Тёмный
Theos Gospel Hall
Theos Gospel Hall
Theos Gospel Hall
Подписаться
சபை கூடுகை நேரம் : காலை 7.00 to 9:30 வரை திருப்பூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம், காலை 10:30 to 12:30 வரை கோவை உக்கடம் பகுதியிலும் ஆராதனை உண்டு

இத்தளத்தில் பதிவேற்றப்படும் செய்திகளின் முக்கிய நோக்கம், விசுவாசிகளின் பக்திவிருத்தி மட்டுமே! இன்றைய காலகட்டங்களில் சபைகளை குறித்த தவறான கண்ணோட்டம் பல இடங்களில் நிலவுகின்றன. சபையில் நடக்கும் ஆராதனை முறைமைகள் மற்றவர்களுக்கு எரிச்சலூட்டி, புரியாத நிலையில் இருப்பது வருந்ததக்கது. சிலரின் தவறான பிரசங்கங்களும், வேதகோட்பாடுகளும் இத்தளத்தில் தைரியமாகவும், நிதானமாகவும் எடுத்தாளப்பட்டு, எது சரியான சத்தியம் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தளத்தில் வார்த்தைகளை கற்றுக்கொடுக்கும் போதகர் சாலமன் அவர்கள், தனது 24 ஆம் வயதில் தேவனை அறிந்து இரட்சிப்பிற்குள் நடத்தப்பட்டார். அதன் பின் ஊழியம் செய்ய தேவ அழைப்பை பெற்று, வேதாகம கல்லூரியில் வேதம் கற்று அடிப்படை போதனைகளை சரியாக போதித்துவருகிறார். திருப்பூரில் தியோஸ் காஸ்பல் ஹால் என்ற பெயரில் சபை கூடுகையும் உண்டு. ஆக தொடர்ந்து ஊழியம் செய்யும் சகோதரன் மற்றும் அவரது குழுவினருக்காக ஜெபித்துக்கொள்ளவும் ஆமென்
Комментарии
@eissamuhammad9140
@eissamuhammad9140 4 минуты назад
கிறிஸ்த போதகர் உபதேசியார் - கள் நல்ல போராட்டத்தை போராடினார் நல்ல ஓட்டத்தை முடித்தார் என்று யாருக்கு ❓ சாராயம் குடித்து குடல் வெந்து டாக்டர் கை விட்டு மரித்த ஒருவனுக்கு . செத்தவன் எப்படி யா பட்வனாக இருந்தாலும் இது செய்தி ஜெபம் தான் .
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
சத்தியம் உங்களை விடுதலையாக்கும் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் 💯👍💯
@PrathishSir-wj6oo
@PrathishSir-wj6oo 27 минут назад
❤❤❤❤❤❤❤
@PrathishSir-wj6oo
@PrathishSir-wj6oo 28 минут назад
❤❤❤❤❤❤❤
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
அநியாயங்களை கஷ்டங்களை நஷ்டங்களை உபத்திரவங்களை சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோம் என்று வேதம் சொல்லுகிறது
@jeradinmichael5382
@jeradinmichael5382 46 минут назад
Praise The Lord Jesus Christ. Amen,Amen.
