Тёмный
Dnadu
Dnadu
Dnadu
Подписаться
உன் கருத்தை உரக்கச் சொல்
Комментарии
@pannvalan3350
@pannvalan3350 День назад
'எதையும் நம்பு; கேள்வி எதுவும் கேளாமல் ஏற்றுக் கொள்' என்று மதம் ஒரு நாளும் சொன்னதில்லை. இதற்குச் சான்று, 'வேதங்களின் முடிவு' என்னும் பொருளில், 'வேதாந்தம்' எனக் கற்றறிந்த பெரியோர்களால் அழைக்கப்படும் உபநிடதங்களில் வரும் அருமையான கேள்வி-பதில்கள். அவையே வேதங்களின் சாரம். உபநிடதங்கள், எல்லா வகையான கேள்விகளுக்கும், அவை பிதற்றலாகவே தோன்றினாலும், பொருத்தம் அற்றவை போலத் தெரிந்தாலும், அடிப்படையையே சந்தேகிக்கும் கேள்விகளாய் இருந்தாலும், அவை எல்லாவற்றுக்கும் பொருத்தமான, தெளிவான, அழுத்தமான விடை அளித்திருக்கின்றன. 'எதையும் சந்தேகி' என்று அறிவியல் சொன்னதில்லை. அது தவறான புரிதல். 'கேட்டதை, வாசித்ததை, ஒரு முறைக்குப் பல முறை பரீட்சித்துப் பார். அதன் பின், உனக்கு முழுத் திருப்தி, நம்பிக்கை உண்டானால், அதனை ஏற்றுக் கொள்' என்று தான் அறிவியல் சொல்லுகிறது. இதைத் தானே, நம் வள்ளுவரும் சொன்னார்? திருக்குறள் 423 (அறிவுடைமை) எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. ஆனால், இன்னொன்றையும் இங்கே சொல்லியாக வேண்டும். திருக்குறள் 510 (அதிகாரம்: தெரிந்து தெளிதல்) தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும். பொருள்: ஒருவனின் குணத்தையும், பின்புலத்தையும் தெளிவுடன் நன்கு ஆராயாமல், அவனை ஏற்றுக் கொள்வதும், அவ்வாறு ஆராய்ந்து பார்த்துத் தெளிவடைந்த ஒருவனிடம் வீணாக ஐயப்படுதலும், இரண்டுமே நீங்காத துன்பத்தைக் கொடுக்கும். ஆகையால், எல்லாவற்றையும் சந்தேகப்பட்டுக் கொண்டே இருந்தால், வாழ்க்கையில் குழப்பம் தான் மிஞ்சும். எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாது உழன்று, எந்த ஒரு செயலிலும் நெஞ்சுறுதியோடு ஈடுபட இயலாமல், வாழ்க்கை முழுதும் வீணே கழியும்.
@shanmugamk7350
@shanmugamk7350 6 дней назад
தூங்காமல் தூங்கி புத்தகம் சிறப்பு !
@RajendranM-cf9cb
@RajendranM-cf9cb 8 дней назад
Porkkipaya,sathyarai 1:47
@k.r.nagarajanranganathan2427
@k.r.nagarajanranganathan2427 9 дней назад
ஐயா அவர்கள் பேச்சு அருமை பெருமை இவரையே சாரும் சு ப வீ அவர்கள்
@akkarakkanivenkatesan2542
@akkarakkanivenkatesan2542 10 дней назад
Ade சத்யராஜ், கோயில் என்பது உன் முப்பட்டங்கள் கட்டின மானிட enam than குறைகளை மனதோடு சொல்லும் போது இந்த கடவுள் என் பலவீனத்தை உண்ண மாதிரி தருதலைக்கு சொன்ன வரும் வம்பை தவிர்த்து மன அமைதியை கொடுக்கும். இதை ஒரு சைக்யற்றிக் டாக்டரிடம் போய் கெல் . அவர் உனக்கு விளக்கமும் கொடுத்து உன்னையும் சரி பண்ணுவார்.
