Appa pls give me job which I am trying to get appa if I get small job appa I will be always happy now I have no money Appa that is enough for me Pls don't think that I am missing that throhi Utavu pls don't talk about throhi itsvu
அதை என்னால் செய்ய முடியாது அப்பா கருப்பா என்னால முடியாது நான் தான் அவரை என் வீட்டில் இருக்கும்படி செய்திருக்கிறேன் அவர்களை நீ நினைத்தாலும் யார் நினைத்தாலும் விரட்ட முடியாது என் வீட்டை விட்டு என் அனுமதி இல்லாமல் வெளியேறக்கூடாது என்பது என்னுடைய உத்தரவு என்பது என் கருப்பா நீ புரிந்து கொள் நான் கும்பிடும் என் குலதெய்வமும் நான் வழிபடும் என் இஷ்ட தெய்வமும் நான் வழிபடும் என் கன்னிப்பெண் தெய்வமும் ஏன் அந்த பிரபஞ்சத்தின் சக்தி ஆன அந்த சிவன் பார்வதி ஏன் எந்த இறை சக்தியாலும் என் பிரச்சினையை தீர்த்து வைக்க முடியாது என்று நான் கண்டிப்பாக கதறுகிறேன் கருப்பா உன் செதில் கேட்டதா அப்பா கருப்பா முடியவில்லை என்னால் என் வயது தற்போது 57 இந்த நிலையிலே எல்லாரும் இருந்தும் எனக்கு ஒரு மனைவி ஒரு மகன் ஒரு மகள் இருந்தும் நான் தற்போது அனாதையாக உள்ளேன் மேலும் என் அப்பா பெற்ற மகனே அம்மாவிடம் தவறாக நடந்து கொண்டு நான் பெற்ற மகளையே அவன் தங்கையை நாசம் செய்த உரு என்கிற உயிர் கொடுத்த என் மகனுக்கு இரண்டு தினம் முன்பே நீ கூறினாய் இதுவரை எதுவும் நடக்கவில்லை ஏன் நடக்கவில்லை ஏன் நடக்கவில்லை எதனால் நடக்கவில்லை என்பதை எனக்கு என்னுடைய கருப்பண்ணசாமி என் தந்தையான கருப்பசாமி நீ என்னோட உண்மையை கூறு என் வாழ்க்கையில் எனக்கு என்ன நடந்தது என்ன நேர்ந்தது பிறகு இதற்கான தீர்வு முடிவு நீ என்ன செய்யப் போகிறாய் எப்படி செய்யப் போகிறாய் எவ்வாறு நடத்தப் போகிறாய் இவர்கள் என்றால் மகனும் பெற்ற தாயும் ஒரு உண்மையான உறவா அவர்கள் இருவருக்கும் எந்த ஒரு அக்கிரம சம்பந்தம் மற்றும் நான் பெற்ற மகளையே நாசம் செய்த இந்த மிருகம் என்கிற என் மனைவியின் மகன் உண்மையா பொய்யா நான் அவனை சுத்தமாக இறை பக்தி உள்ளே ஒரு பக்தனாக மகனாக வளர்த்தேன் அது இன்று கொடிய மிருகமாக மாரி தன் தாயின் வயிற்றில் சுமந்து பத்து மாதம் ஈன்றெடுத்த பெற்ற அன்னையே ஏ மற்றும் தன் கூடப்பிறந்த சகோதரியையும் நாசம் செய்த இந்த மிருகத்திற்கு மற்றும் என் அப்பா கருப்பா நான் கஷ்டப்பட்டு உருவாக்கிய என் மனைவி குழந்தைகள் என்று நான் சந்தோஷமாக வாழ்ந்து அவர்களுக்காகவே என் உயிரை பணயம் வைத்து அவர்களே அவர்கள் வாழ்வில் ஏற்றிவிட்ட ஏணியாக இருந்த இந்த அப்பனை ஒரு கணவனை இப்படி என் குடும்பத்தை நான் உருவாக்கிய என்னுடைய சாம்ராஜ்யத்தை சீரழித்து சென்று எங்கோ மறைந்து கொண்டு வாழும் நான் உயிர் கொடுத்த என் மகனை நீ அழித்துவிடு அந்த காமுகனை என் மனைவியை நான் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன் 10 மாதம் சுமந்த கருவான என் மகன் பெற்ற தாயையும் கூட பிறந்த தங்கையையும் நாசம் செய்த இந்த பச்சை துரோகம் செய்த இவர்களுக்கு நீ என் காவல் தெய்வம் என்பது உண்மையானால் நீ என் தகப்பன் என்பது உண்மையானால் என் மனதில் உள்ள மன பாரங்களை அகற்றி எனக்கு ஒரு புத்தொளி கொடுத்து ஒரு நம்பிக்கை கொடுத்து மற்றும் கருப்பா எனக்கு தீங்கு செய்த யாராக இருந்தாலும் அவர்களை நீ நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள் ஏன் எது வேணாலும் செய்து கொள் என் கருப்பா நீ ஏன் செய்தாய் என்று நான் உன்னை கேட்க மாட்டேன் அப்படி மனமுருகி கேட்டால் எனக்கு ஒரு விமோசனம் கொடு மற்றபடி உன்னிடம் யாசிக்க வில்லை நன்றி கருப்பா நீ எனக்காக உன் மகன் நலனுக்காக என்ன செய்கிறாயோ அதை மிக சிறப்பாக செய் என் கருப்பா என்னுடைய அன்பான அப்பா நன்றி அப்பா அப்பா
அப்பா கறுப்பன் சாமி என் அப்பா எனக்குரிய வீட்டை என் மூத்த சகோதரனுக்கு பங்குபோட்டு எழுதி கொடுத்து விட்டு இறந்து போய் விட்டார். இன்று என் பிள்ளைக்கு திருமணம் நடக்கப் போகும் வேளையில் கூட என் வீட்டை எழுத மறுக்கிறான். எனது இந்த நிலைக்கு என் தந்தைதான் காரணம் என்று அவருக்கே தெரியும்.எனக்கு கஷ்டத்தை ஏற்படுத்தி இறந்த பிறகு கவலைப்பட்டால் நான் என்ன செய்வது அப்பா. இந்த பிரச்சனைக்கு தீர்வு அவரிடத்தில் தான் உள்ளது என்று கூறுங்கள் அப்பா
என் குல காவல் தெய்வம் கருப்பண்ணசாமி அன்பு அப்பா நீங்கள் சொல்வது புரிகிறது. நல்லதே நடக்கட்டும் வெற்றி வீரர் மகாசக்தி கருப்பண்ண சாமியப்பா மிகவும் நன்றி🙏💕🙏💕🙏💕🙏போற்றி போற்றி🙏
ஸ்ரீ சந்தன கருப்பன் ஐயா துணை ஸ்ரீ வீரமாத்தி அம்மன் துணை ஸ்ரீ பெருமாள் ஐயா துணை ஐயா எங்களுக்கு எதிராக இருக்கும் அவர்கள் சரியன தண்டனை தர வேண்டும் அப்பா🔱🔱🔱🔱🔱🔱🪔🪔🪔🪔🪔🪔🪔🌺🌺🌺🌺🌺🌿🌿🌿🌿🌿🌿💯💯💯💯💯❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🛐🛐🛐🛐🛐