@kannane1874
@kannane1874 59 минут назад
செய்தி மிகவும் பிரயோஜனமாக இருந்தது நன்றி பிரதர்
@respect6376
@respect6376 Час назад
ஆமென் இயேசப்பா 🙏 தேவனுக்கு மகிமை உண்டாவதாக 🙏 வேதம் போதுமானது. God bless ❤️
@fathimaroselin5682
@fathimaroselin5682 2 часа назад
Amen🙏
@EDENGARDEN-kv7eq
@EDENGARDEN-kv7eq 2 часа назад
Praise God ✨ மிக மிக தேவையான, அவசியமான, விழிப்பின் செய்தி brother, கர்த்தருடைய பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் போய் சேர வேண்டிய பதிவு brother, சிறைவாசம், ஜீவனுக்கு ஆபத்து, என்று வரும்போது யோவான் ஸ்நானனுக்கே ஒரு இடறல் வரும்போது, நாம் எம்மாத்திரம், தேவன் தாமே தயவாய் அவரை நம்புகிற பிள்ளைகளுக்கு துணையாய் இருப்பாராக 🙏 விசுவாசத்தை துவக்குகிறவரும், முடிக்கிறவருமாகிய இயேசுவை நோக்கி நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்திலே (ஜீவிய நாட்களிலே) பொறுமையோடு ஒடக்கடவோம்,எந்த சூழ்நிலையாயினும், விசுவாச பயணத்திலே பொறுமையோடு கர்த்தருடைய பாதத்தில் காத்திருத்தல் அவசியம் ✨
@karunyakannadasan9754
@karunyakannadasan9754 2 часа назад
Thank you Anna! Timely warning from Jesus 🙏
@PrathishSir-wj6oo
@PrathishSir-wj6oo 2 часа назад
❤❤❤❤❤❤❤
@geethaananth7034
@geethaananth7034 2 часа назад
Amen 🙏🙏 thank you Jesus
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 2 часа назад
Praise The Lord Jesus Amen
@balasubramaniyamsesrithibe2760
@balasubramaniyamsesrithibe2760 3 часа назад
Good explanation very useful mg to me br
@kannanmanikandan3676
@kannanmanikandan3676 3 часа назад
🙏amen❤
@josephinealex5940
@josephinealex5940 3 часа назад
உள்ளான மனிதன் அவருடைய வார்த்தையில் பெலப்பட்டு... மாம்ச சிந்தையை மேற்கொண்டு....,எதிராக செயல்படும் அத்தனை காரியங்களும் தேவனுக்கு முன்பாக ஒன்றும் இல்லை என்பதை அறிந்து.... அவருக்குள் ஓடும் விசுவாசம் ஓட்டம்... இந்த கிறிஸ்தவ வாழ்க்கை... நன்றி 🙏🎉👌
@balasubramaniyamsesrithibe2760
@balasubramaniyamsesrithibe2760 3 часа назад
Good explanation ❤
@JesuDass-n5f
@JesuDass-n5f 3 часа назад
அருமையான செய்தி எலாருக்குமே பிரயோஜனமாக இருக்கும் என நம்புகிறேன் தேவன்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக
@mannachannel4564
@mannachannel4564 3 часа назад
Amen
@aravindk1188
@aravindk1188 3 часа назад
Thank God ❤ Amen 🌈
@stellapriya-pp2hz
@stellapriya-pp2hz 4 часа назад
Amen thank you 🙏
@samVel-ut2bu
@samVel-ut2bu 4 часа назад
எங்க சபையில் நீங்க போதிகிற ஆழமான சத்தியம் இல்லை. ஏற்ற தாழ்வு இருக்கு. தசமபாகம் காணிக்கை கொடுக்கிறவங்கள நல்லா விசாரிக்கிறாங்க. எனக்கு தாழ்வுமனபான்மை இருக்கு. நல்ல ஆவிகுரிய சபை இங்கு இல்லை. ஏதோ சபைக்கு போகணம்னு செல்கிறேன் அவ்வளவு தான்.
@karunyakannadasan9754
@karunyakannadasan9754 2 часа назад
ஆண்டவர் இயேசு உங்களை வழி நடத்துவார். நான் prayer பண்ணிக் கொள்றேன் sister/ brother.
