எனது ஊரின் கோவில் திருவிழாவின் போது இந்த திரைப்படத்தை என் வீட்டில் இருந்து மூன்று தெருக்கள் தாண்டியுள்ள தெருவில் தொலைக்காட்சி பெட்டியில் திரையிட்டனர் படத்தை பார்த்துவிட்டு வீடு வந்து சேர்வதற்கு யாரேனும் துணைக்கு கிடைக்கமாட்டார்களா என காத்திருந்து கிடைத்த ஒருநண்பனின் துணையோடு வரும் வழியில் சாண்டா இடையில் வந்துவிடகூடாது என கடவுளை வேண்டி கொண்டு களபரமாக வீடு வந்து சேர்ந்த அனுபவம் இன்று மறையாத பசுமையான நினைவுகள் 😂❤