நல்ல பதிவு நன்றிகள் ஐயா. சிறு வயதில் நாங்கள் இந்த சப்பாத்தி பழங்கள் நிறைய தின்றிருக்கிறோம். ஆனால் இப்போது இந்த சப்பாத்தி செடிகள் காணாமல் போய் விட்டன; ஏனெனில் ஐரோப்பிய நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விஷ மரமான வேலிக்கருவை/சீமைகருவை/வேலிக்காத்தான் என்ற மரம்தான் காரணம். மேற்படி விஷமரத்தினால் "காட்டாமணக்கு" செடியும் அழிந்து விட்டது. கோ.இளங்கோவன்.
நாங்கள் டிராஃபிக்கில் ஃபைன் போட்டு வசூலிப்போம் ஒயின்ஷாப்பில் இருந்து, இது மாதிரி சிம்பிளா ஏதாவது இருந்தா சொல்லுங்கப்பா அதை விட்டுட்டு நீங்க என்ன பாவம்.😂😂😂😂
Om namah shivaya Om sakthi om parasakthi om muththalamman om vinayaga om Muruga om samiye saranam iyappa❤om appane om Laxmi Mata om saravathiye nahama om sai ram❤om Laxmi narashma nahama om Laxmi Mata❤