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
சுயநலமே தங்களுக்கே ஊழியம் செய்கிறார்கள் கிறிஸ்துவுக்கு அல்ல
@devasangeetham8040
@devasangeetham8040 4 часа назад
Welcome bro 🙏🙏
@charlied5215
@charlied5215 4 часа назад
இயேசு விரைவில் வருகிறார்! நித்திய ஜீவனுக்கான சுவிசேஷம்! ( 1 கொரிந்தியர் 15:1-4) இயேசு கிறிஸ்து வேதவாக்கியங்களின் படி நமது பாவங்களுக்காக மரித்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். இதில் இருக்கும் நம்பிக்கை ஒன்று மட்டுமே நித்திய ஜீவனுக்கான வழி. இதுவே தற்போதைய கிருபையின் காலத்து சுவிசேஷம். ஜாதிகளின் அப்போஸ்தலனாகிய பவுல் ( எபேசியர் 3:5-11 ) ஜாதிகளாகிய நமக்கு சொன்ன சுவிசேஷமும் இதுவே. நமது பாவங்களுக்காக கிறிஸ்து பலியாகி மரித்தார் என்று முழுமையாக நம்பும்போது நாமும் அவருடனையே நமது பாவங்களில் மரிக்கப்படுகிறோம். (சரீர மரணம் கிடையாது ஆவிக்குரிய மரணம்) சாவிலிருந்து அவரை உயிர்த்தெழ செய்த கடவுளின் ஆற்றல் மீது கொண்டுள்ள நம்பிக்கையால் அவரோடு நீங்களும் உயிர் பெற்று எழுவீர்கள். அது வழியாக மரணத்திற்குரிய நியாயப்பிரமாணத்திலிருந்து ( ஒப்பந்த விதி ) நாம் விடுதலை பெறுகிறோம். ( கொலோ சையர் 2:10-15 ) அதற்கான உறுதிப்படுத்தும் அடையாளமாக பரிசுத்த ஆவியால் கடவுள் நம்மை கடைசி கால மீட்புக்காக முத்திரையிடுவார் (எபேசியர் 1:13-14), (4:30). அவருடைய வருகையில் உயிரோடு இருக்கும் நாம் அவர்களோடு மேகங்களில் எடுத்துக் கொண்டு போகப்பட்டு ஆண்டவரை எதிர்கொள்ள செல்வோம். இதுவே Rapture என்று கூறுகிறோம் ( தெசலோனிக்கர் 4:16-17 ). விண்ணகமே (ஹெவன்) நமக்கு தாய் நாடு அங்கிருந்து ரட்சகன் ஆகிய இயேசு கிறிஸ்து வருவார் என காத்திருக்கிறோம். (பிலிப்பியர் 3:20-21). எபேசியர்(3:5-9), 1கொரிந்தியர் (12:27) அதிகாரங்களில் சொல்கிறபடி நாம் கிறிஸ்துவின் சரீரமாகிய சபை. இது தேவனிடம் தொடக்க காலத்தில் இருந்த மர்மம் ஆகும் அதுவே பவுல் வெளிப்படுத்தினார். ரோமையர் முதல் பிலமோன் வரை உள்ள 13 திருமுகங்களை படியுங்கள் கடவுள் உங்களுக்கு வெளிப்படுத்துவார். இயேசு கிறிஸ்து அத்தி மரத்தை பார்த்து ஒரு உவமை படியுங்கள் என்றார் அத்திமரம் என்பது இஸ்ரேல் ஆகும். மத்தேயு(24:32)(24:3-51), லுக்(13:6-9) ஓசியா(9:10). தற்போது இஸ்ரேலில் நடக்கும் சம்பவங்கள் நமது மீட்பு மிக நெருக்கத்தில் உள்ளது என்பதை தெரிவிக்கிறது. ஆயத்தமாவோம். இயேசு கிறிஸ்து உங்களோடு இருப்பாராக. ஆமென்.