@IbrahimSifa
@IbrahimSifa 13 дней назад
வாடகை வாயன்களில் முதலிடித்தில் இருக்கும்.சு.ப.வீயே ,கருநாகநிதியை தனது வனவாசம் நூலில் கிழித்து தோரணம் கட்டடியுள்ளாரே, கவிரயரசர் கண்ணதாசன்.அதைப்பற்றி பேசுங்க ஒட்டுத்திண்ணை சு.ப.வீ யே
@manie4535
@manie4535 14 дней назад
Kanchi periava 's blessing gave Kannadasan life,and that made him attracted towards Athikam
@balandr2544
@balandr2544 20 дней назад
கவிஞர் கலைஞர் உறசலில், கலைஞர் சீடரான. சு. வீ. பேச்சு ஒன்றை உறுதியாக சொல்கிறது. கண்ணதாசன் என்பவன் காலத்தை கடந்து, இறப்பை கடந்து , எங்கும் எவரிலும் வியாபித்து ள்ள ஒரு ஆன்மா. ஆக அவனை விமர்சிக்க இயலாது என்பதுதான்.
@balasubramanianp5097
@balasubramanianp5097 21 день назад
நாத்திகன் பேசக்கூடாத நிகழ்ச்சி?
@Khepri531
@Khepri531 22 дня назад
Kanchi mutt is 100%fraud to destroy Tamil language it is formed
@ramasamykp6031
@ramasamykp6031 Месяц назад
கேட்க கேட்க தெவிட்டாத உங்கள் பேச்சு எத்தனை முறை கேட்டருப்பேன் உங்கள் பேச்சை. காலம் போவதே தெரிவதில்லை. உங்கள் கேட்ட பின் கடவுள் நம்பிக்கை யே அற்றுப் போய்விட்டது எனக்கு.
@VelMuruganK92
@VelMuruganK92 Месяц назад
அறிவாலயத்தில் தேடுவான்😢😢
@jayveera6479
@jayveera6479 Месяц назад
உனக்கு அதுக்கு எங்க நேரம் இருக்கு?லூலு வாட்ஸாப்ப் குரூப் ல, நாள் முழுக்க செலவாயிடுது 😂
@gtjrealestate9657
@gtjrealestate9657 Месяц назад
நீ சொன்ன உண்மையாக தாண்டா இருக்கும் கருணாநிதி தமிழ் இன துரோகி என்று சொன்னாய் பின்பு அவனுக்கு அடிவருடி ஆகிவிட்டாய்
@alagesan7836
@alagesan7836 Месяц назад
லட்சக்கணக்கான சர்ச்சுகளும் இலட்சக்கணக்கான பள்ளிவாசல்களும் இலட்சக்கணக்கான கோயில்களும் கட்டியவர்கள் முட்டாள்களா என்பதை சுபவி தெரிவிக்க வேண்டும்
@alagesan7836
@alagesan7836 Месяц назад
உலகம் போற்ற கோயில்களும் பள்ளிவாசல்களும் சர்ச்சுகளும் கட்டப்பட்டு இருக்கின்றன இதுவரை சுபவி மரணித்த பிறகு அவர் பெயர் சொல்ல என்ன இருக்கிறது
@alagesan7836
@alagesan7836 Месяц назад
இறைவனை தேடவும் இறைவனை பாடவும் மிகப்பெரிய அறிவு தேவை அது உங்களிடம் இல்லை அதனால் நீங்கள் தேடவில்லை பள்ளிக்கூடம் சென்றவன் பாடம் படிப்பான் சாராய கடைக்கு சென்றவன் போதையில் தள்ளாடுவான் இறைவன் இல்லை என்று சொல்பவன் கோயிலுக்குள்ள போக மாட்டான் போகிற வனையும் விடமாட்டான் அறிவைக் கற்றுக் கொள்ள விடமாட்டான் உன்னை முட்டாளாக ஆக்கிக் கொண்டே இருப்பான் இறைவன் எங்கே இருக்கிறான் என்று தேடு அப்போது உனக்கு புலப்படும் பள்ளிக்கூடம் சென்று 15 வருடம் படித்த பிறகுதான் நீ ஒரு வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறாய் அதுபோல இறைவனை 15 வருடம் தேடு உன் முன்னே வந்து நிற்பார்
@g.naveenkumar6587
@g.naveenkumar6587 Месяц назад
கண்ணதாசன் தன் மனைவிக்காக எழுதிய கவிதை எந்த தொகுப்பில் உள்ளது
@mohandass1988
@mohandass1988 Месяц назад
யாருப்பா இங்க சுன்னி வீர பாண்டி 😂😂
@RajaramJayaram-py9go
@RajaramJayaram-py9go Месяц назад
Super super
@shanmugamsatkunarajah460
@shanmugamsatkunarajah460 Месяц назад
What a wonderful speech and Tamil pronounced appreciate you sir
@mariappanvm2388
@mariappanvm2388 Месяц назад
செட்டியார் மதவெறி பிடித்த கிறிஸ்தவனின் தொழுகையும் இதைப் பற்றி சொல்லு சமத்துவமாக வாழ வேண்டும் எந்த இடத்தில் உணவு உண்ண போனாலும் எச்ச துப்பி தருகிறான் உனக்கு தெரியாது என்று சொல்லாதே மக்களை இந்துக்களை ஏமாற்றி வாழ்ந்த நயவஞ்சக பகுத்தறிவு கிஞ்சித்தும் உனக்கு இல்லை செட்டியாரே ஜாதி வெறி பிடித்த செட்டியாரை
@perumalvijay110
@perumalvijay110 Месяц назад
ஐயா வணக்கம் நீர் சிங்கப்பூரில் மேடை பேச்சைக் கேட்டால்தான் இரவில் தூக்கம் வரும்....
