இசைசக்ரவர்த்தி புகழ் என்றென்றும் வாழ்க.இந்த கலைக்காகவே பிறந்த தமிழ்த்தாயின் தலைமகன்.இவர் இசையில் மயங்கிய இறைவன் தானும் அந்த இசையில் மூழ்கிக் திழைக்க வேண்டுமென காலம் வருமுன்னே தன்னிடத்தில் அழைத்துக் கொண்டு விட்டான்.அவன் அழைத்து சென்று விட்டாலும் தன் இசை வாயிலாக நம் நெஞ்சில் நிலைத்து வாழும் அவர் நினைவுகளை யாரும் பறித்துச் செல்ல முடியாது.வாழ்க அவர் புகழ்.