தமிழ் கல்விச்சாலை - உங்கள் கல்வி வளர்ச்சிக்கு முன்னோடி.
எங்கள் சேனல், தமிழ் மொழியில் பொதுத் திறன்கள், அறிவியல், வரலாறு, கலாச்சாரம் மற்றும் பலவற்றில் கல்வி மற்றும் பயிற்சிகளை வழங்குகிறது. எளிமையான விளக்கங்களுடன் பயனுள்ள தகவல்களை வழங்குவதன் மூலம் உங்கள் அறிவைப் பரவலாக்கும் ஒரு முயற்சி.
எங்கள் சேனலில் :
பொது அறிவு: உலகம் மற்றும் அதன் புதுமைகளைப் பற்றிய விளக்கங்கள். தமிழில் பொது அறிவு கேள்வி பதில்கள் பற்றி விளக்கங்கள். வரலாறு மற்றும் கலாச்சாரம்: தமிழர்களின் பெருமைமிக்க வரலாறு மற்றும் பண்பாட்டை பற்றிய விளக்கங்கள்.
தமிழ் கல்விச்சாலையுடன் உங்கள் கல்விப் பயணத்தை தொடங்குங்கள். புதிய அறிவுகளை அறிந்து கொள்ள சப்ஸ்கிரைப் செய்ய மறவாதீர்கள்!
Welcome! TTAMIL PAADASAALAI - Pioneer in your educational development.
Our channel provides education and training in Tamil language on general skills, science, history, culture and more. An attempt to spread your knowledge by providing useful information with simple explanations. Don't forget to subscribe to know new knowledge!
எவன் எவனுடன் சேர்ந்தாலும் அது எங்களப்பாதிக்காது புதிய ஆட்சி, புதிய தலைவர், நிச்சயம் இறைவன் ஏற்படுத்துவான். புரியாத சிலர் 'வங்கி பகல்கொள்ளையின் தந்தையை' கொண்வர கற்பனை செய்கின்றனர். மக்களிடம் 'வரி ச்சுமை' 'விலையேற்றம்' இவைகள் பு ரியாதா?
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை இந்த அரசியல்வாதிகள் எப்படிப்பட்டவர்கள் என்று இந்த ரணிலை எடுத்தால் பார்த்தால் முழங்கும் அவர் பல வருடங்களாக அரசியலில் இருக்கின்றார் இப்போது கூறுகின்றார் நான் நாட்டை மீட்டு விட்டேன் என்று அவருடைய பேச்சைக் கேட்கும் போது சிரிப்பாகத்தான் இருக்கின்றது பல வருடம் நாட்டை முன்னேற்ற மனிதர் இப்போதுதான் முன்னேற்றப் போகின்றாராம் இவ்வளவு காலமாக அவருக்கு மக்கள் ஜனாதிப பதவியை கொடுக்கவே இல்லை இவருக்கு பின்னால் வந்த எத்தனை பெயர்கள் ஜனாதிபதியாகி போயும் விட்டார்கள் இவர் போக மாட்டார் ஐக்கிய தேசியக் கட்சியை யான சின்னத்தை இல்லாமல் ஆக்கியே விட்டார் இவரை என்ன செய்ய வேண்டும்
முதல் மனிதன் பிசாசின் சொல்லைக் கேட்டதால் பாவம் அவன் மூலம் உலகில் பிரவேசித்து( ஆதி 3).மனுகுலத்தின் பாவங்களை; இயேசு கிறிஸ்து வின் 2 ம் வருகை வரை இனிமேல் பிறக்கும் மனுகுலம் செய்யும் பாவங்களையும் இ.கிருஸ்து தன்மேல் சுமந்து தண்டனையை சிலுவையில் பெற்று முழு இரத்தத்தையும் சிந்தி ஜீவனை யும் கொடுத்து பின் சரிரம் அடக்கம் பண்ணப்பட்டு 3 ம்நாள் உயிர்த்தெழுந்து 2024 ம் ஆண்டுகளுக்க கு முன் மறுறூபமாக்கபட்ட சரீரத்தில் பரலோகம் சென்றார்( ஏசாயா 53) இயேசு கிறிஸ்து வுக்கு பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உண்டு.இதை விசுவாசித்து தன் பாவங்களிற்காக மணஸ்தாபப்பட்டு இ.கி விடம் மன்னிப்பை கேட்கும் போது பாவம் மன்னிக்கப்பட்டு புதுவாழ்வு ( Born again) கிடைக்கும்) யோவான் 1:9) பின் பரிசுத்த ஆவி யானவர் பாவம் இன்றி வாழ உதவி செய்வார்.இவர்கள் மரணத்தின் பின் நரகம் செல்லாமல் இவர்களின் ஆத்துமா தேவதூதர் கலால் பரலோக த்துக்கு எடுத்து செல்லப்பட்டு சதாகாலமும் இ.கி.வொடு வாழ்வர் ( வெளிப்படுத்தல்)
1978 ஆம் ஆண்டு ரணில் MP யானார் கிட்டத்தட்ட 50 வருடமாக பதவியிலே உள்ளார் இவ்வளவு காலமும் நாட்டை முன்னேற்றாத ஒருவர் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் தருவாயில் நாட்டை முன்னேற்ற பார்க்கிறார்