மகா பெரியவாளின்.அற்புதமான நிகழ்வுகளை வணங்கி ஏற்றுகொள்கிறோம்.அதே கால கட்டத்துல மற்றவர்களும் சமமான அளவில் வாழ்ந்தார்கள் என்பதையும் ஏற்க வேண்டும்.சா.செல்லப்பன். திருவண்ணாமலை
எனக்கு தெரிந்தவரை அவர் பெயரை சொல்லுவதற்க்கு கூட நமக்கு அருகதை இல்லை. மனிதருள் மாணிக்கமே. ஆனால் இந்த மாமனிதரை தரக்குறைவாக பேசிய மறைந்த முன்னாள் முதல்வரும், இந்நாளின் தேசியக் கட்சியும், இவர்களை ஆதரித்த மக்களின் மனோநிலை. பெருமைபடுகிறேன் திரு.அப்துல் கலாம் ஐயா அவர்களை நினைத்து
"எண்ணம் ஒரு மலர்🌺🌻🌹🌷 மொழி அதன் மொட்டு! 🙏🙏🙏, செயல் ஒரு கனி! 🎉🎉🎉🙏🙏 திருக் கோவில் தரிசனம்! நெறியாளர் அவர்கள், வணக்கம். தெய்வத் திரு. சீர்காழி. எஸ். கோவிந்தராஜன் அவர்களைப் பற்றியும், திரு. எழில்மணி அவர்கள் பற்றியும், 👌 சூப்பர் அருமையான விளக்கம்! 🎉 வாழ்த்துக்கள்🎉🎊👍🎉🎊 "நன்றி! 🎉🙏🙏 அன்பன். ச. சிவலிங்கம்.