பூமி பூமி எங்கும் ரேகைகளாய் ஊர்கள் நோக்கி உயிர்கள் சுமந்து போகிறவன் அற்புதமான வரிகள் பாடல் ஆசிரியர்கள் பழனி மற்றும் டாக்டர் கர்ணன் என உள்ளது அருமையான வரிகளை கூட்டில் அடைத்துள்ளீர்கள் பறந்து பறந்து கேட்டேன் இரண்டு மூன்று முறை உற்சாகமூட்டும் துள்ளல் பாடல் கண்டிப்பாக டிரைவர்கள் தேசிய கீதம் தான் வாழ்த்துக்கள்