அனைவரையும் ஆரோக்கியமான மனிதர்களாக உருவாக்க வேண்டும் . மருந்தில்லா மருத்துவத்தின் மூலம் , பணம் இல்ல மருத்துவத்தின் மூலம் , இயற்க்கை மருத்துவத்தின் மூலம் , நாட்டு மருத்துவத்தின் மூலம் , உணவே மருந்தின் மூலம் .
உலகம் முழுவதும் மருத்துவத்தை இலவசமாய் அறிவிக்கா விட்டால் , இந்த மருத்துவமே மனிதர்களை அழித்து விடும் , பணம் என்னும் போதையில் ..!!
தேங்காய் பாலும் பருகலாம் இன்னொரு சிறந்த மருத்துவம் கீரையில் உள்ளது அது எந்த கீரை என்றால் மணத்தக்காளி கீரை இது அனைத்து இடங்களிலும் கிடைக்கும் அல்சர் இருக்கின்றவர்கள் ஒரு கட்டை அப்படியே எடுத்து பொரியல் மாதிரி செஞ்சு வாரத்தின் மூன்று நாட்கள் எடுத்துக் கொண்டால் உண்மையாகவே அல்சர் குணமாகிவிடும் அப்படி இல்லையென்றால் மணத்தக்காளி கீரை இலையை நான்கு இலையை எடுத்து காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக எடுத்து மென்று முழுங்கினால் அல்சர் குணமாகும் சகோதரா 🙏🏻🙏🏻🙏🏻
இயற்கையை சுற்றி பார்க்கலாம் நல்ல விசயம் நாம் பார்க்காத இடங்களை பார்க்கலாம் நல்ல விசயம்தான் அதுவும் ஒரு அனுபவம்தான் இந்த பூமியின் ஒவ்வொரு இடத்திற்கும் உள்ள மண் தன்மை சக்தி என்ன உயிர்களின் சக்தி வளர்ச்சி என்ன, என்ன சூழ்நிலைகள் பருவமாற்றங்கள் என்னபதை காட்டும் உணர வைக்கும் நமக்கு இயற்கையை பற்றி கற்றுக்கொடுக்கும் ஆனால் இயற்கையோடு சேர்ந்து தமிழனின் சுதந்திரம், அதிகாரம், ஆரோக்கியம், விஞ்ஞானம்,தமிழர் ஒற்றுமை,தமிழர் ஆண் பெண் ஒற்றுமை,இயற்கையான பொருளாதார வளர்ச்சி,அரசியல்,நல்ல தமிழர்குடும்ப வாழ்க்கை,பஞ்ச பூத சக்தியை பெறுவது, ஆகிய பல விசயங்களுக்காக தமிழர்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும் செயல்படுத்த வேண்டும் நன்றி வணக்கம்💥💥💥💥💥
Anna nanum delhi sandrullan ningal pota video antha idam ipothu pasumayaga ullathu nangal ponappa oru sadi kuda illai anna romba kastama irunthadhu magzichi anna this video😊
இது குள்ள நரினு சொல்வாங்க... பயன்படுத்தப்படாத பழைய கட்டிடங்களில் இருக்கும்...😅😅😅ஊஊஊஊஊ என்று ஓதினால் வெளியே வரும் என்று சொல்வோம்....இது 90 s kids ke தெரியாத விடயம்...பிறகு எப்படி2k kids ku தெரியும்...😂மலரும் நினைவுகள்...❤❤❤
எனக்கு பயணிக்க மிகவும் ஆசை அண்ணா❤ வீட்டிலேயே எப்படி இருப்பது பெண்கள். எங்களுக்கும் Relaxation முக்கியம்/ என்ன செய்வது உடல் ஒத்துழைக்க மாட்டிங்கிது😢 back pain, / சிசேரியன் இப்படி செய்து உடல் வீணாகி விட்டது வெளியில் செல்ல வேண்டும்😂 கண்டிப்பாக❤ நீங்கள் கூறும் வார்த்தைகள் உந்துதல் சக்தியாக உள்ளது எங்களுக்கு✨💫👍 மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல💐
மிக்க மகிழ்ச்சி...!!!👏👏👏🤝🤝🤝💐💐💐உங்களுக்கும் ,உங்களுக்கு உதவி செய்த அந்த இராணுவ சகோதரர்களுக்கும் கோடி நன்றிகள்....❤️❤️❤️🙏🙏🙏 நீண்ட வளமும் நலமும் பெறுவதற்கு இறைவன் அனைவருக்கும் அருள் புரிவார்...🙏🙏🙏
மரணத்தை எண்ணி பயப்படாமல் என் இறப்பு இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த எனக்கு உங்களுடைய கருத்து மிக ஆழமான சிந்தனையை ஏற்படுத்தியுள்ளது இது எனக்கு கிடைத்த வாழ்நாள் தேடலின் மிக முக்கியமான வாழ்வியலுக்கான நெறிமுறை🙏 எனது தாத்தா இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னதாகவே இறக்கப் போவதை சர்வ சாதாரணமாக சொல்லிவிட்டு, இறக்கும் அன்றும் முன்னேற்பாடுகளை செய்து கொண்டு மிக எதார்த்தமாக இயற்கை எய்தார் தனது 95 வது வயதில் ( இராமநாதபுரம், பரமக்குடி அருகில் உள்ள கிராமம்).
விமானத்தில் சொல்வதை விட இப்படி சென்றால்தான் நம் வாழ்க்கையில் பல அனுபவங்கள் ஏற்படும் சகோதரா அது மட்டுமல்ல பல இயற்கை காட்சிகள் நம் கண்களுக்கு கிடைக்கும் சகோதரா வாழ்க வளமுடன் 🥰🥰🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉
நான் சின்ன புள்ளயா இருக்கும் வீட்டு சண்துல இந்த குலி நெரய இருக்கும் அதுல எரும்ப போட்டு அத புடிப்பேன் .அதலாம் ஒரு காலம்.😢 அது பேரு குள்ள நரி இது தெரியாதா