Sri Bagavatha Ayya’s path for Liberation is very simple. His definition of the Enlightenment is simple to understand. He says that we have born with the Liberation and it is still with us. Our acquired Intellect only blocks our Freedom or Liberation”.
நான் யார்? சுய ஆராய்ச்சி தன்னைத்தான் அறிதல் இதற்க்கான எளிமையான வழி செயல் ஆராய்ச்சி பொருள் ஆராய்ச்சி புலன் ஆராய்ச்சி தான் இதற்கு சாட்சி பாவம் கொண்ட ஒரு பார்வையாளனாக இருந்து ஒவ்வொரு செயலையும் செயல் சார்ந்த விஷயங்கள் பொருட்கள் பொருட்கள் சார்ந்த விஷயங்கள் புலன்கள் சார்ந்த விஷயங்கள் இவற்றில் தாக்கங்கள் இவற்றை வேர் நிலையில் இருந்து பூரணத்துவம் வரை ஆராய்ந்து பார்க்கும் போது மனம் ஆனது இதில் எங்கும் எதிலும் நிலை கொள்ளாமல் தயிரை கடைந்தால் வெண்ணெய் பிரிந்து வருவது எங்கும் எதிலும் நிலை கொள்ளாமல் ஒடுங்கி ஒதுங்கி தனித்து நிற்கும் தனித்து நிற்கும் போது ஆசை பற்று அற்று போகும் எல்லாவற்றிலும் சமநோக்கு பார்வை ஏற்படும் சமநோக்கு பார்வை ஏற்படும் போது எல்லாவற்றிலும் தன்னை காண்பான் தனக்குத் எல்லாவற்றையும் காண்பான் இவனுக்கு தேவையானது இவ் உலகில் எதுவும் இல்லை இவன் இப் பிரக்ருதியின் சுழற்சி காலம் காலத்தின் சுழற்சி இறைவன் பக்தி உட்பட்ட எல்லாவற்றையும் கடந்து காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் ஒடுங்கி ஒதுங்கி தனித்து தனக்குள் தான் நிலை கொண்டு இருப்பான் இவனே ஸ்திதப்ரக்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் இவன் பார்வையில் பாபிகல் இல்லை பேதங்கள் காலங்கள் இல்லை தேசங்கள் இல்லை திக்கு திசைகள் இல்லை இவன் பார்வையில் ஏற்றத்தாழ்வு கள் இல்லை பெரும் பாவம் செய்தவன் புண்ணியம் செய்தவன் முற்றும் துறந்த முனிவர்கள் கொலைகாறன் கொள்ளைகள் எந்த ஜீவராசியாக இருந்தாலும் எல்லோரும் ஒன்று தான் இங்கு எல்லாம் அவர் அவர் கர்மாவுக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கும் நிலையில்லாத மாற்றத்திற்கு உட்பட்டவை தான் இவன் இதில் சற்றும் சளணப்படாமல் மாறாத மாற்றத்திற்கு உட்படாத அநாதி நிலையில் சமாதி நிலையில் சமமான ஆதி நிலையில் நிலை கொண்டு இருப்பான் இவனே ஆத்மா சாட்ஷாத் காரம் அடைந்தவன் வீடுபேறு அடைந்தவன். இது தான் நான் யார்? ஆராய்ச்சி யின் உச்ச நிலை இது உணர்ந்தவற்களுக்கு தான் புரியும். ஆசை பற்று அறியாமை தன்னிலை உண்ணாமை மாயை உள்ள வரை பிறப்பு இறப்பு என்னும் சுழற்சி தொடர்ந்து கொண்டே இருக்கும்.
The Man has found the Truth.....it not a good news for you Mr.Devil.... Devil smiled and said, Not to worry,you see the followers around him, they will soon organize it......
பகவத் ஐயாவின் ஞானப் புரிதலுக்கு முரன்பட்ட வார்த்தை. 10:45 . யார் இவர். இவரின் உரையாடல் இந்த தளத்திற்கு சற்றும் முரன்பாடானது. தயவு செய்து சரிபார்க்கவும். புதிதாக வருபவர்க்கு சற்று குழப்பத்தை ஏற்படுத்தும். நன்றி.
🪔🪔ஓம் நமச்சிவாய 🪔🪔 இறைவன் பிறப்பு இறப்பிற்கு அப்பார் பட்டவர்_ அவர் ஜோதி பிந்து அவர் பரமாத்மா . அவர் சர்வ குணங்களின் கடல், ஞானத்தின் கடல் , அன்பின் கடல், முக்தி, ஜீவன் முக்தி அளிப்பவர், கீதா ஞானம் அளிப்பவர் , உலகில் உள்ள அனைத்து ஆத்மாக்களின் பரமதந்தை பரமாத்மா. கல்பத்தின் இறுதி 100 ஆண்டுகளில் தான் வருவார் - நம்மை தேவதா ஆத்மாவாக ஆக்கி விட்டு பின்பு அடுத்த கல்பத்தின் இறுதி அதாவது கலியுகத்தின் இறுதியில் மீண்டும் வருவார் இது அழிவற்ற நாடகம். இதை நாடகம் என்று உணர்ந்து இறுதி கலியுகத்தில் இறைவனை நினைவு செய்து முக்தி, ஜீவன் முக்தி அடைவோம் இறைவனின் தர்மத்திற்கு எப்போதும் அழிவில்லை. பரமாத்மா வந்து விட்டார் இனி கலியுகம் முடிவதற்கான நேரம் இந்த கலியுகத்தில் இறைவனை நினைத்து தியானம் செய்து அமைதி வழியில் பாரதத்தில் சுவர்கம் அமைய முயற்சி செய்யவே இந்த ராஜயோக தியானம். Watch "WHO AM I - TAMIL - FULL MOVIE - BRAHMAKUMARIS" on RU-vid ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-vd5FitbLaV4.html www.brahmakumaris.com ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-vd5FitbLaV4.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-vUBJP5RxOV0.html பிள்ளைக்குத் தந்தை ஒருவன்... நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்...