Vijay is using his gullible fans for promoting himself. Like any other stars he is retiring and after retirement he needs money to sustain his lifestyle in the same lavish style. No other business can generate wealth like politics. No investment except use gullible people who think heroes in Reel can do anything in Real as well.
Political parties should not interfear in education, there is no right for a minister who normaly in power for 5 years, according to his whims and fancies a student can not choose a subject and language. Many are absent in exams for tamil language, quality of education is going down, in collectors visit found many headmasters and teaching staffs are neither absent or late, govt. is not in a position to question because of their inability and reasons could not be expressed. Let the govt. Function for the welfare of the public.
கல்வி என்றால் என்னவென்று தெரியாத தத்திகள் தான் இப்போது தமிழகத்தில் அமைச்சராக இருக்கின்றன. இவைகள் நவோதயா.. பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை அனுமதித்து விட்டால் இந்தக் கட்சி அரசியல்வா(வியா)திகள் நடத்தும் பள்ளிகளை இழுத்து மூட வேண்டி வரும். இதனால் தான் இந்தத் திட்டத்தை எதிர்க்கின்றன. எல்லா வகையிலும் தமிழகத்திற்குத் துரோகம் செய்து கொண்டிருக்கும் இந்தக் குடும்ப ஆட்சி எப்போது ஒழியுமோ அப்போது தான் தமிழகத்திற்கு நல்ல காலம் பிறக்கும் !
தங்களின் மீது சாந்தி உண்டாகட்டும். அவரவர் அறிவுத்திறனுக்கு ஏற்ப பலரும் பலவாறு கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறீர்கள். நல்லது. தீதும் நன்றும் பிறர் தர வாரா அது ஒரு நீண்ட தூர ரயில் பயணம். தவிரஅது ஒரு reserved sleeper coach ம் கூட. சிலர் படுத்தும் இருக்கிறார்கள். இஸ்லாத்தில் இறை வணக்கம் அதாவது வழிபாடு என்பது நேரம் குறிக்கப் பட்ட ஒன்று. அந்தக் குறிப்பிட்ட நேரம் வரும்போது அதைக் கட்டாயம் கூட்டாக அதாவது ஜமாத்தாக மஸ்ஜிதில் நிறைவேற்றி விட வேண்டும். தவறிய தொழுகை திரும்பவும் கிடைக்காது. தவறவிட்ட விமானம் போல. கைசேதம்தான். அதிலும் சில விதி விலக்குகள் உள்ளது. பஸ்ஸில் செல்கிறேன். நேரம் வந்துவிட்டது. இன்னும் சற்று நேரத்தில் இறங்கப் போகிறேன். இறங்கியதும் பக்கத்தில் உள்ள மஸ்ஜிதில் போய் நான் மட்டும் தனியாக தொழுது கொள்ளலாம். பஸ்ஸில் நீண்ட தூர பயணம். உளு என்ற அங்கசுத்தி செய்து விட்டு பஸ் ஏறினேன். பஸ்ஸிலும் நெருக்கடி இல்லை. அமர்ந்த நிலையில் தொழுகை செய்யலாம்.(பஸ் எந்த திசையில் சென்றாலும்) இங்கே ரயிலில் நடமாட்டம் இல்லாத நிலையில்தான் அவர்கள் தொழுவதற்கு ஆயத்தமாகிறார்கள். பயணிகள் யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. திடீரென வந்த டிக்கெட் பரிசோதகர் தன் கடமையை செய்கிறார். அதை அவர் அங்கே செய்யாமல் இருந்திருந்தால்தான் தவறு. பலரும் பலவாறு பேசி இருப்பார்கள். அவர் அறிவுரையே கூறுகிறார். அவர் கூறவும் அவர்கள் தொழுகை விரிப்பை சுருட்டி மடிக்கவே செய்கிறார்களே தவிர வாக்குவாதம் செய்யவில்லை. சாதாரணமாக ஒரு தொழுகையாளி பிறருக்கு இடையூறு செய்யும் விதமாக தொழ மாட்டார். அதிலும் இவர்கள் தப்லீக் ஜமாஅத் காரர்கள். இடையூறுவையை காலை நீட்டி படுக்க வைத்து கால் அமுக்கி விடுபவர்கள். இவர்களுடைய இந்த பயணமே உலக ஆதாயத்திற்கானதல்ல. அதே நேரம் நேர்ச்சை கடனும் அல்ல. சுருக்கமாக சொன்னால் சம்பாதிப்பதற்காகவும் இல்லை சுற்றிப்பார்ப்பதற்காகவும் இல்லை அதாவது பிறர் நலன் நாடி நல்லது செய் சுவர்க்கம் போகலாம் என்று முஸ்லிம்கள் இடத்தில் பிரச்சாரம் செய்ய.
Absolutely correct. In NCERT, CBSE syllabus, IIIrd std students knowledge also not having for IXth std students who were all studying in Tamil Nadu Dravida model State syllabus..
திருட்டு திமுகவின் கொள்ளைகள் நடத்த முடியாது அவர்களின் பள்ளிகளை இழுத்து மூட வேண்டி வரும்!அவர்களுக்கு கலெக்ஷன் பிரதானம்!நாட்டு மக்கள் நாசமாக போவதை பற்றி கவலை இல்லை!அவர்கள் கல்லாவை நிறைக்கனும்!இதுதான் மக்கள் நலன் காக்கும் அரசின் லட்சணம்!தமிழக பள்ளி மாணவர்களை போராடும் நிலை க்கு கொண்டு வந்துவிடுவார்கள் போலிருக்கிறது!
அடேய் மக்கு.. சினிமாவில் நீ திறமையானவன். ஆனால் நீட் இல்லாவிட்டால் பணக்கார மாணவர்கள் மட்டுமே மருத்துவர்களாக முடியும். இங்குள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளை வாழவைக்கவே திமுக போடும் நாடகம் இது. நீயும் திமுகவுக்கு சொம்படிப்பது என்பது உனக்கு அரசியலில் அனுபவமில்லை என்பதை உணர்த்துகிறது.. முதலில் அரசியல் கற்றுக்கொள். வந்தவுடன் புரட்சித்தலைவர் போல ஆகிவிடலாம் என்று கனவு காண வேண்டாம்..
இந்த மாதிரி பரம்பரை அரசியல் வாதிகள் அறிவு இல்லாமல் செய்யும் செயலால் மக்கள் மாணவ சமுதாயம் துன்புறுகிறது. இது அரசுக்கு புரிந்தும் புரியாதது போல் நடிக்கின்றனர்