@abhi_vlogs_911
@abhi_vlogs_911 Месяц назад
ஆட்டுக்கார அலமேலு மாட்டுக்கார வேலன் எல்லாம் மாபெரும்வெற்றி பெற்ற படங்கள் இந்த நாரவாய் தான் ஆடுமாடுகளை திங்கிறது ஆடுமாடு மேய்ப்பவனெல்லாம் கேவலம் என்று பேசுவது நாரவாய் தான் இதற்கு சரியான பதிலடியை ஆடே வந்து கொடுக்கும் ஆடு எப்படி முட்டும் என்று உனக்கு தெரியுமா
@abhi_vlogs_911
@abhi_vlogs_911 Месяц назад
கொஞ்சமும் கூச்ச நாச்சமே இல்லாத அறிவு சிறிது மற்ற சுயநல கும்பல் உனக்கு எதுக்கு இவவளவு மேக் அப் சம்பாதிப்பது ஒன்றே குறிக்கோளாக கொண்ட கும்பல் அறிவிலிகள்
@selvapathydasaratharam668
@selvapathydasaratharam668 Месяц назад
தமிழின் அருமை தெரிந்தவர் கண்ணதாசனைப்பற்றி பேசுவதே மிகச்சிறப்பு
@duraisamyk7134
@duraisamyk7134 Месяц назад
கண்ணதாசன் எழுதிய பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாத ஒன்று காலம் உள்ள வரை கண்ணதாசன் புகழ் இருக்கும் காலத்தால் அழியாத கவிஞர் கண்ணதாசன் மட்டுமே
@smssubramaniam6528
@smssubramaniam6528 Месяц назад
சு ப வீ உன் பேச்சுகள் நெஞ்சில் நிறைந்துள்ளது.நீ சமூக நீதிக்காக சமத்துவம் பாராட்டும் விதம் போற்ற வேண்டிய ஒன்று😊
@thanthonimurugan6492
@thanthonimurugan6492 2 месяца назад
யோவ் போயா
@padavanamsavannah4986
@padavanamsavannah4986 2 месяца назад
Excellent
@kodaiguy1926
@kodaiguy1926 2 месяца назад
Kalla kaathal panna aduthavan pottatiya thedave time pathala😂😂
@vijayavrk3770
@vijayavrk3770 2 месяца назад
Super
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 2 месяца назад
இந்துமதத்தில் மட்டுமல்ல எல்லாமதங்களிலும் போட்டு உடைக்க சங்கதிகள் நிறைய வுண்டு. தமிழக ஆட்சியைக் கைப் பற்றுவதற்காகவே இவர்கள் இப்படி ஆராய்ந்து கதை அளக்கிறார்கள் என்பது தெளிவு.மானிட ஆன்மா மரண மெய்தாது மறுபடி மறுபடி பிறக்கும்.இது உண்மை என்று வாழ் வோர் பலர் .நம்பாதோரும் சிறப்பாகத்தான் வாழ்கிறார்கள். அது தன்னம்பிக்கையின் வெளிப்பாடு. இவ்வுலகில் சிறப்பாக வாழ்வதற்கு கடவுளை வணங்க வேண்டிய அவசியமில்லை.மறுமைக்காகத்தான் பிரதானமாக இறைவனைச் சார்ந்து வாழ வேண்டும்.மற்றையது போகாத நீண்ட பொழுதை இறைஅன்பில் தொண்டில் கழிப்பது சிறந்தது.
