When will the bishop be consecrated for vellore diocese? Almost the diocese has no bishop for 4 years,may mother Mary be soon announce the bishop for vellore diocese
மாதாவை குறை சொல்கிறவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் மாதாவை கடவுளாக பாவிப்பது, கடவுளுக்கு கொடுக்கும் ஆராதனை மகிமையை மாதாவுக்கு கொடுப்பது தான் கடவுளுக்கு விரோதமாக உள்ளது. கர்த்தர் சொல்லுகிறார் என்னுடைய மகிமையை வேறு ஒருவருக்கும் கொடேன் என்று சொல்லி இருப்பதை நாம் பைபிளில் வாசிக்கிறோம். எனவேதான் கத்தோலிக்க சபையில் மாதாவுக்கு கடவுளைவிட அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பதையும் பார்க்கிறோம். நாம் மாதாவை போல ஒரு புனிதமான வாழ்க்கை வாழ வேண்டும். நம்முடைய பாவங்களுக்காக தன்னுடைய ஜீவனை சிலுவையில் கொடுத்து நமக்கு நித்திய வாழ்வை பெற்று தந்த இயேசு கிறிஸ்துவை மட்டுமே ஆராதித்து துதித்து பாட வேண்டும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தை மட்டுமே மகிமை படுத்த வேண்டும். இயேசு கிறிஸ்து சொல்கிறார். என்னைவிட உன் மனைவி அல்லது கணவர், தாய் தந்தை பிள்ளைகளை அதிகமாக நேசிக்கிறவர்கள் பரலோக இராட்சியத்தில பிரவேசிக்க மாட்டார்கள் என்று இயேசு சொல்கிறார். யோவான் 14:6 ல் இயேசு சொல்கிறார் நானே வழியும் சத்தியமும் ஜுவனுமாய் இருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். எனவே இயேசு கிறிஸ்துவை நம்முடைய இரட்சகராக ஏற்றுகொண்டு அவரை அதிகமாக நேசித்து அவருடைய பாதையில் நடப்போம் நித்திய வாழ்வை சுதந்தரித்து கொள்வோம் ஆமென்🙏