அடிக்கடி பேசிவிட்டு மன்னிப்பு கேட்பார் இதற்கு என்னதான் முடிவு, ஒரு முறை கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுது தான் மற்றவர்கள் பேசமாட்டார் கள் .
அண்புமணி மன்னிப்பு கேட்கனுமா இல்லையா என்பது வாதத்திற்குரியது. 25 கோடிக்கு கட்சி கட்சியின் கொள்கையை பின்னுக்கு தள்ளிய இந்த உண்டியல் கட்சி காரனுங்க பேசக்கூடாது.