மிக தெளிவான விளக்கம் இந்த வசனத்துக்கு தெளிவான விளக்கம் நான் ஒரு கேள்விகேட்க்கிறேன் அரசாங்க ஜாதி,மதத்தை,ஒழிக்கவேண்டும் என்று நினைக்குது ஆனா பள்ளியில் ஜாதி சான்றிதழ் குடுக்குறாங்க ஏன் குடுக்குறாங்க முன் காலத்தில் ஜாதி என்ற பெயரால் மனிதன் மனிதனையே ஒடுக்கி பொருளாதார ரீதியா பின்தங்கிய தாழ்த்தப்பட்ட ஜாதி சமுதாயத்தில் முன்னுக்கு வரவேண்டும் என்று தொலை நோக்கு பார்வையுடன் ஜாதி சான்றிதழ் வழங்குகிறது சரியா#(சிந்திக்க) 1.ஜாதி வெறிப்பிடடித்தவனுடைய செயலை நாம் அவன் செய்வது தப்பு என்று சொல்லலாமா?சொல்லக்கூடாதா? நாகரிகம் வளர்ந்த இந்த காலத்தில் அவன் அறியாமையில் இருக்கிறான் என்று எடுத்து எடுத்துக்கொள்ளலாமா? ஆட்டு தோல் போத்திய ஓநாய் மாதிரி இயேசுப்பாவின் வசனத்தை வைத்தே கலாத்தியர்5:19 மாமிச சிந்தையில் செயல்பட்டால் சரியா தப்பா? நான் கிறிஸ்த்துவன் என்று சொல்லிக்கொண்டு சமுதாயத்தாலும்,அரசாங்கத்தாலும் பாவம் என்று வெறுக்கின்ற செயலை கிறிஸ்த்துவர்கள் செய்கிறார்கள் சரியா?தப்பா?..........