உயிரை கொன்று உடலை தின்னால் வரும் புரதம் தேவையற்றது,,இறந்த பிணத்தை தின்பதற்கு சமம்,, புத்தரும்,, வர்தமான் மஹாவீரரும்,, வள்ளலாரும்,, திருவள்ளுவரும்,, ராகவேந்தரும்,, உயிர் பலி வேண்டாம்,, மிருக,,பறவை,, கடல் வாழ் உயிர்கள் கொன்று தின்பதை அறவே வேண்டாம் என்றனர்