@user-xx3ho2dz9e
@user-xx3ho2dz9e 2 месяца назад
Well done before suba Veera Pandian and your family
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 2 месяца назад
அவர் இந்து மதத்தைப் போட்டு உடைப்பதெல்லாம் திமுக விற்காக.மற்ற மதங்களெல்லாம் புடம் போட்ட தங்கங்கள்.
@durairajandurai9939
@durairajandurai9939 2 месяца назад
Kannadasan is a born poet. No one can replace him even in the coming years
@mohammedsaifuddin590
@mohammedsaifuddin590 2 месяца назад
Sir without mushtaq you are not looking handsome, for you the identity is mushtaq 😊
@sivaprasad6079
@sivaprasad6079 2 месяца назад
எது, அடுத்தவன் பொண்டாட்டிய ஆட்டைய போட்டுட்டு ,திருமணம் கடந்த உறவுங்கறது . அது தானே, ஆகா ஓகோ பிரமாதம்
@jothimaniselvaraj9021
@jothimaniselvaraj9021 2 месяца назад
Vaalga Valamudan
@FathimaFarhath-sj5rt
@FathimaFarhath-sj5rt 2 месяца назад
❤❤❤❤ nenga heroin maathi thaan ekuringa 😍 Srividya 🔥🔥🔥🔥🔥
@012345678968297
@012345678968297 2 месяца назад
S p veerpandian ,thanks technology connected with me
@sthapathis.d.bhaskartemple1374
@sthapathis.d.bhaskartemple1374 2 месяца назад
X டேய் பொறுக்கி நாயே பணத்துக்காக எலும்பில்லாத நாக்கு என்ன வேணுமானாலும் பேசும் அதுதான் உண்மை நீ பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் அபாண்டமானது உன் வயசுக்கு தகுந்த வார்த்தைகளை பேசு உனக்கு பணம் வருகிறதா பணத்தை மட்டும் எண்ணிக் கொண்டு இரு அடுத்தவர் எண்ணங்களை தூண்டி தீயில் விடாதே உன்னை நேரில் கண்டவன் நான் தூண்டி தீண்டாதே உன்னை நேரில் கண்டவன் நான் திரும்பவும் கண்களைப் பார்த்து கருப்பு வெள்ளை என்கின்றாய் அப்படி என்றால் திமுக கருப்பு வெள்ளையா அல்லது கருப்பு சிவப்பா😊 இதே கண்ணதாசனை எழுத விட்டிருந்தாள் கடைக்கண் ஓரம் சிவப்பும் நடுவிலே கருப்பும் இடையிலே இந்த வெள்ளை எதற்கு அவன் தான்டா தீகா நீயே ஒரு திகா திருடன் நீ என்ன பேசறதுக்கு இந்த மேடையில் ஒரு அனுமதி கொடுத்திருக்காங்க போடாங் கொய்யால சொல்லுகின்றேன் அதுதான் உண்மை என்னை யார் என்று உனக்குத் தெரியாது பேச்சாளன் டா நீ நான் நல்ல கவிஞனும் அல்ல அந்த ஒற்றைச் சொல்லுக்கு பதில் சொல்ல முடியுமா உன்னால்🫴☁️🌈.. 5:24 5:24 5:24
@asokan1201
@asokan1201 2 месяца назад
Congratulations Brother//super speech.
@user-id7dd9yt3c
@user-id7dd9yt3c 2 месяца назад
அருமையான பதிவு
@dharsanelango9253
@dharsanelango9253 2 месяца назад
@9:00
@krishnamoorthy-xh2or
@krishnamoorthy-xh2or 2 месяца назад
அருமையான சொற்பொழிவு
@ponnusamyrangaswamy1758
@ponnusamyrangaswamy1758 3 месяца назад
Supa veerapandian avakalin tamil enakku migavum pitikkum avar pugal vaalga vanakkam
@TTharjuman
@TTharjuman 3 месяца назад
Welcome sir
@Jayaraj-fh2bm
@Jayaraj-fh2bm 3 месяца назад
ஓனாண்டிபுலவன் சு ப
@venkataramanana6446
@venkataramanana6446 3 месяца назад
Hi all , with great effort,he has hidden mgr part in kannadasan life,mgr has given the post of government poet when he became CM of tamilnadu,not only this,mgr gave him songs in his movies owing to his ability to a particular story line , biased people should refrain from speaking about legends ,vazhgha kannadasan
@sahasuannamalai7194
@sahasuannamalai7194 3 месяца назад
🎉