அமெரிக்காவில் ஓர் இந்திய வம்சவளியில் அதிபர்.. இலங்கையில் தமிழ் எம். பி. இப்படி நாடுகள் கடந்து அவர்களுக்கு அங்கீகாரம் தந்த அந்த மக்கள் உங்களை போன்று அடித்துக்கொள்ளவில்லை... திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்தியதால் தமிழ் இங்கு அழிந்துவிடவில்லை... வள்ளுவர் கோட்டமும் கண்ணகி சிலையும்.. முக்கடல் சங்கமத்தில் 133 அடிக்கு சிலை உருவாக்கியது...தமிழில் அர்ச்சனை..செம்மொழி ஆக்கியது..தமிழ்நாடு என்ற பெயர் தி மு க.ஆட்சியில் சட்டமாக்கியது....திராவிடத்தை அழிக்க.... தமிழ் தேசியம். ஆட்சியை பிடிக்க அலங்காரம் செய்துவரும் மாருவேச கூட்டம்...
சுபவீ எப்போதும் தந்திரமாக வே உண்மை மூடி மறைக்கிறார். திராவிடம் அடிமரம் இல்லை தமிழர் கழகத்தை திருட்டுத்தனமாக நயவஞ்சகமாக திராவிட கழகமாக ஏமாற்றி பெயர் சூட்டப்பட்டது திராவிட கும்பள்.
மணியரசன் மண்டியிட்ட சுப வீ??ஏன்டா சீப்பு பெண்ணியம் பற்றிய என்னமோ சுப வீ பற்றிய பிரான்ஸ் தமிழச்சி இந்த காம வெறி பிடித்த கழிசடை பற்றி சொன்ன வீடியோ இருக்கே
ஆனால் சுபவீ அய்யா திராவிடம் பெயரால் ஆரியத்தமிழரை இன்றும் ஓட ஓட கதற கதற விடும் பெருமை உங்கள் திராவிடத்திற்கே .தமிழருக்கு எந்த உணர்வுமில்லை .தமிழ் ஆரியர்கள் போல் உங்களிடம் சூடுகண்டதில்லை மற்ற மாநில ஆரியர்கள்.😂😂😂
சுபவி அவர்களே இல்லாத திராவிடத்தை தமிழ்நாட்டில் தூக்கி நிறுத்துவானேன்? ஆரியப் பார்ப்பான் பூச்சாண்டி காட்டியே, திராவிடன் என்ற போர்வையில், பல்வேறு சாதிகளும், ரெட்டியார்களும், நாயுடு களும் இங்கே தெலுங்கர் கன்னடர் மலையாளி பார்ப்பனர் சௌராஷ்டிரர் தீக்க திமுக மதிமுக தேமுதிக அண்ணா திமுக கட்சிகளில் இருந்து கொண்டு கடந்த 50 ஆண்டு காலமாக ஆட்சி கட்டில் இருந்து கொண்டு அதிகாரத்தின் மூலமாக கோடிக்கணக்கில் கொள்ளையடித்துக் கொண்டு, சுகபோகமாக வாழ்க்கை நடத்திக் கொண்டு தமிழ் தமிழர் தமிழ்நாட்டுக்கு மாபாதகம் செய்தது போதாதா? இன்னுமா திராவிடன் என்ற பெயரில் தமிழர்களை அழித்து ஒழிப்பது! இனி ஒருக்காலும் ஏற்றுக் கொள்ள முடியாது!! தமிழை அழித்துவிட்டு ஆங்கிலத்தை வளர்த்தது போதாதா? தமிழருக்கு தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு கிடைத்ததா? தமிழ்நாட்டில் இருந்து ஜிஎஸ்டி இன்னும் மறைமுக வரிகள் போன்றவைகளால் தமிழ்நாட்டின் பொருளாதாரம், ஒன்றிய அரசின் மூலம் சுரண்டப்பட்டு, சூறையாடப்பட்டு தமிழ்நாடு பிச்சைக்காரர்கள் வந்தேறிகள் நாட்டை ஆள ஆக்கியது போதாதா? போதாதா? கள்ள விஷச் சாராய டாஸ்மாக் கடைகளால் தமிழச்சிகளின் தாலி அறுத்தது போதாதா ஏன் எதற்கு வேண்டும் திராவிடம்? ஆரியம்??
