யாருக்கும் யாரும் குறைந்தவர் அல்ல, கருப்பனும் சுடலையும் இணை தெய்வங்கள் என்பதை மக்கள் உணரவேண்டும்,தென்மாவட்டங்களில் சுடலை பெரியதெய்வம்,மத்திய வடமாவட்டங்களில் கருப்பன் பெரியதெய்வம் .சுடலையை வணங்குபவர்களுக்கு முன் உருவம் சுடலை, பின் உருவம் கருப்பன் ,கருப்பனை வணங்குபவர்களுக்கு முன் உருவம் கருப்பன் பின் உருவம் சுடலை , நல்ல பக்தன் எந்த தெய்வத்தையும் இகழமாட்டான்
இதே பிரச்சினை எனக்கும் இருக்கு. என்ன மொத்தமா அழிசிகிட்டு இருக்கு ஒரு தரங்கெட்ட குடும்பம். கருப்பன் அவனுக்கும், அவன் குடும்பத்துக்கும் இந்த ஜென்மம் இனி வரும் ஜென்மம் நிர்முலமா ஆக்கணும்.