பட்டிமன்றத்தில் பேச்சாளர்கள் பேசும்போது நடுவர் அதிகம் பேசுகிறார் எந்த ஒரு பட்டிமன்றம் தினம் மகாராஜாவை போல் பேச்சாளர் இடம் அதிகம் வாதம் செய்ய மாட்டார்கள் நடுவர்கள் இதுவே உண்மை
உடுமலைப்பேட்டையில் கார்த்திகை விழா மன்றம் என்று ஒரு மன்றம் தொடர்ந்து 60 வருடங்களாக நாங்கள் நடத்திக் கொண்டு வருகின்றோம் இந்த விழாவில் நவராத்திரி விழாவிற்காக அம்மாவை ஏற்பாடு செய்வதற்காக அம்மா அவர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை கேட்கின்றோம் நன்றி
பேச்சாளர் அம்மா அவர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை தெரிவிக்கவும் உடுமலைப்பேட்டை எங்கள் ஊரில் அம்மா அவர்களின் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதற்காக கேட்கின்றோம்
நாங்கள் உடுமலையில் கார்த்திகை விழா மன்றம் என்ற ஒரு மன்றத்தை 60 வருடங்களாக தொடர்ந்து நடத்தி வருகின்றோம் எங்களது நவராத்திரி விழாவில் அம்மா அவர்களை ஏற்பாடு செய்வதற்காக கேட்கின்றோம்
பட்டிமன்றம் வேஸ்ட். இவர்கள் பேசுவது எல்லாம் பொய், கதை. சாலமன் பாப்பையா, ராஜா, மதுரை முத்து போன்றவர்களின் பேச்சுக்களை பார்த்து அதன்படி பேசவும். இந்த பேச்செல்லாம் வீன் தண்டம் பனம் Waste Waste...இது பட்டிமன்றமே இல்லை.