தமிழ்நாட்டில் திராவிட ன் 1).மனிதன் மலத்தை தின்பான் 2). கழுதை மலத்தின் திம்பான் 3). சாக்கடை தண்ணீர் குடிப்பான் அவன்தான் திராவிடன் தமிழன் ஒருபோதும் இது மாதிரி செயல் செய்ய மாட்டான்
இந்த திருட்டு மீசை ஒட்டுத் திண்ணை திராவிட தொலைக்காட்சி எங்கே திராவிட பூமி பந்தில் எந்த நிலப்பகுதி திராவிட மண் அதற்கு மொழி எங்கே இந்த முட்டுச்சந்தில் முட்டுக் கொடுக்கும் கைக்கூலி இந்த சுபவீரநோண்டி
ஆதி தமிழர்களான பள்ளர் பறையர் ஆதி திராவிடர்களாம் .ஆதி தெலுங்கரான சக்கிலியர் ஆதி தமிழர்களாம்.இந்த அடிப்படை வரலாற்று அழிப்பை பற்றி இருவரும் பேசாமல் கடந்து செல்வதே தமிழர்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் என்பதை மணியரசன் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆரிய பார்ப்பனீயத்தை எதிர்க்க திராவிட கோட்பாடே சரியாக இருக்கும். நமமை சூத்திரளாக பஞ்சமராக தீண்டதகாதவர்களாக ஆக்கியது ஆரியம், அதனின்று விடுதலை பெற திராவிடம் எனும் சமூகநீதியே நமது கொள்கை.
மணியரசன் விதண்டாவாதமாக பேசுவதில் வல்லவர்,தமிழன் என்பது தமிழனை மட்டும் அல்ல,ஆரியனையும்( பார்ப்பனர்)குறிக்கும்,ஆரியருக்கு எதிரான இன குறியீடு திராவிடர் என்று சொன்னால் பார்ப்பன கைக்கூலி மணியரசன் ஏற்றுக் கொள்வரா....
திராவிடத்தால் தமிழர் அடையாளம் அழிந்தது உண்மை. ஆனால் தமிழ் தேசியம் பேசுபவர்கள் தமிழர்களின் ஒட்டுமொத்த தமிழினத்தையே அழித்து ஒழிக்க பாடுபடுகிறார்கள். நாம் டம்ளர் தலைவர்கள் சாதி பார்க்க மாட்டார்கள் ஆனால் குடிப் பெருமை வெண்டைக்காய் கத்தரிக்காய் என சாதி வேற்றுமை வெறுப்பு அரசியலை முன்னெடுப்பது ஒட்டு மொத்த தமிழின அழிவுக்கு வித்திடும். தமிழ் தேசியம் என்ற பெயரில் ஆதிக்க ஆரியப் பார்ப்பனர்களுக்கு ஜால்ரா அடித்து தன் தலையில் தானே கொள்ளி வைத்துக் கொள்கிறார்கள்.
இந்தியம், இங்குள்ள பன்முகப்பட்ட தேசிய இனங்களின் அடையாளங்களையும் மொழிகளையும் உரிமைகளையும் பண்பாடு கலாசார விழுமியங்களையும் மறைத்து இந்தத் துணைக்கண்டத்தில் ஒற்றைக் கோட்பாட்டு அரசியலை நிறுவப் பாடுபடுகின்றது... திராவிடம் எனப்படுவது தமிழர்களுடைய தாய்மண்ணில் விஜயநகர ஊடுருவலால் வந்து வாழுகின்ற பிற மொழித் தேசிய இன மக்களுக்கான இன மறைப்பு முகமூடியாகப் பயன்படுத்தப்பட்டுத் தமிழர்களுடைய ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றி, அவர்களுடைய அடையாளங்களையும் உரிமைகளையும் அழித்துத் தங்களுடைய தாய்மண்ணிலேயே அடிமைகளாக வாழ வைக்கின்றது.... அதேபோல தலித்தியம் எனப்படுவது தமிழ்ச் சமுதாயத்தில் விஜயநகரப் படையெடுப்பால் ஒடுக்கப்பட்டு விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள ஏழைத் தமிழர்களுடைய உரிமைகளைக் களவாடி பிற இனத்தவர் முன்னேற வழி வகை செய்கின்றது... ஆக, இந்தியம் திராவிடம் மற்றும் தலித்தியம் என்ற இந்த மூன்று கோட்பாடுகளும் தமிழர்களுடைய எதிரிகளே....!