ஜோதிடம் எ ன்பது மிகவும் ஆள்கடலில் மீன் பிடிப்பது போன்றது நீங்க நினைத்து கணித்து சொல்வது அனுபவ கணிதம் ஆனாலும் மனிதனின் ஆன்மா சம்பந்தம் உள்ளது இதில் எல்லாம் கிரகங்கள் செயலில் இருந்தாலும் செய்யும் செயலை தடுப்பதும் வழிவிடும் கிரகங்கள் மிகவும் முக்கிய பங்கு வகி க் கிறது அதில் குரு பகவான் தான் bநன்மை செய்வதில் முதலில் உள்ளார் இவர் இருக்கும் இடத்தில் ராகு இருந்தால் மட்டுமே தனது செயலை தாமதம் செய்வார் 👌👍🙏
ஜோதிடத்தில் தெரிந்த ஒன்றிலிருந்து தெரியாத ஒன்றைத் தெரிந்து கொள்ள உயர்திரு.ராசப்பன் அவர்கள் கையாண்ட யுக்தி பேசப்பட்ட தலைப்பை ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டியது.நன்றி.