இருக்கீங்க.அவர் இவ்வளவு வசதியாக இருக்கிறாரே எப்படி
@krishanthr6180
@krishanthr6180 5 дней назад
ஐயா நீங்கள் கூறிய கருத்து மிகவும் அருமையானது ஆனால் ஒரு விஷயத்தை நீங்கள் யாரும் ஒரு விஷயத்தை நீங்கள் யாரும் சரியாக புரிந்து கொள்ளவில்லை நீங்கள் சொல்லும் கருத்து உண்மையாக இருக்கும் பட்சத்தில் இதை இந்த இடத்தில் சொல்ல வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை பகுத்தறிவு மட்டும் தான் தேவை அது ஆசிரியர்கள் தரப்பில் அவர்களுக்கு போதிக்கப்படுகிறது வாழ்வியல் அறிவு அவர்கள் அவர்களுடைய வாழ்க்கை முறையை செயல்படுத்தும் போது அவர்களுக்கு வாழ்க்கையை உணர்த்திவிடும் இதை உணர்த்த நீங்கள் யாரும் ஃபீஸ் வாங்க வேண்டிய அவசியம் இல்லை நீங்கள் எங்கு சென்று இதை போதிக்கலாம் என்றால் இதை சிறைச்சாலை ரி ஹபிடேஷன் சென்டர் போன்ற இடங்களில் அதிகப்படியான தேவை இருக்கிறது அங்கு சென்று மகாவிஷ்ணுவின் பணியை தொடரட்டும் வளரும் தலைமுறைக்கு இது தேவையில்லாத கருத்து. அதுமட்டுமில்லாமல் அவருடைய அவருடைய பேச்சு மற்றும் அவருடைய செயல்பாடுகள் மாணவர்கள் மத்தியில் ஒரு பெரும் ஆட்டிட்யூட் உருவாக்கியுள்ளது இது போன்ற ஆட்டிட்யூட் பிராப்ள நாளடைவில் மரியாதை இல்லாதவாறு மாரி ஆசிரியர்கள் இடத்திலும் பெரியோர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் தனக்கு எல்லாம் தெரிந்தது எல்லாம் தெரிந்தது என்று அவர்கள் பேசும் முறை மாறிவிடும் தயவுசெய்து இது போன்ற காரியங்களை என்டர்டைன்மென்ட் செய்யாதீர்கள்
@user-cd4oe8mn2y
@user-cd4oe8mn2y 5 дней назад
ஐயா நீங்க சொல்வது தவறு குடியை பத்தி குடிக்கிறவங்கிட்ட சொல்லும் படிக்கிற பசங்க பள்ளியில் இல்லைதெரிஞ்சா பேசுங்கஇல்லன்னாவாயை பொத்திக்கிட்டு அமைதியா இருங்கமகாவிஷ்ணு பேசுறது ரைட்டிங் நீங்க சொல்றீங்கஸ்கூல்ல படிப்பு தான் சொல்லி தர வேண்டுமே தவிரகடவுளை பத்தி சொல்லிக் கொடுக்க கூடாதுநீ அதுக்கு தான்யா கவர்மெண்ட் ஸ்கூல்லஒரே மாதிரியா இருக்கணும்னு சொல்லியூனிபார்மை தராங்கஅங்க படிக்கிற பிள்ளைங்கஇந்துவாகவும் இருக்கலாம்கிறிஸ்டினா ஆவும் இருக்கலாம்முஸ்லிம் சமுதாய பசங்களாக இருக்கலாம்அப்படி இருக்கஅங்க நீங்க பேசினதுமதக் கலவரம் தான்மகாவிஷ்ணுஎன்கிட்ட வாத மண்ணு ரெடியாஅவரை கூப்பிடுங்க நான் பேசுறஅவர் படிச்ச ஆளுநான் சாதாரண படிக்காத மனிதன்வர சொல்லுங்கபேசலாம்
@agalvilaku6271
@agalvilaku6271 5 дней назад
👏👏👏👏👏👏👏👏👏 we support mahavishnu🙏🙏👍👍
@PNAGARAJAN-sr9on
@PNAGARAJAN-sr9on 6 дней назад
தாடியை வைத்துவிட்டு பெரிய சாமியார் பெரிய ஞானிங்குறியேடா இன்னைக்கு பத்து வயசு குழந்தைக்கு கிட்ட உங்களால பதில் சொல்ல முடியுமாடா இன்று சிறுவர்கள் எல்லோரும் அறிவு சார்ந்தவர்கள் டா நமக்கு தெரியாத விஷயங்கள் எல்லாம் சொல்லுது இல்லையா
@PNAGARAJAN-sr9on
@PNAGARAJAN-sr9on 6 дней назад
ஆசைப்பட்டா தாங்கடா வாழ்க்கை நீங்க ஏண்டா இடையில்புதுசு புதுசா எல்லா சேனலும் கொஞ்சம் அறிவு சார்ந்த பேச சொல்லுங்க டா எங்க பிறந்தநாளை ஜோசியம் ஜோசியம் கடவுளே இல்லாத ஒரு மாயை நம்பிக்கை தாங்கடா எந்த சித்தராவது சாமிய பார்த்தேன் அவர் இப்படி இருந்தாரு அப்படி இருந்தாரு அப்படின்னு எழுதி வச்சிருக்கானாடா நீங்க எல்லாம் என்னடா சித்தருக்கு கடவுளுக்கு தூதுவானுங்க
@PNAGARAJAN-sr9on
@PNAGARAJAN-sr9on 6 дней назад
நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் தான் நாட்டில் மனித சம்பாதிக்க பிழைக்க வழி சொல்லுங்கடா ஆன்மீகம் மற்ற மசுரு ஜோசியம் எங்கடா எழவு எடுக்க
@SRISRI-hb7qf
@SRISRI-hb7qf 6 дней назад
நீங்கள் சரியான ஆன்மீகவாதியாக இருந்தால் நடந்த அன்றே இதை வெளியிட்டு இருக்க வேண்டும் திமுகவுடன் கையூட்டு வாங்கிக் கொண்டு இப்படி பேசுவது இந்து தர்மத்திற்கு நீ செய்யும் மிகப்பெரிய துரோகம்.