@devasangeetham8040
@devasangeetham8040 3 часа назад
நீங்க எந்த குருப் ப்ரோ.. சகோ திருப்பூர் சாலமன் அவர்கள் பிரசங்கிக்கிற ஒவ்வொரு கருத்துக்கள்..வேத ஆதாரங்கள் உள்ளவைகள்... மிக தெளிவாக வேதத்தை போதிக்க கூடியவர்... அனேக பிரபலமான ஊழியர்கள் கூட அவரிடம் வேதத்தை கற்றுக் கொள்ள வேண்டும்..... இயேசு கிறிஸ்து மீண்டும் வருவது உறுதி.. ஆனால் இயேசு கிறிஸ்து வருவதற்குள்ளாக அவருக்கென்று செய்ய வேண்டியவைகளை செய்ய வேண்டும்..( இது தான் ஆயத்தம்) சோம்பேறிகளாக உட்கார்ந்து கொண்டு.. இயேசு என் பாவத்திற்காக மறித்தார் மறித்தார் என்னும் நம்பிக்கை மட்டும் ஆயத்தம் இல்லை.... மத் 25 ஆம் அதிகாரம் முழுவதும் நாம் செய்யவேண்டியவகளை இயேசு சொல்லி இருக்கிறார்..... அப் பவுல் எழுதிய வேத வசனம் உண்மையான சத்தியம் அதை நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம் ப்ரோ... சகோ திருப்பூர் சாலமன் அவர்கள் சொல்லும் சத்தியத்தை பின்பற்றுங்கள்....
@ggxyz7542
@ggxyz7542 4 часа назад
@vincentthangeswari9479
@vincentthangeswari9479 4 часа назад
👌👍👌👍 ஆமென்!!!!! 🙏🙏🙏
@s.vijayakumar4023
@s.vijayakumar4023 4 часа назад
Praise the lord brother
@jayanthijoice34
@jayanthijoice34 5 часов назад
மிகவும் நன்றி செலுத்துகிறேன்.... சகோதரே...🙏🙏🙏thank you jesus...
@anithas4957
@anithas4957 5 часов назад
Super paster
@Jey-h7z
@Jey-h7z 5 часов назад
Very best explain. Thank you dear pastor and God bless you.
@sjtelevision9122
@sjtelevision9122 6 часов назад
லெனினுக்கு அந்திகிறிஸ்து ஆவி பலமாய் இறங்கிவிட்டது
@csumanraj2742
@csumanraj2742 7 часов назад
இப்படிப்பட்ட செய்திகளுக்காக ஆண்டவரை துதிக்கிறேன் நிச்சயமாகவே இப்படிப்பட்ட செய்திகளை பேசுவதற்கு ஒரு தைரியம் வேண்டும் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஐயா❤
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 10 часов назад
Praise The Lord Jesus Amen
@Me-wz7pb
@Me-wz7pb 12 часов назад
An high look, and a proud heart, and the plowing of the wicked, is sin.
@Chennai_girl_
@Chennai_girl_ 17 часов назад
Amen 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
@ushatamilselvi1257
@ushatamilselvi1257 18 часов назад
Mathew 10
@thomasjefrin6164
@thomasjefrin6164 21 час назад
Amen
@MyJesusMyjoy
@MyJesusMyjoy 22 часа назад
If you serve God without being called by God, sometimes this happens.
@MyJesusMyjoy
@MyJesusMyjoy 22 часа назад
For what man knows the things of a man except the spirit of the man which is in him? Even so no one knows the things of God except the Spirit of God. (2 Corinthians 2-11)
@gladson4190
@gladson4190 22 часа назад
Tamil bible ministry Lenin ஒடைய தற்போதைய வீடியோவுக்கு நீங்க ஒரு பதிலளிக்கும் விதமாக வீடியோ போடுக பிரதெர்.. ஏன் என்றால் லெனின் ஒடைய விடியோ பலரை பின்வாங்க வைகும்விதமகா உள்ளது..
