The Infotainment channel for the Global Tamil Community is Just a click away! Get ready to Go WoW! Cinema, Politics, Lifestyle, Cookery, RU-vid, Fashion, and other major content are available under one Umbrella.
பனத்தற்க்கு மலம் தின்னும் உன்பேன்ற பிரிவிக்கு இந்துமதத்தினர்பற்றி ஏன் கவலை தி க திமுக விக்கு ஜால்ரா தட்டும் நி ஆன்மிக சபைகளில்ஹபேசக்குடாது இதை வரை ஆன்மிக பேசி சம்பத்த பணம் இந்துகளின் மலம் சின்ணதுக்கு சமம்
Sivam has turned extremist unfortunately with support from DMK and getting into areas unfamiliar to his past expertise and proficiency; he frequently speaks against a particular sect of the community , for no obvious reason other than to curry favour from the ruling disposition
சுகி சிவத்தை ஹிந்துத்தவ அமைப்புகள் ஜாதி அடிப்படையில் அவமானப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. பகையை வளர்க்கின்றன.. வெளியே வந்து தைரியமாக சொல்லிவிட்டார். மதமாச்சாரியங்களையும், ஜாதி, மத அடையாளங்கையும் புறந்தள்ளி மனித நேயத்தை முன் கொணர்ந்தால் நாடு முன்னேறும். இபொழுது அதன் எதிர் நிலையில் சிக்கிச் சுழன்று கொண்டிருப்பதை ஒரு சில கயவர்கள் நன்கு பயன் படுத்தி அதிகாரத்திலுள்ளார்கள். இன்னிலை எப்பொழுது மாறும்?? இவருடைய சொற்பொழிவுகளை தொடர்ந்து கேளுங்கள். விழிப்பு நிலைக்கு சென்று நீங்களும் ஒரு ஞானியாகவோ மகானாகவோ ஆக வாய்ப்பிருக்கிறது!!
செந்தில்பாலாஜி கொள்ளை அடிப்பது,அந்த பணத்தில் வாக்ககுகளை விலைக்கு வாங்குவது ,இது தான் ஜனநாயகத்தின் பெரிய கள அரசியல், யுக்தி இதுக்கு நீங்க அரசியல் விமர்சகர் விளங்கும் நாடு...
துணைவியுடன் முனிவர்கள் காவியுடை அணிந்து வாழ்ந்த இலக்கிய வரலாறுகள் உள்ளதுதானே ஐயா...? அந்த அடிப்படையில் அவர்கள் திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்து பார்க்கிறார்கள். அதை எப்படி நாம் தவறு என கூறமுடியும்?
சு கி ஒரு கேவளமான ஆசாமி .. தி மு க உடன் இவரை சேர்த்து இவரே நாங்கள் என சொல்லி சேர்த்துவிட்டுக்கொண்டார் …. இவர் ஒரு திராவிட 2000 ரூ டுமீலன் திருவள்ளுவர் காவி போடக்கூடாது மரபல்ல என சொன்ன சு கி … பார்பனர்கள மட்டும் துவேசம் செய்யும் ஒரு சமூக விரோதி … இவர் மட்டுமே எங்களை முன்நிருத்தும் தமிழ் முகாந்திரம் இல்லை !
❤ சுகி சிவம் அய்யா மக்களுக்கு ஆதரவாக, பயன்படுவதை நமது பிரதிநிதியாக அரசுக்கு கருத்துக்களை தெரிவிப்பது சரியே, பொதுநலம் உங்களை வாழ வைக்கும். நாங்கள் உங்கள் பக்கம். வள்ளலாரை பற்றி மேலும் தாங்கள் பேச வேண்டும் நன்றி அய்யா.
சத்தியத்திற்குக் கட்டுபட்ட தெய்வீக பேச்சாளர் சுகி சிவம் ஐயாவைக் கேள்வி கேட்க ஒரு தகுதி வேண்டும்...உண்மையை உள்ளபடி பேசுபவர்; நல்ல நோக்கம் உடையவர்; பிறர் தவற்றை இடித்துரைக்கும் ஆற்றலும் தகுதியும் உள்ளவர். ஐயாவின் நற்முயற்சியை முடக்கிவிட சில தீய சக்திகள் முயற்சிப்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல தெள்ளத் தெளிவாக தெரிகிறது...சுகி சிவம் ஐயாவை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் காப்பார்.