@IsravelSundarSingh
@IsravelSundarSingh 6 дней назад
"அடேய் நிலை மாறும் தன்நிறம் மாறும் மாந்தரீர் கேளும் ..! அகப்பொருளறிந்து அகமும் புறமும் பேணாதோர் வையத்துள் இன்புற்று வாழ வழியேது ..! பேதலார்தம் பேதலின் போதமை பேதமையாமே மாந்தருக்கு..! இது அக பொருளருளிய. மெய்யான அகத்தியனார் திருவாய் மலர்ந்தறுளிய அருள் வாக்கு ..! சிந்தையுற்றார் நிந்தையற்றார் .. சிந்தையற்றார் நிந்தையுற்றார் இது அகப்பொருளாம் மெய்ப் பொருளை காணும் வழி ..! அதை விடுத்து பல மத மடமை வேடதாரிகளையும் ,நாத்திக நாதாரிகளையும்,பின் தொடர்பவன் கண்ணிருந்தும் குருடனே ..? அகத்தியம் தந்த தமிழ் வாழ்க ..!!!
@kalpanakunari1182
@kalpanakunari1182 6 дней назад
👌👌🙏🙏
@komalamadhavan8079
@komalamadhavan8079 6 дней назад
நிறையபேர் நிறையவிக்ஷயங்கள்வரும்
@a2v245zzrf
@a2v245zzrf 6 дней назад
அருமை சுவாமி 🙏 பகுத்தறிவுக்கும் இந்த ஏதிஸ்டுகளுக்கும் சம்பந்தம் இல்லை. இவனுங்க பேசுவதுஜப-கூத்தறிவு😅
@kannabirana7154
@kannabirana7154 6 дней назад
பகுத்தறிவு பன்னாடைகளின் அலப்பறைகளின் கலியுகம்.....கலியின் விளையாட்டு பலி..மஹா விஷ்ணு
@annamalaiyarmoxiegrainders5462
@annamalaiyarmoxiegrainders5462 6 дней назад
தங்கதட்டிலே வைத்த மலம் என்று திருக்குறளை சொன்ன கேடு கெட்ட பெரியார் பகுத்தறிவு பாசறை என்று மன்றத்தை ஆரம்பித்தவர் கூறு கெட்ட கருணாநிதி ஆன்மிகத்தின் எதிரிகளே இந்த வபயல கதான்
@siddhunew2257
@siddhunew2257 6 дней назад
Loosu 😂😂
@padmanabanban9020
@padmanabanban9020 6 дней назад
உண்மைதான் ஐயா மனிதம் செத்துவிட்டது
@mohanasundaris1124
@mohanasundaris1124 6 дней назад
மகாவிஷ்ணு சரியாக உண்மையை கூறினார்......அதை தவறாக புரிந்து கொண்டனர்.......அவர் யாரையும் புண்படுத்த பேசவில்லை.இதை இவ்வளவு பெரிய பிரச்சனையாக உருவாக்க வேண்டியதில்லை
@mohanasundaris1124
@mohanasundaris1124 6 дней назад
Mahavishnu🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@krishnapriya8921
@krishnapriya8921 6 дней назад
Magavishnu anna nallavanga
@Amutha_2010
@Amutha_2010 6 дней назад
அனைய போகும்போது தீபம் பிரகாசமா எரியும் வருத்தப்படாதீங்க ஐயா சரியாக நல்லவர்களுக்கு இறைவன் எப்போதும் துணை இருப்பார் 🙏🙏🙏🙏
@kuttyvaishuk6576
@kuttyvaishuk6576 4 дня назад
டே வென்ன
@SuryA_tuti
@SuryA_tuti 4 дня назад
அவர் அவர் கருத்தை சொல்கிறார்கள் உனக்கு யேனப்பா பொச்செரிச்சல் ​@@kuttyvaishuk6576