@வேதமேசத்தியம்
Anna niga sariya sonniga ippo பருக அவர் நிலைப்பாட்டை....அவர் பின்மற்றதிர்க்கு போய்விட்டார்
@chellathangam7812
@chellathangam7812 22 часа назад
🙏🙏🙏
@Hilda-fh7up
@Hilda-fh7up 22 часа назад
Yes Lord Jesus Christ Amen
@noorjahanrahamathulla2461
@noorjahanrahamathulla2461 23 часа назад
இந்த காணிக்கை முறைமை எனக்குத் தெரிந்து 1960 லேயே இருந்தது இது அதற்கு முன்பு எப்போதிருந்து இருந்தது என்று எனக்குத் தெரியாது . அப்போது என்னை படிக்க வைப்பதே பெரிய கஷ்டமாக என் பெற்றோருக்கு இருந்தது. நான் போர்டிங்கில் இருந்தேன் இந்நிலையில் வாரா வாரம் எங்கள் எல்லோரையும் சர்ச்சுக்கு கூட்டிக்கொண்டு என் வார்டன் போவார்கள். என்னிடத்தில் காசு இருக்காது . ஆராதனை முடியும் தருவாயில் நீங்கள் குறிப்பிட்ட மாதிரி காணிக்கைப் பையை எல்லோரிடத்திலும் நீட்டுவார்கள். அவமானத்தில் என் உடல் குறுகிவிடும். நான் ஒரு சில முறை ஆண்டவரே என் இதயத்தை உமக்கு க்காணிக்கையாகப்படைக்கிறேன் என்று என் கையை மூடி காணிக்கை பையில் கையைப் போடுவேன். இதுவரை யாருமே அறிவிக்காத நல்ல முறைமைகளை நீங்கள் சொல்லி வருகிறீர்கள். இந்த விழிப்புணர்வு மிகவும் அவசியம் பரிசுத்த நீர், பரிசுத்த எண்ணைஎன்று பாட்டில்களில் பெரிய ஊழியக்கர்கள் விற்றதைக்கூட வாங்கியிருக்கிறேன் . இளம் பங்காளிகள் முறை என்றும் 1000 ரூ கட்டினால் முதல் குழந்தைக்குக் கல்லூரியில் இலவச இடம் கிடைக்கும் என்று அதற்கும் பணம் கட்டியிருக்கிறேன் . இப்போது தான் எல்லாமே ஏமாற்று வேலை என்று தெரிய வருகிறது . உங்கள் ஊழியம் செழிக்கட்டும். வாழ்த்துக்கள்
@michaelmanohar151
@michaelmanohar151 23 часа назад
சாலமன் சகோதரரே, 2, 3 கோடி என்பது சென்னை சபைகளுக்கு மிக மிக சொற்பமானது இங்கு சபைகளுக்கு மன்னிக்கவும் கட்டிடங்களுக்கு 100, 200 கோடிகள் பத்தாத பணம், இன்னும் கொடுங்க கொடுங்க கொடுங்க என்று அடுத்த கட்டத்துக்கு போய்க் கொண்டிருக்கிறது, ஆத்துமா என்பவர்கள் ஆலயமாய் கட்டாமல் இப்படி நீ பெரியவனா,! நாங்க பெரியவர்களாக,? என்று நேபுகாத்நேச்சாரின் அரண்மனைகள்தான் கட்டுகிறார்கள், இயேசு சொன்னார் " ஒரு கல் ஒரு கல்லின்மேல் இராதபடிக்கு...." என்பதின் அர்த்தம் இன்னதென்று புரியாமல் நடக்கும் கூட்டங்களின் கட்டிடங்கள்.
@sasikalasosamma5407
@sasikalasosamma5407 23 часа назад
❤❤🎉
@PrathishSir-wj6oo
@PrathishSir-wj6oo День назад
❤❤❤❤❤❤❤
@highgrown3566
@highgrown3566 День назад
ஒவ்வொரு விசுவாசியும் ஒழுங்காக வேதாகமத்தை வாசியுங்கள்.லெனின் விளம்பரத்தை விரும்புகிறார்.யாரும் ஏமாற வேண்டாம்.மீடியா மூலம் தன்னை பிரபலப்படுத்த விரும்புகிறார்
@jeradinmichael5382
@jeradinmichael5382 День назад
Praise The Lord Jesus Christ. Amen.
@AAROKIADOSS-nu1dy
@AAROKIADOSS-nu1dy День назад
அருமையான சத்யம் சகோ அருமையாக புரிய வைத்திருக்கின்றிர்கள்