We have two presidents, one elected by the people, the other is not elected by the people, but the second one is trying to do the elected president's work!
ஊழலற்ற உண்மையான தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் வேட்பாளர்களை வெற்றிபெற வைப்போம். தமிழர் போராட்டம் இப்போது இலங்கை கடந்து உலக அரங்கில் இருக்கின்றது. என்றாவது ஒரு முடிவு வரும். அதனால் தமிழ் தேசிய எண்ணங்ககளையே அழிக்க விளைகிறார்கள். அபிவிருத்தி தேவைதான் ஆனாலும் தமிழ்தேசிய எண்ணக்கருவை மாற்றீடாக ஒரு தீர்வைப் பெறாமல இல்லாமல் செய்யவிடக்கூடாது. இதை கைவிடாத வகையில் அபிவிரித்திக்கு ஆதரவு வழங்கவண்டும்.
ஆயுதம் தூக்கி போராடியது சரியான வளிமுறை என்றா இவர் சொல்ல வருகிறார்? ஆயுதம் தூக்க சொல்லி அன்று மக்கள் சொல்லவில்லை. தமிழர் விடுதலை கூட்டணி பல புத்திமதி சொல்ல மறிக்க மறிக்க கேட்காமல் ஆயுதத்தை தூக்கினார்கள். அதனால் அளிவுதான் மிஞ்சியது.
ஆயுதம் தூக்கி போராடியது சரியான வளிமுறை என்றா இவர் சொல்ல வருகிறார்? ஆயுதம் தூக்க சொல்லி அன்று மக்கள் சொல்லவில்லை. தமிழர் விடுதலை கூட்டணி பல புத்திமதி சொல்ல மறிக்க மறிக்க கேட்காமல் ஆயுதத்தை தூக்கினார்கள். அதனால் அளிவுதான் மிஞ்சியது.
இந்த அம்மாவின் மனவேதனை இதனை புரிந்துகொள்ளாத அரசியல்வாதிகள் பிணத்தின் மீது நடந்து அரசியல் செய்யும் சாக்கடை வாதிகள் இந்த அம்மாவின் வாழ்வாதாரத்துக்கு வழி செய்யுங்கள் உறவுகளே இந்த அம்மாவின் வார்த்தைகள் தளதளக்க சொல்வது அவரின் வலியை உணர்த்துகிறது
கம்மன்பில முன்வைத்தது குற்றசாட்டுக்கள் தான், எனினும் 1955ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரச இரகசிய சட்டம், குறித்த ஒரு குற்றவாளிக்கானதும் அதை பற்றிய செய்திகள் மறைக்கப்படவேண்டும், அவரை பார்ப்பதாகின் ஆங்கிலேய அரசவுரிமை பெற்ற படை உறுப்பினராயிருக்க வேண்டும், ஒத்துழைத்தவர்களுக்கு இலங்கையில் காணிகள் ஓய்வூதியமாக ஆங்கிலேயரால் கொடுக்கப்படும் என்பதையாகும். இவ்வாறாக மர்மமுறையில் மறைக்கப்பட்ட கைதியின் இடம், அம்பேபுஸ்ஸ-திருகோணமலை எ6 வீதியருகே உள்ள சின்ஹகம ஆகவுள்ளது. ஈஸ்டர் (கிழக்கு தோன்றும் சூரியன்) என்ற சொல் கிறிஸ்து பிறக்க முன்னர் உபயோகிக்கப்பட்ட சொல், வடகோளத்தில் கோடையின் முதல் நூறு நாட்களை குறிப்பதாக உள்ளது. ஆகவே, கிருஸ்த்து உயிர்த்த ஞாயிறில் குண்டு வைக்கப்பட்டுள்ளது. எனவே, கம்மன்பிலவின் மறைமுக குற்றச்சாட்டு யாதெனில், இதனை முன்னெடுக்க கூடிய அதிகாரம், சட்டத்தை இயற்றிய ஆங்கிலேயன் (சனல்4) மற்றும் ஸ்லாமிய மதகுருமாரிடம் ( இருந்திருக்கலாம் என்பதே.. சின்கலம் ஒழுங்கான பாஷை கிடையாது, திராவிட மொழிகள் உற்பட சம்கிருதம் உள்ளடிக்கியது. இதற்கேற்ப சின்கலத்தில் த்ரஸ்டவாதி வளக்வீமே (தீவிரவாதி) எனின் நடுங்கவைக்கும் வாதியின் வளை என்ற பொருளடக்கியது. எந்தளவிற்கு அனைத்தையும் மறைக்கின்றனரோ, பூர்வீக குடிகளது அழிவு உறுதிபடுத்தப்படுகின்றது, காரணம் அவர்களும் தீவிரவர்க்கமாக கணிக்கப்படுவதால்.
