Complete Tamil Devotional Channel From 'i Tamil' News Network | Here You Can Get Daily Rasi Palans, Astrological News, Devotional Videos, Temple Secret , Tamil Nadu Temples, Tamil Nadu Kovils
கிழிக்க போறேன் புடுங்க போறேன் சொல்லுவானே ஒழிய...கடைசி வரை அத மட்டும் சொல்லவும் மாட்டான்...புடுங்கவும் மாட்டான் எனக்கு தெரிஞ்சு இவன் ஒரு பச்சை பைத்தியம்...இவன கேட்டு கேட்டு எனக்கு அலுத்து போச்சு...!?
மனம் புலன் சார்ந்தது.புலன்கள் புத்தி சார்ந்தது.புத்தி உணவை சார்ந்தது.உணவு உயிர் சார்ந்தது.உயிர் உடலை சார்ந்தது.உடல் உணவை சார்ந்தது.உணவு இயற்கை சார்ந்தது.இயற்கை பஞ்ச பூதங்களை சார்ந்தது.பஞ்சபூதங்கள் பிரபஞ்சம் சார்ந்தது.பிரபஞ்சமோ இறைமை சார்ந்தது.இறைமையோ வாய்மை சார்ந்தது.
ஐயா ஜெய் ஸ்ரீ ராம் நான் இஸ்கான் ல் சேர ஆசைப்படுகிறேன் அதற்கு என்ன வழிமுறை என்று சொன்னால் நான் வந்து சேருவேன் எனக்கு கண்ணனை பற்றி மக்களுக்கு சொல்ல ஆசையாக உள்ளது
Thank you ayya .I want to see you.God. Bless me to see you. I am seventy two years old I am unable to walk I walk slowly . please pray for me ayya. I saw your speech in u tube.
மனம், புத்தியை வேறு விதமாக சொல்வது நன்று, அப்போதுதான் சாதாரண மனிதர்களுக்கும் புரியும், முதலில் இந்த "உபநிடதம்" எனும் பதத்தை நிறுத்துங்கள்.☝️ பெருவாரியான மக்களுக்கு அதைப் பிடிக்கவில்லை...... ஆகவே சாமானிய மக்களுக்கும் புரியும்படி மிக எழிமையாக போதிக்கப் பழகுங்கள். 🙏🏻 இங்கே இரண்டு மனங்கள் உள்ளன, 1) வெளி மனம், 2) ஆழ் மனம், இது இரண்டுமே வெவ்வேறு, எங்கள் வெளி மனம் இந்தப் பௌதிக உடல் சார்ந்தது, இவ்வுடல் அழியும்போது வெளி மனமும் அத்துடன் அழிந்துவிடும், ஆனால் ஆழ் மனம் ஆன்மாவுடன் தொடர்ந்து பிறவி எடுப்பது இது அழிவற்றது, முதலில் இதை மக்களுக்கு விரிவு படுத்துங்கள், பெருவாரியான மக்களுக்கு இரு மனங்கள் இருப்பதே தெரியாது.
@@kanakaramiah6392 உபநிடதம் மனிதர்களுக்கு வழங்கப்பட்ட உயர்ர்த "பரிசு" என்பது உங்கள் கருத்து. கருத்து ஆள், ஆளுக்கு மாறுபடும்.... மனமது செம்மையானால் மந்திரங்கள் குப்பை.... இதையும் மறந்துவிடவேண்டாம்....👈
உன்னுடைய உடம்பில் உள்ள வாய் பேசுகிறதா? அல்லது உன்னுடைய ஆன்மா பேசுகிறதா. உன்னுடைய ஆத்மாதான் பேசுகிறது என்றால் உன்னுடைய வாயைப் பொத்திக்கொண்டு பேசாமல் இரு. முன்பிறவி பின்பிறவி என்று எதுவும் இல்லை. இந்த உடம்பபிற்கு இதுதான் முதல் பிறவியும் கடைசிப்பிறவியும் ஆகும்.
இப்படி சொல்லி.. சொல்லியே 1 வருடம் ஆகிவிட்டது.. பேட்டியும் வந்து கொண்டிருக்கிறது.. முதலில் உங்களை தேடி கண்டுபிடியுங்கள்.. பிறகு மற்றவர்களுக்கு அறிவுரை பகிரலாம்..
ஸ்ரீ ஹரி இன்றைய காலகட்டத்தில் குரு சிஷ்ய பரம்பரையில் ஆன்மீக கல்வி கொடுப்பவர்கள் சிலர் மட்டுமே இதோ ஒரு சில பரம்பரை ஸ்ரீவைஷ்ணவம் கெளடிய சம்பிரதாயம் மத்தவர் வழிவந்தமடங்கள் திருவாடு துறை மதுரை ஆதீனம் மேலும் பல உண்டு ஆகவே வெளியில் உள்ள ஆன்மீகம் போதனை வேறு சிஷ்ய பரம்பரையில் தான் ஆன்மீக கல்வி கற்க வேண்டும் ஸ்வாமி சரியான முறையில் தான் விளக்குகிறார் ஜெய் ஸ்ரீராம்
Namaskaram Ragunathanji, Very good explanation about Akanda Vishnu Sahasranama Parayanam from 1989.Question and Answer session is verynicely handled and all replies are very polite and acceptable by all group of People. Advance Best wishes for GOLDEN JUBILEE celebrations. S. Parthasarathy Srirangam.