வழக்கறிஞர்கள் ஏன் சட்டத்தை எதிர்க்க வேண்டும்? உங்களுக்கு என்ன பிரச்சனை அதுல. புதிய சட்டங்களை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு ஆங்கிலம் கடமையாக இருக்கிறதா அல்லது வன்கொடுமைக்கு எதிராக புதிய சட்டம் வலியுறுத்தும் தீவிரத்தை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை
இந்திய சட்ட மேதை பிஆர் அம்பேத்கரின் பெருமையை பேசுங்கள்! சும்மா ஓவரா இழிவாக பேசாதீங்க, BC MBC கூட வேற்றுமைக்கு ஆளாகி உள்ளனர், மதம் மாறிவிட்டால் இழிவு போகின்றது லியோனியை போல...
இந்த மனுஷன் மேல 1000 விமர்சனம் இருந்தாலும் ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே சரியா கள்ளக்குறிச்சி அப்படின்னு சொல்லி எச்சரித்தும் இந்த அரசுக்கு அறிவு வரலைன்னா இவரை கைது செய்வதில் அரசு தவறு செய்ததா இவர் தவறு செய்தாரா என்ற கேள்வி மேலோங்கி நிற்கிறது காரணம் பெண் காவலர்களை இழிவாக பேசினார் என்று இவர் மீது வழக்கு தொடுத்தார்கள் ஆனால் இவரை பழிவாங்க ஏதாவது புனைந்தார் என்ற சந்தேகம் இப்பொழுது அரசின் மீதும் தமிழக காவல்துறையின் மீதும் தமிழக மக்களுக்கு எழுந்துள்ளது!!!!