உங்களைப் போல் நச் என்று பலன்கள் சொல்லி வாடிக்கையாளர்களின் வருகையை நெருக்கி விட்டீர்கள்...! உங்களை நேரில் பார்த்த பின்தான் உணர்ந்தேன்...! எங்கள் வாழ்க்கையைப் படம் பிடித்தது போல் தெளிவாக சொன்னதற்கு நன்றி அய்யா
உச்சரிக்கும் போது இயற்கை என்ன தரவேண்டுமோ அதை பெயராக வைக்கவேண்டும். தனம், ஸ் வர்ணம், சதாசிவம், நாராயணன், ஈச்வரன், முருகன்... இதை உச்சரிப்பவரின் அமுதசுரப்பி அப்படியே ஆகட்டும் என்று பதிவு செய்யும்;அது வாழ்வில் நடக்கும்.
வந்தான் வென்றான் *ஸ்ரீ நரஸிம்மர்* அதுபோல..... வந்தார் சொன்னார். "இத்திரு ஜோதிடர்". இப்படித்தான் பேச வேண்டும். நன்று ...நன்றி... கோவில் பட்டி .திரு தங்கப் பாண்டியன். பேசினால்.... 4 ஜோதிட கருத்துக்கு . முன்... பின். என்ன நான் சொல்றது...... நிப்பாட்டவா...... கவனம் இங்கு இருக்க வேண்டும்..... இது எப்படி இருக்கு... நல்லா இருக்கா..... பாயிண்ட் எப்படி....... இதெல்லாம். (வார்த்தைகள்) தேவையா. யோசிக்க வேண்டும்.
உண்மையிலேயே உங்களுக்கு ரொம்ப உதவி செய்யக்கூடிய ஆற்றல் இருக்கு என்றும் உங்களுக்கு அந்த இறைவன் அழியா அழியா புகழை கொடுத்துக்கொண்டே இருப்பார் வாழ்க வளமுடன்
ஐயா.நிகழ்ச்சியில் பங்கு கொண்டோர் தமது எண்ணத்து உணர்வுகளை இதுபோன்று ஒரு பதிவின் மூலம் வெளிப்படுத்தினால் நிகழ்ச்சியை வழங்கியோர்க்கு நன்றி செலுத்தியவர்களாவோம்.
நவாம்சத்தைக் கொண்டு மிக எளிதாக பலன் கூறும் வழிமுறையை நமது நவாம்ச நாயகன் மரியாதைக்குரிய உயர்திரு.ஈஸ்வரன் அவர்கள் நயமாகக்கூறி ஜோதிடச் சொந்தங்களின் மனதில் நிலையாக நின்று ள்ளார் .