மாவீரர்கள் கௌரவிக்கப்பட வேண்டும் ஆனால் இந்த அம்மாவை போல எத்தனை குடும்பங்கள் இப்பவும் துன்பத்தை அனுபவிக்கின்றனர் அவர்களை இனங்கண்டு உதவ வேண்டும் அதற்கான ஒரு திட்டத்தை எடுங்கள் நன்றி
இந்த 2024 நவம்பர் 14 ல நடக்கவிருக்கும் தேர்தல் முடிஞ்ச பிறகு உயிர்த்த ஞாயிறும் போச்சி, விசாரணையும் போச்சி, தண்டனையும் போச்சி, ஆனா திரும்பவும் அடுத்த 2029 பொதுத்தேர்தலிலதா உயிர்த்த ஞாயிறு பற்றிய விசாரணை மீண்டும் விவாததுக்கு எடுத்துக்கொள்ளப்படும், ஆகவே அதுவரைக்கும் உங்க, உங்க,... சூ.. தை பத்திரமா மூடிவைங்க , இப்ப போங்க போயி நல்லா துன்னுபுட்டு நல்லா கொறட்டை உட்டு தூங்குங்க, ... போங்க.😅 🤣.
Gamanpola is in Ranils circle trying to discredit the government before election even Tamil politicians are attacking the government as they feel that people all over country are favoured to vote the giovt. party of Anrura. The govt.is expected win over 130 seats.
என் சோதனை கொன்டவன் இவந்தான் இப்பதான் சரியான அரசாங்கம் வந்திருக்கிறது பார்ப்பம் என்ன நடக்கிறது அலியார் சந்தியில் பலனிபாபா நடந்த குலை சுட்டது இவந்தான் இவனுகள்ட ஆக்கள் எல்லாரயும் புடிக்கும்
When you read Gamanpola report, read only. You don't need to explain because you read its Tamil translation. we all understand our mother tongue. All these reports are garbage. Mahida, Maithiri, Ranil governments filled by the same people. They protect each other. We have to wait till NPP get over majority in coming parlimentary election and release the Easter attack report under the new national security secretary and the honest CiD director Sanny Abeyasegara, Nishantha Perera. That report will be the real report because this NPP govt. never benefited for a penny from the Easter attack. Its common sense ok. So, can you please stop talking Gamanpila and Ranil reports and telling us Channel 4 and Asath Moullana lieing us. Move to some other news. Don't stay with this only. good for you. Gamanpola and Ranil cry for loosing their paliment chairs. Its reasonable. Why do you cry continuously for them. Did you get money from them ?
உணர்ச்சிபொங்கபேசி தமிழ்தேசியம் பேசுகின்ற அரசியல்வாதிகள் தமிழ்மக்களையும் தமிழ் இளயவர்களையும் தமது சுயனலத்துக்காக தமிழ்தேசியம்பேசி ஏமாற்றிவருகின்றார்கள் என்பதே உண்மை
We will give respect to jvp not tamil wild political old foxes they big pain poison to our tamil nasan don't believe this tamil political foxes think about brother's and sister's open your eyes