எனக்கு தெரிஞ்சு எங்க பாட்டி, அம்மா, மாமியார் எல்லோரும் கோவிலுக்கு அரிசி மாவு, ஏலக்காய் இடித்து , வெல்லம் எடுத்து கொண்டு கோவிலுக்கு சென்று அங்குதான் இரண்டையும் தண்ணீர் விட்டு கலந்து பச்சை மாவாக தான் விளக்கு செய்து வழிபாடு செய்வார்கள் இது என்ன புதுமையாக உள்ளது இது என்ன மாவு சர்க்கரை பொங்கலோ என்னமோ போ